புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
2 Posts - 18%
T.N.Balasubramanian
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
1 Post - 9%
heezulia
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
372 Posts - 49%
heezulia
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
25 Posts - 3%
prajai
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
6 Posts - 1%
sugumaran
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கும் நாராயணன்தான் இருக்கிறார்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 14, 2022 6:34 am

எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Ramakrishna-paravasam
குருதேவர் ராமகிருஷ்ணர் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

“எல்லாம் நாராயணன்தான்; எங்கும் நாராயணன்தான் இருக்கிறார்.
நல்லவர்களிடமும் அவர் இருக்கிறார்; கெட்டவர்களிடமும் அவர்
இருக்கிறார். இருந்தாலும் தீயவர்களிடமிருந்து நாம் சற்று விலகியே
இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நமக்குத் துன்பம்தான் வரும்”
என்று கூறியவர், அதை விளக்க கதை ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு குருவினிடத்தில் சீடன் ஒருவன் இருந்தான். அந்தச் சீடரிடம் குரு
“அனைத்தும் நாராயணன் தான், அதனை மறந்து விடாதே” என்று
அடிக்கடி கூறிக் கொண்டிருப்பார். குருவின் வாக்கையே திருவாக்காக
எடுத்துக் கொண்ட சீடன், அதனையே பின்பற்ற ஆரம்பித்தான்.
மண்புழுவிலிருந்து மனிதன் வரை அனைத்தையும் நாராயணனாகவே
பார்க்க ஆரம்பித்தான்.

ஒரு முறை புதிய ஊர் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்தான் அந்தச்
சீடன். திடீரென மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓட ஆரம்பித்தனர்.
சீடனையும் ஓடி ஒளிந்து கொள்ள சொல்லினர்.

சீடன் என்ன காரணம் என்று கேட்டான்.

அதற்கு மக்கள், “யானைக்கு மதம் பிடித்து விட்டது. அது ஆவேசமாக வந்து
கொண்டிருக்கிறது. ஓடிப்போய் உடனே உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்”
என்று கூறினர்.

ஆனால் அந்தச் சீடனோ, “யானையிலும் நாராயணன்தான் இருக்கிறார்.
அவர் என்னைக் காப்பாற்றுவார் என்று கூறி விட்டு தன் பாட்டுக்குச் சென்று
கொண்டிருந்தான்.

எதிரே பெரிய யானை ஒன்று வெறியோடு பிளிறிக் கொண்டு ஓடி வந்து
கொண்டிருந்தது. அதனைத் துரத்திக்கொண்டு வந்த அதன் பாகன்,
சீடனை விலகிச் செல்லுமாறு பலமுறை கூக்குரலிட்டான்.

ஆனால் சீடனோ, ’நாராயணன் என்னைக் கைவிட மாட்டான்’ என்று கூறி
ஒதுங்காமல் நேர் எதிராக அப்படியே நின்று கொண்டிருந்தான்.

எதிரில் வந்து கொண்டிருந்த யானை, தன் துதிக்கையால் சீடனைத் தூக்கியது.
தூர வீசி எறிந்தது.

பலத்த காயங்களோடு சீடன் உயிர் பிழைத்தான்.

உடல் நலமான பின் தன் குருவிடம் சென்று,
“எல்லாம் நாராயணன்தான், கடவுள் கைவிட மாட்டான் என்று கூறினீரே,
எனக்கு ஏன் இப்படி ஆயிற்று? யானையில் இருந்த நாராயணன் ஏன் என்னைக்
காப்பாற்றாமல் தண்டித்தார்?” என்று அழுகையுடனும் ஆத்திரத்துடனும்
வினவினான்

அதற்கு குருநாதர், “அப்பா, யானையில் நாராயணன்  இருந்தது உண்மைதான்.
ஆனால் அதற்கு முன் பாகன் நாராயணன் உன்னை ஒதுங்கச் சொல்லி
எச்சரித்தானே, ஏன் நீஒதுங்கவில்லை?; அதனால் தான் இப்படி ஆனது” என்றார்.

சீடன் பதில் பேச முடியாமல் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

”ஆகவே தீயவர்களிடம் விலகி இருத்தலே நல்லது” என்று சொல்லிக் கதையை
முடித்தார் குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

சீடர்களும் உண்மையை உணர்ந்தனர்.
-
--படித்த கதையில் பிடித்த கதை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக