புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
98 Posts - 49%
heezulia
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
7 Posts - 4%
prajai
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
3 Posts - 2%
Barushree
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
2 Posts - 1%
cordiac
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
225 Posts - 52%
heezulia
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
18 Posts - 4%
prajai
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
2 Posts - 0%
Barushree
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கும் நாராயணன்தான் இருக்கிறார்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 14, 2022 8:04 am

எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Ramakrishna-paravasam
குருதேவர் ராமகிருஷ்ணர் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

“எல்லாம் நாராயணன்தான்; எங்கும் நாராயணன்தான் இருக்கிறார்.
நல்லவர்களிடமும் அவர் இருக்கிறார்; கெட்டவர்களிடமும் அவர்
இருக்கிறார். இருந்தாலும் தீயவர்களிடமிருந்து நாம் சற்று விலகியே
இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நமக்குத் துன்பம்தான் வரும்”
என்று கூறியவர், அதை விளக்க கதை ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு குருவினிடத்தில் சீடன் ஒருவன் இருந்தான். அந்தச் சீடரிடம் குரு
“அனைத்தும் நாராயணன் தான், அதனை மறந்து விடாதே” என்று
அடிக்கடி கூறிக் கொண்டிருப்பார். குருவின் வாக்கையே திருவாக்காக
எடுத்துக் கொண்ட சீடன், அதனையே பின்பற்ற ஆரம்பித்தான்.
மண்புழுவிலிருந்து மனிதன் வரை அனைத்தையும் நாராயணனாகவே
பார்க்க ஆரம்பித்தான்.

ஒரு முறை புதிய ஊர் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்தான் அந்தச்
சீடன். திடீரென மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓட ஆரம்பித்தனர்.
சீடனையும் ஓடி ஒளிந்து கொள்ள சொல்லினர்.

சீடன் என்ன காரணம் என்று கேட்டான்.

அதற்கு மக்கள், “யானைக்கு மதம் பிடித்து விட்டது. அது ஆவேசமாக வந்து
கொண்டிருக்கிறது. ஓடிப்போய் உடனே உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்”
என்று கூறினர்.

ஆனால் அந்தச் சீடனோ, “யானையிலும் நாராயணன்தான் இருக்கிறார்.
அவர் என்னைக் காப்பாற்றுவார் என்று கூறி விட்டு தன் பாட்டுக்குச் சென்று
கொண்டிருந்தான்.

எதிரே பெரிய யானை ஒன்று வெறியோடு பிளிறிக் கொண்டு ஓடி வந்து
கொண்டிருந்தது. அதனைத் துரத்திக்கொண்டு வந்த அதன் பாகன்,
சீடனை விலகிச் செல்லுமாறு பலமுறை கூக்குரலிட்டான்.

ஆனால் சீடனோ, ’நாராயணன் என்னைக் கைவிட மாட்டான்’ என்று கூறி
ஒதுங்காமல் நேர் எதிராக அப்படியே நின்று கொண்டிருந்தான்.

எதிரில் வந்து கொண்டிருந்த யானை, தன் துதிக்கையால் சீடனைத் தூக்கியது.
தூர வீசி எறிந்தது.

பலத்த காயங்களோடு சீடன் உயிர் பிழைத்தான்.

உடல் நலமான பின் தன் குருவிடம் சென்று,
“எல்லாம் நாராயணன்தான், கடவுள் கைவிட மாட்டான் என்று கூறினீரே,
எனக்கு ஏன் இப்படி ஆயிற்று? யானையில் இருந்த நாராயணன் ஏன் என்னைக்
காப்பாற்றாமல் தண்டித்தார்?” என்று அழுகையுடனும் ஆத்திரத்துடனும்
வினவினான்

அதற்கு குருநாதர், “அப்பா, யானையில் நாராயணன்  இருந்தது உண்மைதான்.
ஆனால் அதற்கு முன் பாகன் நாராயணன் உன்னை ஒதுங்கச் சொல்லி
எச்சரித்தானே, ஏன் நீஒதுங்கவில்லை?; அதனால் தான் இப்படி ஆனது” என்றார்.

சீடன் பதில் பேச முடியாமல் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

”ஆகவே தீயவர்களிடம் விலகி இருத்தலே நல்லது” என்று சொல்லிக் கதையை
முடித்தார் குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

சீடர்களும் உண்மையை உணர்ந்தனர்.
-
--படித்த கதையில் பிடித்த கதை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக