புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!
Page 1 of 1 •
![ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி! Vikatan%2F2020-04%2Fca446537-7581-490c-ab41-0ee280ac41f7%2F1_xzgVoR1tItc_DIqChEg7dA.jpeg?rect=0%2C0%2C960%2C540&auto=format%2Ccompress&w=700&dpr=1](https://gumlet.vikatan.com/vikatan%2F2020-04%2Fca446537-7581-490c-ab41-0ee280ac41f7%2F1_xzgVoR1tItc_DIqChEg7dA.jpeg?rect=0%2C0%2C960%2C540&auto=format%2Ccompress&w=700&dpr=1.5)
-
45 ஆண்டு காலம் பயணம் செய்து, 30 மொழிகளைக் கற்று,
146 புத்தகங்களை எழுதியுள்ளார்.
ஒருவரின் புத்தகத்தைப் படிக்கிறோமோ இல்லையோ,
அப்புத்தகம் பற்றிய மற்றவரின் அபிப்ராயத்தைக் கேட்டவுடன்,
அப்புத்தகத்தின் மீது ஒரு மதிப்பு வரும். ஒரு கட்டத்தில், நாம்
அந்தப் புத்தகங்களைப் படிக்கிறபோது, இன்னும் அம்மதிப்பு
இரட்டிப்பாகும்.
-
அவ்வாறு படித்ததுதான், இந்தி பயண இலக்கியத்தின் தந்தை
எனப் போற்றப்படும் ராகுல சாங்கிருத்தியாயனின் புத்தகங்கள்.
இன்று அவரின் பிறந்த நாள் என்பதால். அவரின் படைப்புகள்
குறித்து இங்கு பகிர்கிறேன்.
-
#பயணம் செய்யக் கற்றுக்கொள்;
-
கற்றுக்கொள்ள பயணம் செய்
-
"ஓ அறிவிலிகான்சோம்பேறிகளே புறப்படுங்கள்...பரந்த உலகம்
முழுவதும் சுற்றி வாருங்கள். இதற்காக உங்களுக்கு இன்னொரு
வாழ்வு கிடைக்கப்போவதில்லை. நீங்கள் நெடுநாள் வாழ்ந்தாலும்
கூட, இந்த இளமை உங்களுக்கு மீண்டும் வரப்போவதில்லை.''
-
ராகுல சாங்கிருத்தியாயனின் மனம் கவர்ந்த உருது கவிதை இது.
-
தன் 10 வயதிலேயே வீட்டிலிருந்து வெளியேறியவர்.
கேதார்நாத் பாண்டே எனும் இயற்பெயர் கொண்ட இவர், திபெத்தில்
புத்த துறவியாக மாறி, தன் பெயரை ராகுல சாங்கிருத்தியாயன்
என மாற்றிக்கொண்டார்.
45 ஆண்டு காலம் பயணம் செய்து, 30 மொழிகளைக் கற்று,
146 புத்தகங்களை எழுதியுள்ளார். தமிழின் சைவ, வைணவ நூல்கள்
கற்றார்.
ரஷ்யாவில் லெனின் கிராட் பல்கலைக்கழகம் இவரை கெளரவப்
பேராசிரியராக நியமித்தது குறிப்பிடத்தக்கது. விடுதலைப்
போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். 1942 ஹஜாரிபாக்
சிறையில் இருந்தபோதுதான், புகழ்பெற்ற 'வால்காவிலிருந்து
கங்கை வரை' (1949) மற்றும் 'பொதுவுடைமைதான் என்ன?'(1946)
எனும் இரு நூல்களை எழுதினார்.
அங்கே, ஓர் அதிசயமாக... அதே சிறையிலிருந்த கண.முத்தையா
அவர்கள் இந்த இரு நூல்களையும் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
#தத்துவநூல்
ராகுல் என்றவுடன் அனைவரும் சொல்வது வால்காவிலிருந்து
கங்கை வரை புத்தகமே. ஆனால், பொதுவுடைமைதான் என்ன
எனும் புத்தகம் ராகுல்ஜி தீர்க்கதரிசனத்துடன் எழுதிய புத்தகம்
என்று சொல்லலாம்.
1914 முதல் உலகப் போரை ஒட்டி இந்தியாவை மையமாக வைத்து
எழுதினார். அப்போது, இந்நூலை தமிழகத்தில் தடை
செய்யலாமென சட்டசபையில் கூறியவுடன், டாக்டர் சுப்பராயன்
, 'இந்நூலை தடைசெய்ய வேண்டியதில்லை. இது ஒரு தத்துவ
விளக்க நூல்' எனப் பதிலளித்தார்.
#பொதுவுடைமைதான் என்ன
ஐரோப்பாவில் முதலாளிகள் என்பவர்கள் பரம்பரை
பணக்காரர்கள், ஜமீன்தார்கள், வட்டித்தொழில்
செய்பவர்களாய் இருந்தனர். நீராவி இயந்திரங்கள் கண்டு
பிடிக்கப்பட்ட பின்புதான் முதலாளிக் கொள்கை ஆரம்பமானது.
நீராவியில் இயங்கும் இயந்திரம் வந்தவுடன், தொழில் வளர்ச்சியின்
தொடக்கப்புள்ளி தோன்றியது.இங்கிலாந்தில் அநேகர் அப்போது
முதலாளியாக முயற்சித்தனர்.
இதன்மூலம் அவர்களிடையே போட்டி ஏற்பட்டது. விற்பதற்கு
சந்தை தேவைப்பட்டது. தங்கள் பொருள்களின் சந்தை
தேவைக்காக முதலாளித்துவம் நாடுகளைப் பிடித்து பங்கு போட
ஆரம்பித்தது.1865ல், பம்பாயில் மில்களை ஆரம்பித்தனர். இந்த
இயந்திரங்களின் மூலம் தனி மனிதர்கள் லாபமடைந்தாலும்
பெருமளவு மனிதர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது.
10 பேர் செய்யவேண்டிய வேலையை ஒருவர் செய்ததால்,
9 பேர் வேலையிழந்து வறுமையில் வாழ்ந்தனர். வயிற்றுப்பசி எ
ந்த சாதாரண மனிதனையும் கொஞ்சமாக சிந்திக்க கட்டாயப்
படுத்தும். அப்போது, பொதுவுடைமை துணை நிற்கும் என்றார்.
#முதலாளித்துவத்தால் ஏற்படும் இடர்பாடுகள்
"உலகின் பெரிய பெரிய யுத்தங்களுக்கெல்லாம் ஒரே காரணம்
முதலாளித்துவக் கொள்கையாயிருக்கும்"என்றார்.
இயந்திரங்களின் வளர்ச்சியினாலும், அதிகமான மனித வளம்
இருப்பதாலும் வேலையிழப்பு தவிர்க்க முடியாதது. உதாரணத்திற்கு,
தற்போது ஏழாயிரம் ரூபாய் ஊதியத்தில் ஒரு நிறுவனத்தில்
டெலிவரி மேனாகப் பணியாற்றுவோர், பத்தாயிரம் ரூபாய்
வந்தவுடன் அவர்களை நீக்கிவிட்டு புதிதாய் மீண்டும் ஏழாயிரம்
ரூபாய்க்கு ஆள் எடுப்பார்கள்.
இவ்வாறு வேலையிழப்பு காலமாற்றத்திற்கேற்ப
பரிணமித்திருக்கிறது. இதனால் ஆரம்பகால மாட்டு வண்டி
காலத்திற்குச் செல்லலாம் எனக் கூறவில்லை. இந்த முதலாளித்துவ
விஷயத்திற்கு பொதுவுடைமைதான் தீர்வு எனக் கூறுகிறார்.
நாடுகளிடையே நிலவும் ஆயுதப் போட்டி, பலம் குறைந்த
நாடுகளை வழிக்குக் கொண்டுவருவது. இதுதவிர
மக்களிடையே மதம்-ஜாதியெனப் பிரிவினை பேதம் ஏற்படுத்தும்
எனவும் எச்சரித்தார்.
சுரண்டுபவர்கள், கடவுளை ஆயுதமாக நினைப்பதை வெறுத்தார்.
பெண்களுக்கு வேலை கொடுப்பதாகச் சொல்லும் முதலாளிகள்,
அதையும் தங்கள் சுய லாபத்திற்குப் பயன்படுத்தினர்.
உதாரணத்திற்கு, ஐரோப்பாவில் அப்போது ஒரு ஆணுக்கு 3 ரூபாய்
கூலி தர வேண்டும். ஆனால், பெண்களுக்கு 1-50 பைசா கூலி
கொடுத்தார்கள். பொதுவுடைமை இத்தகைய பொருளாதார ச
மத்துவத்திற்குப் போராடியது.
ADVERTISEMENT
REMOVE AD
#எதிர்காலத்தில்
இப்புத்தகம் எழுதி 74 ஆண்டுகள் இருக்கும்.
ஆனால், ராகுல்ஜி தீர்க்கதரிசனத்துடன் எழுதியுள்ள பல
விஷயங்கள் பிரமிப்பாக உள்ளது.
*வாக்குரிமைகளை விலைக்கு வாங்குவதைத் தடுக்க முடியாது.
* சாமான்யர்கள் போட்டியிட முடியாது.
*சுயசிந்தனை குறையும்."காகம் உன் காதைக் களவாடிவிட்டது
என்றால், காதைத் தடவிப்பார்க்காமல் காகத்தின் பின் ஓடுவார்கள்.
*இன்று அதிர்ஷ்டப் பொருளாயிருக்கும் கலை,கல்வி எல்லா
மக்களுக்கும் அப்போது எட்டக் கூடியதாயிருக்கும்.
*உலகில் வேலை செய்யத் தகுதியுள்ள நபர்கள் ஒரு மணி
நேரம் உழைத்தால் போதும். அடிப்படை வசதிகள் கிடைக்கப்
போதுமானதாய் இருக்கும்.
*மீதமுள்ள நேரத்தில் கலை, உடற்பயிற்சி,பிரயாணத்தில்
ஈடுபடுவர். ஒரு இடத்திலுள்ள மனிதர்கள் மற்ற இடத்திலுள்ள
மனிதர்களுக்கு உதவி செய்ய ஓடுவார்கள். அப்போது, மனித ச
முதாயம் ஒரு குடும்பமாய் மாறியிருக்கும்.
#புத்தகத்தின் இறுதி வரியாய் எழுதியிருப்பார் இவ்வாறு...
"இயற்கையின் கோபத்தால் ஆபத்துகள் ஏற்படும்போது, அதிக
விரைவாகவும், தயாராகவும், தைரியத்துடனும் அதை எதிர்ப்பான்.
அக்காலத்தில் மனிதனுக்கும் மனிதனுக்குமான உறவு, அன்பும்
அனுதாபமும் நிறைந்ததாய் இருக்கும் என முடித்திருப்பார்.
தீர்க்கதரிசனத்துடன் எழுதிய மகாபண்டிதரின் எழுத்துகளின்
வழியே அவர் பிறந்தநாளில் நினைவு கூர்வோம்.
-மணிகண்ட பிரபு
நன்றி-விகடன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|