உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்by ayyasamy ram Yesterday at 5:41 pm
» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» இன்றைய சிறப்பு தினங்கள்
by ayyasamy ram Yesterday at 2:54 pm
» உன்னை விட ஒரு அழகியைப் பார்த்ததில்லை! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» மௌனத்தின் அலறல் - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» பேய்களில் நம்பிக்கையில்லை…! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» இன்று உலகம் அழிகிறது! - மைக்ரோ கதைகள் (மேலும் காண்க)
by ayyasamy ram Yesterday at 2:34 pm
» கன்னடத்தில் அறிமுகமாகும் சந்தானம்…
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» பிரபுதேவா நடிப்பில் உருவாகும் ‘பொய்க்கால் குதிரை’…
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» வின்னர் பாகம் 2.. இன்னும் ரகளையா இருக்கும்..! – அப்டேட் கொடுத்த பிரசாந்த்!
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி இன்று ரிலீஸ் ஆகிறது.
by ayyasamy ram Yesterday at 1:38 pm
» சுமைதாங்கி சாய்ந்தால்...
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» சுமைதாங்கி -(கவிதை) -மகேஸ்வரி பெரியசாமி
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சுமைதாங்கி - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» உன் செயினை யார் பறித்தது...
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 01/07/2022
by mohamed nizamudeen Yesterday at 9:28 am
» சனி திசையில் திருமணம் நடத்தலாமா…
by ayyasamy ram Yesterday at 9:27 am
» பசு தானம் செய்த பலன் கிடைக்க…
by ayyasamy ram Yesterday at 9:26 am
» எருக்கஞ்செடி வீட்டில் வளர்க்கலாமா…
by ayyasamy ram Yesterday at 9:25 am
» தேடுங்கள் …கிடைக்கும்
by ayyasamy ram Yesterday at 9:22 am
» பிரச்சனை தீர்ந்தது…!
by ayyasamy ram Yesterday at 9:21 am
» நல்லதை நினைப்போம்
by ayyasamy ram Yesterday at 9:18 am
» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by T.N.Balasubramanian Yesterday at 8:49 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 8:41 am
» சினி துளிகள் ( தொடர் பதிவு)
by ayyasamy ram Thu Jun 30, 2022 7:21 pm
» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Thu Jun 30, 2022 1:09 pm
» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 12:54 pm
» ஓம் சரவண பவ
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:46 am
» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:42 am
» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:53 am
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:34 am
» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:31 am
» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:08 am
» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:04 pm
» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:01 pm
» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:58 pm
» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:56 pm
» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Wed Jun 29, 2022 8:52 pm
» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:51 pm
» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Wed Jun 29, 2022 8:49 pm
» பல்பு
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:48 pm
» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:20 pm
» பானி பூரி தண்ணீரால் காலரா: நேபாளத்தில் பானி பூரிக்கு தடை
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
இராஜமுத்திருளாண்டி |
| |||
சிவனாசான் |
| |||
devi ganesan.g |
| |||
Pradepa |
| |||
sncivil57 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரை விமர்சனம்: ஹே சினாமிகா
திரை விமர்சனம்: ஹே சினாமிகா

-
திரை விமர்சனம்: ஹே சினாமிகா
-
யாழனும் (துல்கர் சல்மான்), மவுனாவும் (அதிதி ராவ்) முதல்
சந்திப்பிலேயே காதலில் விழுந்து திருமணம் செய்து
கொள்கின்றனர். 2 ஆண்டு இல்லற வாழ்வில் யாழனின் காதலும்,
கொஞ்சலும், மனைவியை கவனித்துக்கொள்ளுதலும் அப்படியே
இருக்கின்றன. ஆனால், மவுனா இவற்றால் சலிப்படைகிறார்.
கணவனை தற்காலிகமாகப் பிரிய அவர் கையாளும் உத்தி
சொதப்பிவிட, மனநல ஆலோசகரான மலர்விழியின் உதவியை
நாடுகிறார். தனது கணவனை காதலிக்குமாறு மலர்விழியிடம்
மவுனா உதவிகேட்க, அதன்பிறகு இந்த மூவர் வாழ்க்கையில்
என்ன நடந்தது என்பதுதான் கதை.
‘எ பாய் ஃபிரெண்ட் ஃபார் மை ஒய்ஃப்’ என்ற அர்ஜென்டினா நாட்டு
படத்தை தழுவிஉருவாக்கப்பட்டுள்ள படம். நம் கலாச்சாரத்துக்கு
பொருந்தாத ஒரிஜினல் படத்தின் அம்சங்களை தவிர்த்து, இதில்
புரட்டிப்போட்டு, புத்துணர்வுடன் எழுதியிருக்கிறார் மதன் கார்க்கி.
வழக்கம்போல, பார்த்ததுமே பிடித்துப்போய்விடும் பக்கத்து வீட்டுப்
பையன் தோற்றத்தில் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ ஆக வந்து
அசத்துகிறார் துல்கர் சல்மான். அசராமல் பேசுவது, விதவிதமாக
சமைப்பது, வீட்டைசுத்தம் செய்வது, மனைவியை உருகி உருகிக்
காதலிப்பது, அவரைக் கண்ணுக்குள் வைத்துகவனித்துக் கொள்வது
என, எதையும் ரசனையோடு செய்யும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக
நடிக்கிறார்.
ஆனால், இந்த இயல்புகளே அவர்மீது மனைவிக்கு அலுப்பு, சலிப்பை
ஏற்படுத்துகிறது என்ற காரணம் ஏற்கும்படி இல்லை.
உணர்வுகளின் பேரலையில் சிக்கித் தள்ளாடும் மவுனாவாக அதிதியின்
நடிப்பு அட்டகாசம். மனநல ஆலோசகர் என்பதுடன், கொஞ்சம் உளவு
வேலையும் செய்யும் காஜல், சற்று முதிர்ந்த தோற்றத்தில் வருகிறார்.
திருமண வாழ்வில் இணைந்துவிட்ட இருவரில் ஒருவர் சந்தேகப்பட்டாலும்,
அவர்களுக்கு மனநல ஆலோசனையோ, சிகிச்சையோ பலன்
அளிப்பதில்லை என்பதை காஜல் கதாபாத்திரம் வழியாக சொன்ன
விதம் நன்று.
முக்கோணக் காதல் கதையில், சூழல் நகைச்சுவைக்கு நிறைய இடம்
இருந்தும், இயக்குநர் அதை போதிய அளவுக்கு பயன்படுத்திக்
கொள்ளவில்லை. என்றாலும் யோகி பாபு, மிர்ச்சி விஜய் இருவரும் தங்கள்
பங்கை சரியாக தருகின்றனர்.
ஒவ்வொரு காட்சியையும் வண்ணமயமாக, அழகுணர்ச்சியுடன் கொடுக்க
வேண்டும் என்றுசிரத்தையுடன் முயன்றிருக்கும் இயக்குநர் பிருந்தாவுக்கு
நல்வரவு கூறலாம். ஒளிப்பதிவுக்கு பிரீத்தா ஜெயராமன், படத்தொகுப்புக்கு
ராதா தர் என பெண் கலைஞர்களுக்கு முக்கிய பொறுப்புகளை
வழங்கியிருப்பதையும் பாராட்டலாம்.
காதல் படத்துக்கான கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை நவரசம்.
ஆனால் பாடல்கள் எடுபடவில்லை.
இல்லறத்தில் விட்டுக்கொடுத்தலும், அப்படியே ஏற்றுக்கொள்ளுதலும்தான்
பேரன்பு என்பதை சொல்லும் படத்தில், வெறுக்கவும், திரும்ப ஏற்றுக்
கொள்ளவும் முயலும் கதாபாத்திரங்களின் இயல்புக்கான காரணங்களை
வலுவாக அமைத்திருந்தால், அழகுணர்ச்சி மிகுந்த காதல் படங்கள்
வரிசையில் ‘ஹே சினாமிகா’வும் இடம்பிடித்திருக்கும்.
-இந்து தமிழ் திசை
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|