புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm
» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
by ayyasamy ram Today at 8:58 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm
» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபம் இருந்தால் மகிழ்ச்சி இருக்காது
Page 1 of 1 •
-
கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பது பழமொழி
ஆனால், கோபம் இருந்தால் அதன் பின் என்ன நல்ல குணம்
இருந்தாலும் அதனால் பயனில்லை என்பதே தற்கால நிதர்சனம்.
கோபம் இருந்தால் மகிழ்ச்சி இருக்காது.
குடும்ப உறவுகள் பல பிரச்னைக்குள்ளாவதே கோபத்தால் தான்.
இதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர்வதே இல்லை.
கோபம் இருந்தால் மகிழ்ச்சி இருக்காது
துவக்கத்தில் கோபத்தால், பல நட்புகளை இழந்தேன்.
பின்னர் என்ன பிரச்னை? என்று சுயபரிசோதனை செய்து,
பிரச்சனைகளுக்குக் காரணம் கோபம் தான் என்று அறிந்து அதை
நிறுத்திய பிறகு அனைத்தும் சுகமானது.
கோபம் இருப்பவரிடம் எவரும் பழக மாட்டார்கள், பழக வேண்டிய
சூழ்நிலை வந்தால், வேண்டா வெறுப்பாகப் பேசுவார்கள்.
கோபத்தால் அடைவதை விட இழப்பதே அதிகம் இருக்கும்.
குடும்பத்தில் இருவரில் ஒரு வாழ்க்கைத் துணையிடம் கோபம்
இருந்தாலும் அக்குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது.
இருவருமே கோபக்காரர்கள் என்றால் அக்குடும்பமே நரகத்தில் தான்
தினமும் வாழ்க்கை நடத்தும்.
கோபத்தால் எதையுமே சாதிக்க முடியாது ஆனால், அதைப் புரிந்து
கொள்ளாமல் கோபப்பட்டு அந்தச் சூழ்நிலையை மேலும் மோசமாக்கி
கொள்வார்கள்.
தாங்கள் செய்வது தான் சரி என்று வாதிடுவார்கள்.
கோபத்தில் இருக்கும் போது எதுவுமே புரியாது, யார் என்ன கூறினாலும்
தவறாகவே தோன்றும், நல்லதை கூறினாலும் ஏற்றுக்கொள்ளச்
சுயகௌரவம் (Ego) தடுக்கும்.
தற்காலப் பெற்றோர்
தற்போது குடும்பங்களில் பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணமே
கோபம் தான். இதைப் பலர் உணர்வதே இல்லை.
குறிப்பாகக் குழந்தைகளிடம் கோபத்தைக் காட்டினால் நிலைமை
மேலும் மோசமாகும்.
இதைத் தற்காலப் பெரும்பான்மை பெற்றோர் உணர்வதில்லை.
இவர்களே எவர் சொல்வதையும் கேட்க மாட்டார்கள் ஆனால்,
குழந்தைகள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
குழந்தைகளிடம் சில நிமிடங்கள் செலவழித்துப் பொறுமையாக
எடுத்துக்கூறினால் எளிதாகப் பிரச்சனைகள் முடிந்து விடும்.
ஆனால், உணராமல் பொறுமை இழந்து கத்தி, கோபப்பட்டு ஒவ்வொரு
நாளையும் எப்போதும் சிக்கலாக்கி கொள்வதே தற்காலப் பெற்றோரின்
வழக்கம்.
உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அதற்காகக் கோபப்பட்டால்,
அப்பிரச்சனை சரியாகாது அப்பிரச்சனை மேலும் மோசமடையும்.
எதனால் கோபப்படுகிறோம், அதைத் தவிர்ப்பது எப்படி என்று ஒரு
முறை யோசித்தால், நீங்கள் செய்வது முட்டாள்தனம் என்று
உங்களுக்கே புரியும்.
தற்போதைய காலத் தம்பதியினரிடம் உள்ள பிரச்சனை கோபம்,
சுய கௌரவம், பொறுமையின்மை போன்றவை.
இந்த மூன்றும் உள்ள குடும்பத்தில் மகிழ்ச்சி என்பதே இருக்காது.
எப்போதும் இறுக்கமான சூழ்நிலையே நிலவும்.
உங்கள் வீட்டில் எப்படி? என்று யோசித்துப்பாருங்கள்.
பலரும் நினைப்பது போல வாழ்க்கை கடுமையானது அல்ல,
பிரச்சனையானதும் அல்ல. நாம் நடந்து கொள்வதிலேயே அனைத்தும்
அடங்கி உள்ளது.
எதிலும் விதிவிலக்குகள் உண்டு ஆனால், அதை எடுத்துக்காட்டாக
எடுத்துக்கொள்ள வேண்டாம்.அனைத்தையுமே பிரச்சனையாகப்
பார்க்கும் மனநிலை பலரிடையே பரவி வருகிறது.
இது மிகத்தவறான எண்ணம்.
எதிர்மறை எண்ணங்கள்
சிலர் கிட்ட பேசினால், “அட! என்னங்க.. ஒரே பிரச்சனையாக இருக்குது..
எல்லாமே எதிரா நடக்குது.. எதுவுமே சரியில்லை” என்று
எதிர்மறையாகவே பேசுவார்கள்.
இந்த எதிர்மறை நிலையில் இருந்து மாறி “எல்லாமே நல்லா நடக்குது,
இப்பிரச்சனை சரியாகி விடும்” என்று நேர்மறையாக நினைத்துப்
பாருங்க, வித்யாசத்தை உணர முடியும்.
சில மாதங்களில் உங்களுக்கே பிரச்சனைகள் இல்லாத மாதிரி
உணர்வு இருக்கும்.
பின்னர் “நமக்குப் பிரச்சனையே இல்லையே.. எதற்கு இவ்வளோ நாள்
புலம்பிட்டு இருந்தோம்” என்று குழப்பமாக இருக்கும். கோபம் நம்மை
யோசிக்க விடாது.
பிரச்னை இல்லாத மனிதர் என்று உலகில் எவருமில்லை. எனவே, எல்லாமே
பிரச்னை என்று நினைத்தால், வாழ்க்கையில் நிம்மதி இருக்காது.
மகிழ்ச்சி நம்மிடமே உள்ளது. இதை உணராத வரை கோபத்தால் இழப்பு
மட்டுமே!
---
தொடர்புடைய கட்டுரை
மனசே ரிலேக்ஸ் ப்ளீஸ் | சுவாமி சுகபோதானந்தா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|