புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
83 Posts - 41%
ayyasamy ram
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
75 Posts - 37%
i6appar
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
1 Post - 0%
prajai
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
83 Posts - 41%
ayyasamy ram
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
75 Posts - 37%
i6appar
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
1 Post - 0%
prajai
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 24, 2022 5:35 pm

கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் 21
அண்ணாமலை

ஆலயத்தையும் முகப்பையும்
தாண்டி நீள்கிறது
பக்தர்களின் வரிசை
வாசலிலேயே
கிடைத்துவிடுகிறது
எனக்கு
உன் தரிசனம்!
- க.ரவிச்சந்திரன்
---------------------------------------
பழனிபாரதி

மொத்தத் தடாகத்திற்கும்
ஒற்றைத் தாமரை.
பார்த்து பார்த்து
மலர்ந்து கொண்டிருந்தேன்.
அவள் வந்து பூ விரும்பினாள்.
தவிர்க்க முடியவில்லை
கொய்து கொடுத்தேன்
இரு கை நிறைத்த தாமரையை
ஏந்தி அவள் நுகர்கையில்
அவளிடம் ஒரு தாமரை
தடாகத்தில் ஒரு தாமரை
தவிர
என்னிடமும் ஒன்று மலர்ந்திருந்தது
இப்போது.

கல்யாண்ஜி
-------------------------------------------------

விவேகா

போகும்போது
உன்னுடன் கொண்டு வந்த
எல்லாவற்றையும்
எடுத்துக்கொள்கிறாய்.
ஆனால்,
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சி விடுகிறது.
நீயும் கொண்டு வராத
ஏற்கனவே இருந்தும் இராத
அந்த இடம்.

- மனுஷ்யபுத்திரன்
--------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 24, 2022 5:35 pm

பா.விஜய்

நீ என்
கவிதைகளை ரசிப்பதாகக்
கூறிய பிறகு
என் கவிதைகளெல்லாம்
உன்னை மட்டுமே
ரசிக்கத் தொடங்கி விட்டன.
படித்து முடிந்ததும்
கொடுத்ததைத்
திருப்பி வாங்கிக் கொள்வதற்கு
இது
புத்தகமல்ல
இதயம்
கை நழுவ
விட்டால்தான்
உடைந்து போகும்
என்பதற்கு
இது
கண்ணாடியல்ல
மனது
மாபெரும் கூட்டத்தின்
மத்தியிலும்
என் கண்கள்
கேட்டுக்கொண்டே
இருக்கின்றன...
நீ
எங்கிருக்கிறாய் என்று

- மு.மேத்தா

நா.முத்துக்குமார்

‘உன்னைத்தான் நினைத்துக்
கொண்டிருந்தேன்’
- உனது அந்தப் பொய்யில்
ஒரு வசீகரம் இருக்கிறது
ஒரு அழைப்பு இருக்கிறது
ஒரு கருணை இருக்கிறது
சமயத்தில் ஒரு முத்தத்திற்கு
நிகராக இருக்கிறது அது.
மற்றபடி உண்மையாகவே
யாரும் யாரையும்
நினைத்துக்கொள்ள வேண்டும்
என்று எந்த அவசியமும் இல்லை

- மனுஷ்யபுத்திரன்

கபிலன்

என்னை விட்டுவிட்டு
சாமிக்கு
மாலை போடுகிற உரிமை
உனக்கு
உண்டென்றால்
உன்னை விட்டுவிட்டு
வேறோர்
ஆசாமிக்கு
மாலை போடுகிற உரிமை
எனக்கும் உண்டுதானே!

- அறிவுமதி

மதன் கார்க்கி

காலந்தோறும் காதல்
காவிய காலம்
பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
மின்னல் மிடைந்த இடையென்பார்- இன்னும்
அரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடியுன் சொல்லில்
கரும்பிருக்கும் என்பார் கவி
சமய காலம்
வெண்ணிலவால் பொங்குதியோ
விரகத்தால் பொங்குதியோ
பெண்ணொருத்தி நான் விடுக்கும்
பெருமூச்சால் பொங்குதியோ
பண்ணளந்த மால்வண்ணன்
பள்ளி கொண்ட பான்மையினால்
விண்ணளந்து பொங்குதியோ
விளம்பாய் பாற்கடலே

- வைரமுத்து

நன்றி-குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக