புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாரதியார் கவிதைகள் Poll_c10பாரதியார் கவிதைகள் Poll_m10பாரதியார் கவிதைகள் Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
பாரதியார் கவிதைகள் Poll_c10பாரதியார் கவிதைகள் Poll_m10பாரதியார் கவிதைகள் Poll_c10 
75 Posts - 37%
i6appar
பாரதியார் கவிதைகள் Poll_c10பாரதியார் கவிதைகள் Poll_m10பாரதியார் கவிதைகள் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பாரதியார் கவிதைகள் Poll_c10பாரதியார் கவிதைகள் Poll_m10பாரதியார் கவிதைகள் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
பாரதியார் கவிதைகள் Poll_c10பாரதியார் கவிதைகள் Poll_m10பாரதியார் கவிதைகள் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பாரதியார் கவிதைகள் Poll_c10பாரதியார் கவிதைகள் Poll_m10பாரதியார் கவிதைகள் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாரதியார் கவிதைகள் Poll_c10பாரதியார் கவிதைகள் Poll_m10பாரதியார் கவிதைகள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பாரதியார் கவிதைகள் Poll_c10பாரதியார் கவிதைகள் Poll_m10பாரதியார் கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பாரதியார் கவிதைகள் Poll_c10பாரதியார் கவிதைகள் Poll_m10பாரதியார் கவிதைகள் Poll_c10 
1 Post - 0%
prajai
பாரதியார் கவிதைகள் Poll_c10பாரதியார் கவிதைகள் Poll_m10பாரதியார் கவிதைகள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரதியார் கவிதைகள் Poll_c10பாரதியார் கவிதைகள் Poll_m10பாரதியார் கவிதைகள் Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
பாரதியார் கவிதைகள் Poll_c10பாரதியார் கவிதைகள் Poll_m10பாரதியார் கவிதைகள் Poll_c10 
75 Posts - 37%
i6appar
பாரதியார் கவிதைகள் Poll_c10பாரதியார் கவிதைகள் Poll_m10பாரதியார் கவிதைகள் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பாரதியார் கவிதைகள் Poll_c10பாரதியார் கவிதைகள் Poll_m10பாரதியார் கவிதைகள் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
பாரதியார் கவிதைகள் Poll_c10பாரதியார் கவிதைகள் Poll_m10பாரதியார் கவிதைகள் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பாரதியார் கவிதைகள் Poll_c10பாரதியார் கவிதைகள் Poll_m10பாரதியார் கவிதைகள் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாரதியார் கவிதைகள் Poll_c10பாரதியார் கவிதைகள் Poll_m10பாரதியார் கவிதைகள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பாரதியார் கவிதைகள் Poll_c10பாரதியார் கவிதைகள் Poll_m10பாரதியார் கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பாரதியார் கவிதைகள் Poll_c10பாரதியார் கவிதைகள் Poll_m10பாரதியார் கவிதைகள் Poll_c10 
1 Post - 0%
prajai
பாரதியார் கவிதைகள் Poll_c10பாரதியார் கவிதைகள் Poll_m10பாரதியார் கவிதைகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் கவிதைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 24, 2022 3:50 pm

நன்றி- எஸ்.முருகன்
தமிழ்குழந்தை-வலைப்பூ
-

வாழிய செந்தமிழ்
ஆசிரியப்பா



வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளரந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

-பாரதியார்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 24, 2022 3:50 pm

சுதந்திரம் தாகம்


(தாளம்- ஆதி; ராகம்- கமாஸ்)

1. என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையில் மோகம்?
என்றெம தன்னகை விலங்குள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே!
ஆரியர் வாழ்வினை அதரிப் போனே!
வென்றி தருந்துனை நின்னரு ளன்றோ?
மெய்யடி யோம் இன்னும்வாடுதல் நன்றோ?

2. பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
அஞ்லென் றருள்செயுங் கடமை யில்லாயோ?
ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ?
வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே?
வீர சிகாமணி! ஆரியர் கோனே!

-பாரதியார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 24, 2022 3:51 pm

தமிழ் நாடு



1. செந்தமிழ் நாடெனும் போதினிலே_ இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே- ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

2. வேதம் நிறைந்த தமிழ்நாடு_ உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு_ நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல்- இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

3. காவிரி தென்பெண்ணை பாலாறு_ தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி_ என
மேவிய யாறு பலவோடத்_ திரு
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)

4. முத்தமிழ் மாமுனி நீள்வரையே_ நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு- செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே- அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

5. நீலத் திரைக்கட லோரத்தில்_ நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை_ வட
மாலவன் குன்றம் இவற்றிடையே_ புகழ்
மண்டிக் கிடக்குது தமிழ்நாடு (செந்தமிழ்)

6. கல்வி சிறந்த தமிழ்நாடு_ புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு_ நல்ல
பல்லித மாயின சாத்திரத்தின்_ மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)

7. வள்ளுவன் தன்னை உலகினுக்கே- தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு- நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர்_ மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

8. சிங்கள்ம புட்பகம் சாவக- மாகிய
தீவு பலவினுஞ் சென்றேறி_ அங்கு
தங்கள் புலிக்கொடி மீன் கொடியும்- நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)

9. விண்ணை யிடிக்கும் தலையிமயம்_ எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார்_ சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கொடுத்தார்_ தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)

10. சீன மிசிரம் யவனரகம்_ இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக்- கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)

-பாரதியார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 24, 2022 3:51 pm

வந்தே மாதரம்


பல்லவி

வந்தே மாதரம் என்போம் _எங்கள்
மாநிலத் தாயை வணங்குது என்போம்

சரணங்கள்



1. ஜாதி மரங்களை பாரோம்_ உயர்
ஜன்மம் இத்தேசத்தில் எயதின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே_ அன்றி
வேறு குலத்தின் ராயினும் ஒன்றே (வந்தே)

2. ஈனப் பறையர்க ளேனும_ அவர்
எம்முடன் வாழ்த்திங் கிருப்பவர் அன்றோ?
சினத்த ராய்விடு வாரோ?_ பிற
தேசத்தார் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

3. ஆயிரம் உண்டிங்கு ஜாதி_ எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?- ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்_ தம்முன்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

4. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு_ நம்மில்
ஒற்றமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்_ இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும் (வந்தே)

5. எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்- வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)

6. புல்லடி மைத்தொழில் பேணிப்- பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர- இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)

-பாரதியார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 24, 2022 3:51 pm

நாட்டு வணக்கம்


-
எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவி
இருந்ததும் இந்நாடே- அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே_ அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே_ இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ?- இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?- 1

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து அருள்
ஈந்ததும் இந்நாடே_ எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே_ அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக்
களித்ததும் இந்நாடே_ தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
போந்ததும் இந்நாடே- இதை
வந்தே மாதரம் வந்மே மாதரம்
என்று வணங்கேனோ?- 2

மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே_ அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
தழுவிய திந்நாடே- மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே_ பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே_ இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

-பாரதியார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 24, 2022 3:52 pm

கண்ணம்மாவின் காதல்



1. காற்று வெளியிடைக் கண்ணம்மா,_ நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்;_ அமு
தூற்றினை யொத்த இதழ்களும்- நில
வூறித் ததும்பும் விழிகளும்- பத்து
மாற்றுப்பொன் னாத்தநின் மேனியும்- இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்_ எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே _இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே!- இந்தக் (காற்று)

2. நீயென தின்னுயிர் கண்ணம்மா_ எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன்_ துயர்
போயின, போயின துன்பங்கள்_ நினைப்
பொன்னெக் கொண்ட பொழுதிலே_ என்றன்
வாயினி லேயமு தூறுதே_ கண்ணம்
மாவென்ற பேர் சொல்லும் போழ்திலே_ உயிர்த்
தீயினி லேவளர் சோதியே!_ என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே!_ இந்தக் (காற்று)

-பாரதியார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக