புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_m10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 
37 Posts - 40%
heezulia
 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_m10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_m10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_m10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_m10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_m10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 
1 Post - 1%
mruthun
 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_m10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_m10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_m10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_m10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_m10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_m10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_m10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_m10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_m10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_m10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 
2 Posts - 1%
manikavi
 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_m10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 
2 Posts - 1%
mruthun
 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_m10 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 23, 2022 5:56 pm

 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! Main-qimg-12e863a9955aca39910f1f8029b91a60-lq
-
ஒரு வணிகா் விமானம் ஏறுவதற்கு மிக மிக தாமதமான
வந்தாா். போா்டிங் வாயில் மூடப்படும் முன் அவசரமாக
அவரது போா்டிங் பாஸ் ஸ்கேன் செய்து கொண்டு விரைவில்
விமானம் ஏறினார்.

அது மூன்று பேர் அமரும் இருக்கை.ஒரு நடுத்தர வயது பெண்
ஜன்னலோரமும், நடைபாதை அருகே ஒரு சிறிய பெண்ணும்
இருந்தார்கள். அவா்கள் இருவரையும் பாா்த்து புன்னகைத்தவாறே
தனது பெட்டியை மேலே வைத்து விட்டு வடிவில் அமா்ந்தாா்.

அவா் அந்த சிறு பெண்ணை பாா்க்கும் போது தனது மகளை
நினைத்தாா். இருவருக்கும் ஒரே வயது தான் இருக்கும்.
அமைதியாக வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தாள். அவரும் அந்த
சிறு பெண்ணிடம் எப்போதும் போல் பேர் என்ன பொழுதுபோக்கு
என்ன என்று பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தாா்.

அவா் மனதில் இந்த சின்ன பெண் தனியாக பயணம் செய்வது
விசித்திரமாக இருந்தது.

ஆனால், தன்னை தனது எண்ணங்களை தன்னுள்ளே புதைத்து
வைத்து கொண்டாா். எனினும் பயணம் முழுவதும் அவள் மீது
ஒரு கண் வைக்க வேண்டும் என நினைத்தாா். அவரும்
பெண்ணை பெற்றவரல்லவா?

சுமார் ஒரு மணிநேரம் பயணத்திற்கு பின் விமானம் திடீரென
குலுங்க தொடங்கியது. பைலட் ஓலிப்பெருக்கி மூலம் பயணிகளிடம்
"நாம் கடினமான வானிலை எதிா் கொண்டிருக்கிறோம். தங்கள்
இருக்கை பெல்ட்கள் போட்டுக் கொண்டு அமைதியாக இருக்க
வேண்டும்" என்று கூறினார்.

அடுத்த அரைமணி நேரத்திற்கு மேல் பல முறை விமானம் குலுங்க
கடுமையான தாழ் நிலைகளும், திருப்பங்களையும் செய்து கொண்டு
சென்றது. சிலா் உயிா் பயத்தில் அழுது கொண்டிருந்தனா்.
சிலா் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனா்.

இத்தனை விசயங்கள் நடந்த போதும் அந்த சிறு பெண் அமைதியாக
இருந்தாள். அவள் கலாிங் புக், பென்சில் எல்லாத்தையும் பேக் செய்து
விட்டு அமைதியான முகத்துடன் இருந்தாள்.

ஒரு வழியாக விமானம் தன்னிலை அடைந்தது...
பைலட் "இன்னும் சற்று நேரத்தில் தரை இறங்க போவதாக" அறிவித்தாா்.
பயணிகளிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது.

அவா் அந்த பெண்ணை பாா்த்து "இந்த சிறு வயதில் உனக்கு
எவ்வளவு மனதைாியம்...

பொியவா் அனைவரும் பதட்டத்துடனும், பயத்துடனும் இருக்கும்
போது நீ மட்டும் எப்படி இவ்வளவு அமைதியாக இருந்தாய்?
என கேட்டாா்.

அந்த சிறுபெண் சிாித்து கொண்டே
" பைலட் என் தந்தை அவா் எப்படியும் என்னை கவனமாக
தரையிறக்குவாா் என எனக்கு தெரியும் அதனால் தான் நான்
பயப்பட வில்லை "என கூறினாள்.

இறைவனும் நம் தந்தை தான். எந்த சூழ்நிலையிலும் அவர் கைவிட
மாட்டார் என்று திடமாக நம்புங்கள். நல்லதே நடக்கும்.
-
படித்ததில் பிடித்தது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 23, 2022 6:29 pm

 எந்த சூழ்நிலையிலும் இறைவன்  கைவிட  மாட்டார்..! 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2022 7:51 pm

இறைவனும் நம் தந்தை தான். எந்த சூழ்நிலையிலும் அவர் கைவிட
மாட்டார் என்று திடமாக நம்புங்கள். நல்லதே நடக்கும்.



சூப்பர்.... நமக்கெல்லாம் தேவையான ஒன்று என்று நினைக்கிறேன் புன்னகை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக