புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_c10ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_m10ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_c10ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_m10ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_c10ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_m10ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_c10ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_m10ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_c10ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_m10ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_c10ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_m10ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_c10 
19 Posts - 3%
prajai
ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_c10ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_m10ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_c10ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_m10ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_c10ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_m10ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_c10ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_m10ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_c10ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_m10ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல்

View previous topic View next topic Go down

avatar
shafath123
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 06/12/2009

Postshafath123

தம்மின மக்கள் எரிவதைப் பார்த்து
துடித்தான் ஒரு தமிழன்.
செந்நிறக் குறுதி சிந்திடும் குழந்தை
நிலைதனைக் கண்டான் அவனும்.

ஓரினம் என்று உரைத்திடும் பலரும்
உறங்கிட்டார் உணர் வற்று.
போரிலே சிக்கி புழுவென மாயும்
பெண்களின் நினை வற்று.

சிங்கள ராணுவம் செய்திடும் கொடுமையை
எங்களில் ஒருவன் பார்த்தான்
தாங்கிட முடியா துயரினில் அவனும்
தன்னுயிரைத் தீயில் நீர்த்தான்

கொடுமையைக் கண்டு கொதிப்பதில் நியாயம்
இருப்பதை ஏற்பேன் நானும்,
திடுமென நெருப்பில் உன்போல் குதித்திடும்
இன்னொரு தமிழன் வேண்டாம்.

தமிழுன் உணர்வு, தமிழுன் உயிர்
தமிழர்-உறவினர் என்றாய்.
தமிழுக்காக எல்லாம் செய்த உனக்கு
தந்தனர் நல்ல பட்டம்.

கட்டிய மனைவி, பெற்ற மக்கள்
எல்லாம் இங்கு பரிதவிப்பு.
கொட்டை எழுத்தில் எங்கள் பத்திரிக்கைகளில்
"கட்சித் தொண்டர் தீக்குளிப்பு"
-- அதிரை என்.ஷஃபாத்

View previous topic View next topic Back to top

Share this post on: reddit

ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் :: Comments

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Post Thu Jan 21, 2010 9:32 am by Manik

மனதில் கொண்ட ஆக்ரோஷம்தானா இந்த தீப்பொறி வார்த்தைகளுக்கு நல்ல கவிதை என்பேன் நான்.



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Post Thu Jan 21, 2010 11:02 am by நிலாசகி

ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல் 678642
Sponsored content

Post  by Sponsored content

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!


Create a new account

Log in

Already have an account? No problem, log in here.


Log in

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum