புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_m10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10 
89 Posts - 38%
heezulia
உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_m10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_m10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_m10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_m10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_m10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_m10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_m10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10 
2 Posts - 1%
manikavi
உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_m10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_m10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_m10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10 
340 Posts - 48%
heezulia
உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_m10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_m10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_m10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_m10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10 
24 Posts - 3%
prajai
உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_m10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_m10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_m10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10 
3 Posts - 0%
manikavi
உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_m10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_m10உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உப்பு கரைஞ்சு போன கதை -பெரியவா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 15, 2022 6:00 pm

உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா Main-qimg-51bcaa969b27afc6efab3fbbbc866c6a-lq
-
ஒரு ஜமீன்தார் பரமாசார்யாளோட பரம பக்தர்னே சொல்லலாம்.
எத்தனையோ பாழடைஞ்ச கோயில்களுக்கெல்லாம் கைங்கர்யம்
பண்ணினவர். எதிர்பாராத விதமாக ஒரு சோதனை வந்து பெரிய
அளவுல நஷ்டம் ஏற்பட்டு மனசு உடைஞ்சு போயிட்டார். தெய்வம்
கைவிட்டுடுத்தேன்னு ரொம்ப வருத்தப்பட்ட அவர் சுவாமியைக்
கும்பிடறதைக்கூட வெறுத்து நிறுத்திட்டார்.

அந்த சமயத்துலதான் பெரியவா கும்பகோணம் பக்கத்துல
முகாமிட்டிருந்தா. அவர் அங்கே வந்திருக்கிற தகவல் தெரிஞ்சதும்
மஹா பெரியவா கிட்டேயே தன்னோட நியாயத்தைக் கேட்டுடுவோம்னு
உடனே பெரியவாளைப் பார்க்க வந்துட்டார்.

வெறும் கையோட வந்திருந்ததுலயே விரக்தி பட்டவர்த்தனமா தெரிஞ்சுது.
வழக்கம் போல் இல்லாம ஏனோதானோன்னு தான் நமஸ்காரம் செஞ்சார்.
ஆனா ஆசார்யா அதை கவனிச்ச மாதிரி காட்டிக்காம ஏதோ கேட்கணும்னு
வந்திருக்கறாப்புல தெரியறதே! என்ன கேட்கணும் ஒனக்கு? அப்படிங்கற
மாதிரி அந்த ஜமீனதாரோட முகத்தைப் பார்த்தார்.

பெரியவா நான் பண்ணாத தர்மம் இல்லை. செய்யாத திருப்பணி இல்லை.
கும்பிடாத சாமி இல்லை. அப்படி இருக்கறச்சே இந்த மாதிரி ஒரு
சோதனையை தெய்வம் எனக்குக் குடுத்திருக்கே அப்புறம் எதுக்காக நான்
அதைக் கும்பிடணும்? மேலும் சில வார்த்தைகளை நெருப்பு மாதிரி கக்கினார்.

அமைதியா கேட்டு கொண்ட மஹா பெரியவா நீ இப்ப ரொம்ப விரக்தில
இருக்கே. உனக்கு அட்வைஸ் பண்ணினா எடுபடாது. அதனால ஒரு கதை
சொல்றேன் அப்படின்னார்.

உப்பு விக்கறவனுக்கு உப்புக் கொறவன்னு பேர். அப்படி ஒரு உப்புக்
கொறவன் இருந்தான். காமாட்சியோட பரம பக்தன் அவன். கார்த்தால க
ண்ணை விழிச்சு எழுந்திருக்கறச்சயே காமாக்ஷி தான் எழுந்திருப்பான்.
தூங்கப் போறச்சேயும்

அம்பாள் பேரைச் சொல்லிட்டு தான் படுத்துக்குவான்.
உப்பு மூட்டைகளை கழுதை மேல் ஏத்தி சந்தை நடக்கற எடத்துக்கு
கொண்டு வருவான். பெரும்பாலும் இவன் கிட்டேயே எல்லாருமே
வாங்குவதால் கொஞ்சம் நிறையவே பணம் சேரும்

அந்தக் காலத்துல இப்போ இருக்கிற மாதிரி பாதை வசதி எல்லாம்
கிடையாது. ஒத்தையடிப் பாதை தான். அதனால் திருடாளும் நிறைய
இருந்தா. ஒரு நாள் சந்தை நேரம் ஆரம்பிச்சுது. சரியா அதே சமயத்துல
திடீர்னு இருட்டிண்ட வானம் ஒரு க்ஷணம் கூட தாமதிக்காம ஜோன்னு
வர்ஷிச்சுது.

உப்புக் கொறவனும் பரபரப்பா உப்பு மூட்டைகளை எடுத்து நகர்த்தி
வைக்க நினைச்சான். ஆனா பிரயோஜனம் இல்லாதபடிக்கு மொத்த
உப்பும் மழைத் தண்ணீர் பட்டு கரைஞ்சு ஓடித்து.

அவ்வளவு தான் அப்படியே விக்கிச்சுப் போய் நின்னான் அவன் லாபம்
இல்லா விட்டாலும் கூட முதலுக்கேன்னா மோசம் வந்துடுத்து. அவனோட
விரக்தி அப்படியே கோபமா மாறித்து.

அது அப்படியே காமாக்ஷி மேல திரும்பித்து. காமாக்ஷி காமாக்ஷின்னு
ஒன்னைத்தானே கும்பிட்டேன். இப்படி மொத்தத்தையும் நஷ்டப்படுத்திட்டயே.
பக்தன் காயப்போட்ட நெல் நனையக் கூடாது என்கிறதுக்காக
வேலியெல்லாம் கட்டினார் பரமேஸ்வரன் என்று சொல்வாளே

அதெல்லாம் கூட பொய்யாத்தான் இருக்கும். ஏன்னா தாயாரான உனக்கே
பக்தன் மேல் இரக்கம் இல்லாதப்போ உன்னோட ஆம்படையானுக்கு
மட்டும் எப்படி இருக்கும்? அதனால இனிமே எந்த தெய்வத்தையும் நான்
கும்பிடப்போறதில்லை!" அப்படின்னு வெறுப்பா கத்தினான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 15, 2022 6:01 pm


கழுதை மேல வெத்து சாக்கைப் போட்டு
வெறுங்கையோட பொறப்பட்டான். அப்படியே போயிண்டு இருந்தவன்...
டேய் பிடிங்கடா அவனை...க்ஷஅவன் கையில் இருக்கிற பணத்தை பறிங்கடா..!"
அப்படின்னு ஒரு பெருங்குரல் (திருடன்) கேட்டதும் அப்படியே நடுங்கி போய்
நின்னான்.

அவா கையில் இருந்த அருவா அந்த இருட்டுலயும் மின்னித்து. நடுங்கின
கொறவன் நம்ம உசுரு நம்மளோடது இல்லைன்னு தோணித்து அவனுக்கு.

"மரியாதையா பணத்தை எல்லாம் குடுடா"ன்னு கேட்டுண்டே அவன் மடியில,
இடுப்புல, கழுதை மேலே இருந்த சாக்குன்னு ஒரு இடம் விடாம துழாவினான்
ஒருத்தன். ஊஹும் எங்கேயும் ஒரு தம்பிடிகூட இல்லை. ஏய் எங்கேடா ஒளிச்சு
வைச்சிருக்கே பணத்தை. பணமா? ஏது பணம்? அதான் கொண்டு போன உப்பு
மூட்டை மொத்தமும் மழையில் கரைஞ்சு ஓடிடுத்தே...
அப்புறம் ஏது வியாபாரம் ஏது காசு? படபடப்பா சொன்னான் உப்புக் கொறவன்.

"இன்னிக்கு நீ தப்பிக்கணும்னு சாமி நினைச்சுருக்கு. அதனால பிழைச்சே போ!"
அப்படின்னு சொல்லிட்டு ஓடி மறைஞ்சா திருடர்கள். மழை விட்டு வானம்
தெளியத் தெளிய கொறவனின் மனசுக்குள்ளேயும் தெளிவு வந்தது.

இன்னிக்கு மட்டும் மழை பெய்யாம இருந்து உப்பு வித்த காசோட நாம
வந்திருந்தா உசுரு தப்பியிருக்க முடியாமாங்கறது சந்தேகம்தான்.
நாம கும்பிடற காமாக்ஷி தான் நம்பளைக் காப்பாத்தி இருக்குன்னு
புரிஞ்சுண்ட அவன். அப்படியே அம்பாள் கிட்டே தன்னை மன்னிச்சுக்கச்
சொல்லி வேண்டிண்டான்.

மஹா பெரியவா கதையைச் சொல்லி முடிச்சதுமே ஜமீன்தாருக்கு தன்னோட
தவறு என்னங்கறது புரிஞ்சுது. தனக்கு ஏதோ ஒரு காரணத்துனால தான்
இப்படி கஷ்டம் வந்திருக்குன்னு புரிஞ்சு பெரியவாளை நமஸ்காரம்
பண்ண்ணிட்டு பிரசாதம் வாங்கிண்டு புறப்பட்டார்.

கொஞ்சகாலம் கழிச்சு அந்த ஜமீன்தார் மறுபடியும் பெரியவாளை தரிசிக்க
வந்தார். பெரியவா நமஸ்காரம் போன தரம் நான் வர்றச்சே என்னோட
சொத்து மொத்தமும் பறிபோக போறது மாதிரியான சூழல் இருந்தது.
ஆனா இன்னிக்கு அந்த சொத்தெல்லாம் எனக்குப் பாரம்பரியமா
வந்ததுங்கறதுக்கான விவரங்கள் எல்லாம் என்னோட முன்னோர்கள் திருப்பணி
பண்ணின ஒரு கோயில்ல இருந்த பிரமாணப் பத்திரங்கள் மூலமா தெரிய
வந்துடுத்து.

அதனால எல்லாமும் எனக்கே திரும்பக் கிடைச்சுடுத்து. விரக்தியில் பேசி விட்டேன்.
என்னை மன்னிச்சுடுங்கோ"

உப்பு கரைஞ்சு போன கதையை ஆசார்யா அன்னிக்கு சொன்னதே
உன்னோட கஷ்டமும் ஒரு நாள் மொத்தமா கரைஞ்சு போகும்னு
உணர்த்தத்தானேன்னு தோணித்து எல்லாருக்கும்.

ஹர ஹர சங்கர !

ஜெய ஜெய சங்கர !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 15, 2022 9:04 pm

முக்காலமும் உணர்ந்த மஹாபெரியவா.
சென்ற காலத்தைப்பற்றியும் சொல்லுவார் .
நடப்பதையும் சொல்லுவார்.
நடக்கப்போவதையும் சொல்லுவார்.
அவரை பார்த்த போதெல்லாம்
நம் கஷ்டங்கள் எல்லாம் தீரும்.
அவர் கண்களை பார்த்தால்
அருள்மழை பொழியும்.
ஜய ஜய சங்கரா ஹர ஹர சங்கரா
காஞ்சி சங்கர காமகோடி சங்கர. :வணக்கம்: :வணக்கம்:

நன்றி ராம்.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 15, 2022 10:37 pm

உப்பு கரைஞ்சு போன கதையை ஆசார்யா அன்னிக்கு சொன்னதே
உன்னோட கஷ்டமும் ஒரு நாள் மொத்தமா கரைஞ்சு போகும்னு
உணர்த்தத்தானேன்னு தோணித்து எல்லாருக்கும்.



இதே போல என் கஷ்டங்களும் சீக்கிரம் கரைய பெரியவா தான் அனுக்கிஹம் பண்ணணும் ..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 16, 2022 9:08 am

க்ரிஷ்ணாம்மா wrote:இதே போல என் கஷ்டங்களும் சீக்கிரம் கரைய பெரியவா தான் அனுக்கிஹம் பண்ணணும் ..

நம்பிக்கை நல்ல பலன் தரும்.
பெரியவா அருள் கிட்டும்.

@krishnaamma



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2022 10:40 am

T.N.Balasubramanian wrote:
க்ரிஷ்ணாம்மா wrote:இதே போல என் கஷ்டங்களும் சீக்கிரம் கரைய பெரியவா தான் அனுக்கிஹம் பண்ணணும் ..

நம்பிக்கை நல்ல பலன் தரும்.
பெரியவா அருள் கிட்டும்.

@krishnaamma
மேற்கோள் செய்த பதிவு: 1359407

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: உங்க ஆசீர்வாதம் பலிக்கட்டும் ஐயா.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் உப்பு கரைஞ்சு போன கதை  -பெரியவா MtANO2Q




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக