புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_m10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10 
37 Posts - 40%
heezulia
மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_m10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_m10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_m10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_m10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_m10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10 
1 Post - 1%
mruthun
மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_m10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_m10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_m10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_m10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_m10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_m10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_m10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_m10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_m10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_m10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10 
2 Posts - 1%
manikavi
மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_m10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10 
2 Posts - 1%
mruthun
மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_m10மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 09, 2022 7:27 pm

மனிதனை நல்வழிப்படுத்த நிரந்தர தீர்வு...! OEPAfcc

ஞானி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார். பலர் வந்து அவரை
தரிசித்து ஆசி பெற்று சென்றனர்.

இளைஞன் ஒருவன் வந்தான் ” சாமி எனக்கு ஒரு சந்தேகம் ”
உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து
மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர்.
ஆனால் இன்றும்
மனிதன் தீய வழியில் தான் செல்கிறான் , உங்களைப்
போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்? என்று கேட்டான்.

ஞானி அவனிடம் சொன்னார். தம்பி நான் இன்னும் சில நாட்கள்
இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும்
பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன் , அதற்கு முன்
ஒரு வேலை செய் ” ஒரு கழுதையை கொண்டு வந்து இந்த கோயில்
மண்டபத்தில் கட்டி வை நான் ஊரைவிட்டு செல்லும் வரை கழுதை
அங்கே கட்டி இருக்கட்டும், தினமும் இரவு அதற்கு உணவு வைத்து
விடு ” என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார் .

மறுநாள் காலை ஞானி அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார்.
அப்பொழுது அந்த இளைஞன் அந்த கழுதையை சுத்தி இருந்த
சாணத்தையும் , அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும்
சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான் .

இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன. அடுத்த நாள் காலை
சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞர் கிட்டே வந்தார் ஞானி.

தம்பி நீ தினமும் இந்த இடத்தை சுத்தப் படுத்தினாலும் கழுதை
மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே ,பிறகு ஏன்
தேவை இல்லாமல் இந்த இடத்தை மீண்டும் மீண்டும் சுத்தம்
செய்கிறாய்? என்று கேட்டார்.

அதற்கு அவன் என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி
கேட்கறீங்க? திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுங்கிறதுக்காக இந்த
இடத்தை சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா? என்றான்

இதை கேட்ட ஞானி அப்போது சொன்னார்
”தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்.
நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்து வருகின்றேன்.

அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல் ,
மனிதனை நல்வழி படுதும் செயலை எங்களைப் போன்ற பெரியோர்கள்
இடைவிடாமல் செய்து வருகிறோம்.

இளைஞன் ” சாமி இதற்கு நிரந்தர தீர்வதான் என்ன ?என்று கேட்டான்.
அவர் உடனே அங்கு கட்டி இருந்த கழுதையை அவிழ்த்து விட்டு
விரட்டினார்.

பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டார்
“இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா? என்றார்
ஆகாது சாமி. என்றான்.
ஞானி கூறினார் ” உன் கேள்விக்கு இதான் பதில் .

நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக்
கொண்டு இருக்கிறோம் .
இப்பொழுது நான் செய்த வேலையைப் போல் என்று மனிதன் தன்னிடம்  
இருக்கும் தீய எண்ணம் என்ற கழுதையை வாழ்வில் இருந்து விரட்டி
விடுகிறானோ,அப்பொழுதே எங்களின் சுத்தம் படுத்தும் கடமை முடிந்து
விடும்,அதுவரை மனிதனை நன்னெறி படுத்துவது ஆன்மிகத்தின் கடமை
என்றார்

நன்றி-முகநூல் (பதிவிட்டவர்- ஸ்ரீராம் கோவிந்த்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 09, 2022 9:22 pm

அருமையான விளக்கம்.
பகிர்வுக்கு நன்றி.ராம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 09, 2022 9:26 pm

இனிய இரவு வணக்கங்கள்.
மீண்டும் சந்திப்போம்
மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக