புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 08, 2022 6:02 am

6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது Tamil_News_large_2977653
-
சென்னை :
சூரத் - சென்னை இடையே ஆறு வழிச்சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகளை, நீண்ட இழுபறிக்கு பின், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவங்கியுள்ளது.

குஜராத் மாநிலம், சூரத் - சென்னை இடையே, ஆறு வழிச்சாலை அமைப்பதற்கான அறிவிப்பு, 2019ல் வெளியிடப்பட்டது. தற்போது திட்ட அறிக்கை தயாராகியுள்ளது. விரைவில் பணிஅதன்படி, சூரத்தில் துவங்கும் இச்சாலை, மஹாராஷ்டிர மாநிலம் நாசிக், சோலாப்பூர் மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா வழியாக, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் இணைய உள்ளது.

இச்சாலை பணிக்கு மொத்தமாக 50 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. தற்போது, சென்னையில் இருந்து சூரத் செல்வதற்கு 1,600 கி.மீ., பயணிக்க வேண்டியுள்ளது. இச்சாலை அமைந்தால் பயண துாரம், 1,270 கி.மீ., ஆக குறையும்; பயண நேரமும், ஆறு மணி நேரம் வரை குறையும். சென்னை - மும்பை இடையிலான பயண துாரம், 100 கி.மீ., வரை குறையும் வாய்ப்புள்ளது. ஆறு மாநிலங்களின் சரக்கு போக்குவரத்துக்கும், இச்சாலை பயனுள்ளதாக அமையும். இச்சாலையில், மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் பயணிக்க முடியும். வரும் 2025ம் ஆண்டுக்குள், போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.

அதன்படி, தெலுங்கானா மாநிலத்தில், சாலை அமைக்கும் பணி விரைவில் துவங்கவுள்ளது.இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:இச்சாலை பணிகளை விரைந்து துவங்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தனி கவனம் செலுத்தி வருகிறார். சாலை பணிமுதல்கட்டமாக, சூரத் - நாசிக் - சோலாப்பூர் இடையே, 504 கி.மீ.,க்கு சாலை அமைக்கப்பட உள்ளது.

இரண்டாம் கட்டமாக, சோலாப்பூர் - கர்னுால் - திருப்பதி - சென்னை இடையே சாலை அமைக்கப்படும். இச்சாலையுடன், சூரத் அருகே டில்லி - மும்பை விரைவுச்சாலை இணைகிறது. ஜெய்ப்பூர், டில்லி, சண்டிகர், ஜம்மு காஷ்மீர் செல்வதற்கும், இந்த சாலை பெரிதும் உதவும். தமிழகத்தில், 156 கி.மீ., துாரமும், ஆந்திராவில் 320 கி.மீ., துாரமும் இச்சாலை அமைகிறது. இதில், சென்னை - கர்னுால் இடையேயான சாலை பணிகளுக்கு மட்டும், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 08, 2022 4:11 pm

ஏற்கனவே உள்ள பதிவுடன் இணைக்கலாம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 08, 2022 4:13 pm


6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது Gallerye_054854232_2977653

===========




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 08, 2022 4:19 pm

இடைப்பட்ட தூரம் குறையும் .--பிரயாணிக்கும் நேரம் குறையும்
டீசல் /பெட்ரோல் மிச்சப்படும்.
மாசு குறையும் .வண்டி /டயர்கள் தேய்மானம் குறையும்.
டோல்கேட்களுக்கு வரி கட்டவேண்டி இருக்கும்.
இருப்பினும்
வரவேற்கப்படவேண்டிய ஒன்று.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 08, 2022 8:36 pm

இச்சாலையில், மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் பயணிக்க முடியும். வரும் 2025ம் ஆண்டுக்குள், போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.



குறுக்கே குறுக்கே ஆடு மாடுகள் , நடமாடும் மனிதர்கள் வாராமல் இருக்க வழி இருக்கிறதா?...இல்லாவிட்டால் நம்மால் 120 இல் தொடர்ந்து பயணிக்க முடியாது. புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 08, 2022 8:36 pm

T.N.Balasubramanian wrote:இடைப்பட்ட தூரம் குறையும் .--பிரயாணிக்கும் நேரம் குறையும்
டீசல் /பெட்ரோல் மிச்சப்படும்.
மாசு குறையும் .வண்டி /டயர்கள் தேய்மானம் குறையும்.
டோல்கேட்களுக்கு வரி கட்டவேண்டி இருக்கும்.
இருப்பினும்
வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
மேற்கோள் செய்த பதிவு: 1359017

உண்மை ஐயா புன்னகை...... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 09, 2022 11:57 am

ayyasamy ram wrote:ஏற்கனவே உள்ள பதிவுடன் இணைக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1359014

இணைத்துவிட்டேன் ராம். இரண்டாம் முறையாக என் பதிவில் வந்ததை நீக்கியும் விட்டேன்.
உங்கள் பதிவு முதலில் கண்ணில் படவில்லை.அதுதான் காரணம்.
நன்றி.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 09, 2022 12:01 pm

Code:
குறுக்கே குறுக்கே ஆடு மாடுகள் , நடமாடும் மனிதர்கள் வாராமல் இருக்க வழி இருக்கிறதா?...இல்லாவிட்டால் நம்மால் 120 இல் தொடர்ந்து பயணிக்க முடியாது. புன்னகை

தன்னிச்சையாக வரும் குடிமகன்கள்,ஆடு,மாடுகளை ஒன்றும் செய்யமுடியாது.
மனிதர்களை கட்டுப்படுத்தலாம்.

@krishnaamma



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக