புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
வீரத்திற்கு ஒரு வேலுநாச்சியார், தேவதாசி முறை ஒழிப்பிற்கு முத்துலட்சுமி ரெட்டியார், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் புற்றுநோய் மருத்துவத்திற்கு அர்ப்பணித்த வி.சாந்தா, ‛அரசியலுக்கு ஒரு அம்மா' ஜெயலலிதா என்று சாதித்த பெண்களின் பட்டியலும், பெண்களுக்காக போராடியவர்கள் பட்டியலும் நீண்டுக் கொண்டேதான் செல்கிறது. ஆண்கள் பெண்களுக்காக போராடினாலும் , பெண்கள் பெண்களுக்காக போராடினாலும், வாழ்க்கையில் எத்தனை பேர் நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்தாலும், நம் வாழ்க்கையில், நமக்கென்று பிரச்னையோ, சிக்கல்களோ அல்லது ஒரு பெரிய சறுக்கலோ வரும் போது பிறரின் அறிவுரைகளையோ, அனுபவங்களையோ மறந்துவிட்டு துன்பத்தில் வீழ்வது “ விழலுக்கு இறைத்த நீர் போல” வீணாகி தானே போகிறது.
பெரிய தொழில் அதிபரான கணவர் பல்லாயிரம் கோடி கடன்களை குடும்பத்தின் மேல் போட்டுவிட்டு, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரின் மனைவியோ, நாம் என்ன செய்யப் போகிறோம், நம் தலை மீது இவ்வளவு பெரிய கடன் இருக்கிறதே என்று பயந்து தானும் தவறான முடிவை எடுக்கவில்லை. தன் மனதை திடப்படுத்திக் கொண்டு, கணவர் நடத்திய தொழிலையே கையில் எடுத்து, அதில் வெற்றி கண்டு, இன்று கணவரின் கடனில் முக்கால்வாசியை அடைத்து சமுதாயத்திற்கும், பெண்களுக்கும் முன்மாதிரியாக வாழ்கிறார். இப்படித்தான் பல பெண்கள் கணவர் இருக்கும்பொழுது ஒரு வாழ்க்கையும், கணவரை இழந்த பிறகு ஒரு அசாத்தியமான வாழ்க்கையையும் வாழ்கிறார்கள். எங்கிருந்து வந்தது இந்த தைரியம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் மனம் தானே.
சமூகம் மாறிவிட்டதா?
கணவர் இறந்த பிறகு மட்டும் உலகம் மாறிவிட்டதா, சமூகம் மாறிவிட்டதா?இல்லை மற்ற ஆண்கள் தான் மாறிவிட்டார்களா? எதுவும் மாறவில்லை, நம் மனம் தான் மாறிவிட்டது. யாரைப் பற்றியும் சிந்திக்காமல், எந்த எதிர்மறை கருத்துக்களையும் செவிக்கு கொண்டு செல்லாமல் நான், என் கடமை, என் குடும்பத்தின் முன்னேற்றம் இதற்கு எந்த முறையில் பாடுபடவேண்டும் என்ற நேர்மறை சிந்தனைகளை மட்டுமே கொண்டு அவர்களுடைய ஒருநிலைப்படுத்தப்பட்ட மனமே, அவர்களை வழி நடத்தியதால், சமூகத்தில் கிடைத்த பெரிய வெற்றி அவர்களுக்கு சொந்தமாகியது.
தொடர்கிறது
நன்றி தினமலர்.
------2-------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
இணைந்த கைகள்
டிராவல் ஏஜென்சி நடத்தும் என்னுடைய தோழியை சில வருடங்கள் கழித்து சந்தித்தேன். தொழில் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று விசாரிக்கும் போது ‛ஆண்கள் அதிகமானோர் இருக்கும் இத்தொழிலில் என்னைப்போன்ற ஒரு பெண்ணால் முன்னேற முடியவில்லை, சாதிக்க முடியவில்லை. பெண்தானே இவர், எப்படி இருக்குமோ என்று பெண்களுக்கே சந்தேகம் வருகின்றது. நான் பெண்களுக்காகவே இந்த டிராவல் ஏஜென்சி நடத்துகின்றேன். பெண்களுக்கு பயணத்தின் போது என்னென்ன சிரமங்கள் வரும், அவர்களுக்கு எப்படி பாதுகாப்பு தரவேண்டும் என்று ஒரு பெண்ணான என்னால் மட்டுமே முழுமையாக சிந்திக்க முடியும்.
பயணத்தின் போதும், தங்கும் இடத்திலும், சுற்றுலாத் தலங்களிலும் என்னென்ன தேவையோ அத்தனையும் சிறப்பாக செய்து கொடுக்கிறேன். பெண்கள் இணைந்து என்னை கை கொடுத்து துாக்கி விட்டால் நானும் உயர்வேன் மற்றவர்களுக்கும் உதவியாக இருப்பேன்' என்றார்.
மதுரையில் அழகு நிலையம் நடத்தும் 300 பெண்கள் சேர்ந்து, 12 பேர் தலைமையில் சிறப்பான ஒரு அசோசியேஷன் நடத்துகிறார்கள். இதில் பெண்களின் வருமானத்தை மட்டுமே நம்பிய குடும்பங்கள் 90 சதவீதம். அதிக விலையுள்ள அலங்கார நகைகள், மேக்கப் பொருட்கள், இன்னும் மணப்பெண் அலங்காரத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் , அவர்களுக்குள்ளேயே குறைந்த விலையில் மாற்றிக் கொள்கிறார்கள். ஒருவருக்கு திருமண ஆர்டர் கிடைத்து, அதே தினத்தில் மற்றொரு ஆர்டரும் கிடைத்தால், அந்த ஆர்டரை தங்களுக்குள் ஒருவருக்குக் கொடுத்து அவருக்கும் வருமானத்தைப் பெருக்கிக் கொடுக்கிறார்கள். அந்த அசோசியேஷனை சேர்ந்தவர், இந்த பெண்கள் உதவி செய்யவில்லை என்றால் என்ன ஆகியிருப்பேன் என்று நினைக்கவே பயமாக உள்ளது என்று பெருமையாக கூறினார்.
உரிமைக்காகவும், பிரச்னைகளுக்காகவும் மட்டுமே பெண்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பி போராடுவது போல, தங்களுடைய முன்னேற்றத்திற்கு, தொழில்களுக்கு, வருமானத்திற்கு தங்களுடைய பலமான கைகளை ஒன்றிணைத்து, தொழிலிலும், தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் உள்ள தடைகளை உடைத்தெறிந்து வெற்றி காண வேண்டும்.
உங்களின் முதுகில் தட்டி, உற்சாகம் ஊட்டி, சிகரத்தை தொட, உதவி செய்யும் கைகளாக பார்த்து உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள். இனி வரும் காலங்களில் வெற்றி வெற்றி என்று எட்டுத் திக்கும் பெண்களின் வெற்றி பரவட்டும். அன்பையும் மகிழ்ச்சியையும் பிரபஞ்சத்திற்கு பரப்பும் ஒரு உற்சாக ஊடகமாக வாழ்வோம். -
அமுதா நடராஜன் எழுத்தாளர்
மதுரை
தினமலருக்காக
டிராவல் ஏஜென்சி நடத்தும் என்னுடைய தோழியை சில வருடங்கள் கழித்து சந்தித்தேன். தொழில் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று விசாரிக்கும் போது ‛ஆண்கள் அதிகமானோர் இருக்கும் இத்தொழிலில் என்னைப்போன்ற ஒரு பெண்ணால் முன்னேற முடியவில்லை, சாதிக்க முடியவில்லை. பெண்தானே இவர், எப்படி இருக்குமோ என்று பெண்களுக்கே சந்தேகம் வருகின்றது. நான் பெண்களுக்காகவே இந்த டிராவல் ஏஜென்சி நடத்துகின்றேன். பெண்களுக்கு பயணத்தின் போது என்னென்ன சிரமங்கள் வரும், அவர்களுக்கு எப்படி பாதுகாப்பு தரவேண்டும் என்று ஒரு பெண்ணான என்னால் மட்டுமே முழுமையாக சிந்திக்க முடியும்.
பயணத்தின் போதும், தங்கும் இடத்திலும், சுற்றுலாத் தலங்களிலும் என்னென்ன தேவையோ அத்தனையும் சிறப்பாக செய்து கொடுக்கிறேன். பெண்கள் இணைந்து என்னை கை கொடுத்து துாக்கி விட்டால் நானும் உயர்வேன் மற்றவர்களுக்கும் உதவியாக இருப்பேன்' என்றார்.
மதுரையில் அழகு நிலையம் நடத்தும் 300 பெண்கள் சேர்ந்து, 12 பேர் தலைமையில் சிறப்பான ஒரு அசோசியேஷன் நடத்துகிறார்கள். இதில் பெண்களின் வருமானத்தை மட்டுமே நம்பிய குடும்பங்கள் 90 சதவீதம். அதிக விலையுள்ள அலங்கார நகைகள், மேக்கப் பொருட்கள், இன்னும் மணப்பெண் அலங்காரத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் , அவர்களுக்குள்ளேயே குறைந்த விலையில் மாற்றிக் கொள்கிறார்கள். ஒருவருக்கு திருமண ஆர்டர் கிடைத்து, அதே தினத்தில் மற்றொரு ஆர்டரும் கிடைத்தால், அந்த ஆர்டரை தங்களுக்குள் ஒருவருக்குக் கொடுத்து அவருக்கும் வருமானத்தைப் பெருக்கிக் கொடுக்கிறார்கள். அந்த அசோசியேஷனை சேர்ந்தவர், இந்த பெண்கள் உதவி செய்யவில்லை என்றால் என்ன ஆகியிருப்பேன் என்று நினைக்கவே பயமாக உள்ளது என்று பெருமையாக கூறினார்.
உரிமைக்காகவும், பிரச்னைகளுக்காகவும் மட்டுமே பெண்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பி போராடுவது போல, தங்களுடைய முன்னேற்றத்திற்கு, தொழில்களுக்கு, வருமானத்திற்கு தங்களுடைய பலமான கைகளை ஒன்றிணைத்து, தொழிலிலும், தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் உள்ள தடைகளை உடைத்தெறிந்து வெற்றி காண வேண்டும்.
உங்களின் முதுகில் தட்டி, உற்சாகம் ஊட்டி, சிகரத்தை தொட, உதவி செய்யும் கைகளாக பார்த்து உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள். இனி வரும் காலங்களில் வெற்றி வெற்றி என்று எட்டுத் திக்கும் பெண்களின் வெற்றி பரவட்டும். அன்பையும் மகிழ்ச்சியையும் பிரபஞ்சத்திற்கு பரப்பும் ஒரு உற்சாக ஊடகமாக வாழ்வோம். -
அமுதா நடராஜன் எழுத்தாளர்
மதுரை
தினமலருக்காக
================
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|