புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடைசி நேர வரி சேமிப்பு முதலீட்டிற்கான வழிமுறைகள் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடைசி நேர வரி சேமிப்பு முதலீட்டிற்கான வழிமுறைகள் !
திட்டமிட அதிக அவகாசம் இல்லாத நிலையில், வரி சேமிப்பு முதலீட்டை மேற்கொள்ளும் போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.வரி சேமிப்பிற்கான திட்டமிடல் மற்றும் முதலீட்டை மேற்கொள்ள நிதியாண்டின் துவக்கமே ஏற்றது என்றாலும், பலவித காரணங்களால் இதை தாமதமாக மேற்கொள்பவர்களும் பலர் இருக்கின்றனர். அந்த வகையில், 2021 – -22 நிதியாண்டிற்கான வரி சேமிப்பு முதலீட்டை இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ள வேண்டும்.
தாமதமாக வரி சேமிப்பை மேற்கொள்பவர்கள், கடைசி நேர திட்டமிடலின் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. முக்கியமாக அவசரகதியில் முதலீட்டை மேற்கொள்ளாமல், அது தரக்கூடிய பலனையும் மனதில் கொள்ள வேண்டும்.
தொடரும்...
திட்டமிட அதிக அவகாசம் இல்லாத நிலையில், வரி சேமிப்பு முதலீட்டை மேற்கொள்ளும் போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.வரி சேமிப்பிற்கான திட்டமிடல் மற்றும் முதலீட்டை மேற்கொள்ள நிதியாண்டின் துவக்கமே ஏற்றது என்றாலும், பலவித காரணங்களால் இதை தாமதமாக மேற்கொள்பவர்களும் பலர் இருக்கின்றனர். அந்த வகையில், 2021 – -22 நிதியாண்டிற்கான வரி சேமிப்பு முதலீட்டை இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ள வேண்டும்.
தாமதமாக வரி சேமிப்பை மேற்கொள்பவர்கள், கடைசி நேர திட்டமிடலின் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. முக்கியமாக அவசரகதியில் முதலீட்டை மேற்கொள்ளாமல், அது தரக்கூடிய பலனையும் மனதில் கொள்ள வேண்டும்.
தொடரும்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆய்வு அவசியம்
வரி சேமிப்பிற்கான முதலீட்டை மேற்கொள்வதற்கு முன், முதலில் எந்த அளவு முதலீடு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். வருமான வரிச்சட்டம் ‘80 சி’ பிரிவின் கீழ், 1.5 லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகை பெற முடியும். எனினும், இந்த பிரிவில் பல் வேறு பிடித்தங்கள் மற்றும் வழக்கமான முதலீடுகளும் பொருந்தும். பி.எப். தொகை, பி.பி.எப்., தேசிய சேமிப்பு சான்றிதழ், காப்பீடு, பள்ளி கல்வி கட்டணம் ஆகியவை இந்த பிரிவில் பொருந்தும். இவற்றை எல்லாம் ஆய்வு செய்து, இன்னும் எவ்வளவு தொகைக்கு முதலீடு செய்ய வேண்டும் என கணக்கிட்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
இந்த பிரிவு முழுவதும் பயன்படுத்தப்பட்டிருந்தால் விட்டு விடலாம்.ஆய்வுக்கு பிறகு, முதலீடு செய்ய வேண்டிய நிலை இருந்தால், ஏற்கனவே உள்ள வாய்ப்புகளை முதலில் பரிசீலிக்க வேண்டும். உதாரணத்திற்கு பி.பி.எப்., அல்லது செல்வ மகள் போன்ற திட்டங்களில் கூடுதலாக முதலீடு செய்யலாம். நிதி இலக்கை நோக்கி முன்னேறவும் இது உதவும். இத்தகைய வாய்ப்புகள் இல்லை எனில், நிதி தேவைகளை கண்டறிந்து அதற்கேற்ப வரி சேமிப்பு முதலீடு வாய்ப்புகளை தேர்வு செய்ய வேண்டும். வரி சேமிப்பிற்காக மட்டும் வழக்கமான பாலிசிகளை வாங்குவது அல்லது யூனிட் சார்ந்த திட்டத்தை வாங்குவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
தொடரும்...
வரி சேமிப்பிற்கான முதலீட்டை மேற்கொள்வதற்கு முன், முதலில் எந்த அளவு முதலீடு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். வருமான வரிச்சட்டம் ‘80 சி’ பிரிவின் கீழ், 1.5 லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகை பெற முடியும். எனினும், இந்த பிரிவில் பல் வேறு பிடித்தங்கள் மற்றும் வழக்கமான முதலீடுகளும் பொருந்தும். பி.எப். தொகை, பி.பி.எப்., தேசிய சேமிப்பு சான்றிதழ், காப்பீடு, பள்ளி கல்வி கட்டணம் ஆகியவை இந்த பிரிவில் பொருந்தும். இவற்றை எல்லாம் ஆய்வு செய்து, இன்னும் எவ்வளவு தொகைக்கு முதலீடு செய்ய வேண்டும் என கணக்கிட்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
இந்த பிரிவு முழுவதும் பயன்படுத்தப்பட்டிருந்தால் விட்டு விடலாம்.ஆய்வுக்கு பிறகு, முதலீடு செய்ய வேண்டிய நிலை இருந்தால், ஏற்கனவே உள்ள வாய்ப்புகளை முதலில் பரிசீலிக்க வேண்டும். உதாரணத்திற்கு பி.பி.எப்., அல்லது செல்வ மகள் போன்ற திட்டங்களில் கூடுதலாக முதலீடு செய்யலாம். நிதி இலக்கை நோக்கி முன்னேறவும் இது உதவும். இத்தகைய வாய்ப்புகள் இல்லை எனில், நிதி தேவைகளை கண்டறிந்து அதற்கேற்ப வரி சேமிப்பு முதலீடு வாய்ப்புகளை தேர்வு செய்ய வேண்டும். வரி சேமிப்பிற்காக மட்டும் வழக்கமான பாலிசிகளை வாங்குவது அல்லது யூனிட் சார்ந்த திட்டத்தை வாங்குவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
தொடரும்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீண்ட கால தாக்கம்
வரி சேமிப்பிற்காக சரியாக ஆய்வு செய்யாமல், கடைசி நேரத்தில் ஒரு வாய்ப்பை தேர்வு செய்வதில் என்ன பிரச்னை என்றால், இது நீண்ட கால பொறுப்பாக சுமையாகும் என்பதோடு, முதலீடு நோக்கில் உரிய பலன் தராமலும் போகலாம். இத்தகைய சூழலில் தேசிய சேமிப்பு சான்றிதழ் அல்லது இ.எல்.எஸ்.எஸ்., போன்ற எளிமையான முதலீடு வாய்ப்புகளை தேர்வு செய்யலாம்.
நிதி தேவை மற்றும் இடர் தன்மைக்கு ஏற்ப இவை அமைந்திருப்பது நல்லது. தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் கூடுதலாக, 50 ஆயிரம் ரூபாய் சலுகை பெறுவதற்கான வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.மேலும் மருத்துவ காப்பீடு மூலம் சலுகை பெறுவதற்கான வாய்ப்பையும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மருத்துவ காப்பீடு பொருத்தமாக இருப்பதும் அவசியம்.
முதலீடுகளை தீர்மானித்த பிறகு, மேலும் தாமதம் செய்யாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும். ஏனெனில், மாத இறுதி வரை தள்ளிப்போட்டால், காசோலைகள் செயலாக்கம் பெறுவதற்கான அவகாசம் இல்லாமல் போகலாம். இந்த சிக்கலை தவிர்ப்பது நல்லது. அதே நேரத்தில் அடுத்த நிதியாண்டுக்கான திட்டமிடலை துவக்கத்திலேயே மேற்கொள்ள உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
நன்றி தினமலர்.
வரி சேமிப்பிற்காக சரியாக ஆய்வு செய்யாமல், கடைசி நேரத்தில் ஒரு வாய்ப்பை தேர்வு செய்வதில் என்ன பிரச்னை என்றால், இது நீண்ட கால பொறுப்பாக சுமையாகும் என்பதோடு, முதலீடு நோக்கில் உரிய பலன் தராமலும் போகலாம். இத்தகைய சூழலில் தேசிய சேமிப்பு சான்றிதழ் அல்லது இ.எல்.எஸ்.எஸ்., போன்ற எளிமையான முதலீடு வாய்ப்புகளை தேர்வு செய்யலாம்.
நிதி தேவை மற்றும் இடர் தன்மைக்கு ஏற்ப இவை அமைந்திருப்பது நல்லது. தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் கூடுதலாக, 50 ஆயிரம் ரூபாய் சலுகை பெறுவதற்கான வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.மேலும் மருத்துவ காப்பீடு மூலம் சலுகை பெறுவதற்கான வாய்ப்பையும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மருத்துவ காப்பீடு பொருத்தமாக இருப்பதும் அவசியம்.
முதலீடுகளை தீர்மானித்த பிறகு, மேலும் தாமதம் செய்யாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும். ஏனெனில், மாத இறுதி வரை தள்ளிப்போட்டால், காசோலைகள் செயலாக்கம் பெறுவதற்கான அவகாசம் இல்லாமல் போகலாம். இந்த சிக்கலை தவிர்ப்பது நல்லது. அதே நேரத்தில் அடுத்த நிதியாண்டுக்கான திட்டமிடலை துவக்கத்திலேயே மேற்கொள்ள உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
நன்றி தினமலர்.
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|