புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_lcapமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_voting_barமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_lcapமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_voting_barமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_lcapமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_voting_barமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_rcap 
3 Posts - 9%
heezulia
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_lcapமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_voting_barமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_lcapமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_voting_barமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_lcapமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_voting_barமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_lcapமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_voting_barமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_lcapமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_voting_barமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_lcapமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_voting_barமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_lcapமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_voting_barமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_lcapமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_voting_barமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_lcapமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_voting_barமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_lcapமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_voting_barமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_lcapமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_voting_barமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_lcapமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_voting_barமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_lcapமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_voting_barமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_lcapமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_voting_barமஞ்சள் மலருக்கு ஒரு கவிதை I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Jan 20, 2010 8:32 pm

வெடிபடுந் தரையில் வெளிப்படும் மலரே
கொடியுட னமர்ந்து குடிகளைக் காத்து
படைகொடு எதிரியின் பலத்தினை மாய்த்து
கொடைநிழ லமர்ந்து குலத்தமிழ் வளர்த்து
விடைமீ தமர்ந்து கொடிக்குடல் கொடுத்த
சடையன் திருத்தாள் தன்னுளம் பொருத்தி
மன்னர்கள் ஆண்ட மாண்புறு ஈழம்
தென்திசைக் கிழவோன் திகைப்புற வீரத்
தன்குலப் பெருமை தரணியில் நிறுத்தி
இன்னிசை பெற்றது இருநிலம் கண்டதும்
பன்னெடும் காலப் பழங்கதை சொல்லும்
இந்நாள்


தன்னலம் பேணும் தருக்கர் சிலரால்
இன்னல்க ளடைந்தோம் இற்றை நாளில்
பொன்விளை நாடு புழுதியாய்ப் போனது
மன்னுயிர் காக்கத் தன்னுயிர் ஈயக்
கன்னியர் காளையர் களத்திடை புகுந்தனர்
வன்னிக் காடு வளைக்கப் பட்டது
என்னே கொடுமை என்னே கொடுமை
அன்னையர் தந்தையர் அருமைச் சிறார்கள்
பொன்னுல கடைந்தனர் புழுவாய்த் துடித்தனர்
கன்னல் தந்தது கருகிப் போனது
செந்நெல் தந்தது சிதைந்து போனது
அன்னவை அனைத்தும் அறிந்தும் செயல்படா
அன்னவர் தோளில் அணியும் துணிக்கு
என்னே நீயும் நின்வணம் தருதலே?

பொருள்

சூரியன் சூட்டினால் வெடித்துச் சிதறியுள்ள தரையில் பூத்திருக்கும் மஞ்சள் பூவே!
எம் எம் முன்னோர் தங்கள் கொடி அசைந்தாட குடிமக்களைக் காத்து, தம் படை வலி கொண்டுப்
எதிர்த்தோரின் பலத்தைச் சிதற அடித்து (பிறதேசங்களை ஆக்கிரமித்தல் இல்லை.
தற்காப்புப் போர் மட்டும் தான்) வெண் கொற்றக் கொடையின் கீழ் அமர்ந்து எங்கள்
குலத்தமிழினை வளர்த்து, விடையூறும் பெருமான் தன் உடலில் பாதியை உமைக்குக்க்
கொடுத்த வள்ளல். அவன் திருப்பாதத்தைத் தங்கள் மனக் கோயிலில் இருத்திய மன்னர்கள் ஆண்ட
பெருமை வாய்ந்த நாடு எம் ஈழம், இங்கிருந்த தமிழர்கள் தென் திசைத் தேவனாகிய இயமன்
கண்டு நடுங்கும் அளவுக்கு வீரம் வாய்ந்த தங்கள் குலப்பெருமையை இந்நீணிலத்தில் நிலை
நிறுத்தி பெரும் புகழ் கண்ட கதையினை இங்குள்ள பழம் கதைகள் பரக்கச் சொல்லா
நிற்கும்.


ஆனால் இந்த நாள்..

சுய நலம் பிடித்த சிலரால் காட்டிக் கொடுக்கப் பட்டு எண்ண மாளாத் துன்பங்கள் அடைந்தோம்.
பொன் விளையும் நாடு புழுதிக் காடானது. தம் தமிழர் தம் உயிரைக் காக்கக் கன்னியரும்
காளையரும் களம் புகுந்தனர். காட்டிக் கொடுக்கப் பட்டமையால் எவரும் புகவொண்ணா
வன்னிக்காடு வளைக்கப் பட்டது. நல்லோர் மனம் நடுங்கும்ப் படியான கொடுமைகள்
நடந்தேறின. அன்னையரும் தந்தையரும் மாண்டனர். சிலர் புழுக்களெனத் துடித்தனர்.
கன்னல் விளைந்த பூமி ஏவுகணைகளால் கருகிப் போய் விட்டது. செந்நெல் விளைந்த பூமி
சிதைந்து போனது, இத்துணை கொடுமைகள் நிகழ்ந்தும் முகத்திரண்டு கண்ணிருந்தும் காணாக்
கண்ணராய் இருந்தார் தோளில் தொங்கும் துண்டுக்கு நின் மஞ்சள் நிறத்தைக் கொடுத்தது
என்ன காரணம் பற்றி? விளக்கமாக்ச் சொல்வாயா


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jan 20, 2010 9:07 pm

மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை 440806


மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை 677196 மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை 677196 மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை 677196

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Wed Jan 20, 2010 9:13 pm

மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை 677196 மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை 677196



தரமான புதிய மென்பொருட்க்களை தரவிறக்கம் செய்ய http://goo.gl/FrOM
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Jan 20, 2010 9:17 pm

வணக்கம்
என் ஊக்கம் வளரும் வண்ணம் பின்னூட்டம் வரைந்த அனவருக்கும் நன்றி
அன்புடன்
நந்திதா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Jan 20, 2010 9:19 pm

ஈழத்தமிழர்களின் துயரத்தை சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் அக்கா! அருமையான கருத்துக்கள்!



மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Skirupairajahblackjh18
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Jan 20, 2010 9:21 pm

அன்பு இளவலுக்கு
வணக்கம்
நன்றி
அன்புடன்
நந்திதா

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jan 21, 2010 1:37 am

kirupairajah wrote:ஈழத்தமிழர்களின் துயரத்தை சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் அக்கா! அருமையான கருத்துக்கள்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Jan 21, 2010 1:46 am

மகிழ்ச்சி

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Jan 21, 2010 9:23 am

வணக்கம்
திரு அப்புக்குட்டி மற்று திரு ஷம்சுதீன் அவர்களுக்கு என் நன்றி
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக