புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
284 Posts - 45%
heezulia
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
19 Posts - 3%
prajai
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Jan 20, 2010 8:32 pm

வெடிபடுந் தரையில் வெளிப்படும் மலரே
கொடியுட னமர்ந்து குடிகளைக் காத்து
படைகொடு எதிரியின் பலத்தினை மாய்த்து
கொடைநிழ லமர்ந்து குலத்தமிழ் வளர்த்து
விடைமீ தமர்ந்து கொடிக்குடல் கொடுத்த
சடையன் திருத்தாள் தன்னுளம் பொருத்தி
மன்னர்கள் ஆண்ட மாண்புறு ஈழம்
தென்திசைக் கிழவோன் திகைப்புற வீரத்
தன்குலப் பெருமை தரணியில் நிறுத்தி
இன்னிசை பெற்றது இருநிலம் கண்டதும்
பன்னெடும் காலப் பழங்கதை சொல்லும்
இந்நாள்


தன்னலம் பேணும் தருக்கர் சிலரால்
இன்னல்க ளடைந்தோம் இற்றை நாளில்
பொன்விளை நாடு புழுதியாய்ப் போனது
மன்னுயிர் காக்கத் தன்னுயிர் ஈயக்
கன்னியர் காளையர் களத்திடை புகுந்தனர்
வன்னிக் காடு வளைக்கப் பட்டது
என்னே கொடுமை என்னே கொடுமை
அன்னையர் தந்தையர் அருமைச் சிறார்கள்
பொன்னுல கடைந்தனர் புழுவாய்த் துடித்தனர்
கன்னல் தந்தது கருகிப் போனது
செந்நெல் தந்தது சிதைந்து போனது
அன்னவை அனைத்தும் அறிந்தும் செயல்படா
அன்னவர் தோளில் அணியும் துணிக்கு
என்னே நீயும் நின்வணம் தருதலே?

பொருள்

சூரியன் சூட்டினால் வெடித்துச் சிதறியுள்ள தரையில் பூத்திருக்கும் மஞ்சள் பூவே!
எம் எம் முன்னோர் தங்கள் கொடி அசைந்தாட குடிமக்களைக் காத்து, தம் படை வலி கொண்டுப்
எதிர்த்தோரின் பலத்தைச் சிதற அடித்து (பிறதேசங்களை ஆக்கிரமித்தல் இல்லை.
தற்காப்புப் போர் மட்டும் தான்) வெண் கொற்றக் கொடையின் கீழ் அமர்ந்து எங்கள்
குலத்தமிழினை வளர்த்து, விடையூறும் பெருமான் தன் உடலில் பாதியை உமைக்குக்க்
கொடுத்த வள்ளல். அவன் திருப்பாதத்தைத் தங்கள் மனக் கோயிலில் இருத்திய மன்னர்கள் ஆண்ட
பெருமை வாய்ந்த நாடு எம் ஈழம், இங்கிருந்த தமிழர்கள் தென் திசைத் தேவனாகிய இயமன்
கண்டு நடுங்கும் அளவுக்கு வீரம் வாய்ந்த தங்கள் குலப்பெருமையை இந்நீணிலத்தில் நிலை
நிறுத்தி பெரும் புகழ் கண்ட கதையினை இங்குள்ள பழம் கதைகள் பரக்கச் சொல்லா
நிற்கும்.


ஆனால் இந்த நாள்..

சுய நலம் பிடித்த சிலரால் காட்டிக் கொடுக்கப் பட்டு எண்ண மாளாத் துன்பங்கள் அடைந்தோம்.
பொன் விளையும் நாடு புழுதிக் காடானது. தம் தமிழர் தம் உயிரைக் காக்கக் கன்னியரும்
காளையரும் களம் புகுந்தனர். காட்டிக் கொடுக்கப் பட்டமையால் எவரும் புகவொண்ணா
வன்னிக்காடு வளைக்கப் பட்டது. நல்லோர் மனம் நடுங்கும்ப் படியான கொடுமைகள்
நடந்தேறின. அன்னையரும் தந்தையரும் மாண்டனர். சிலர் புழுக்களெனத் துடித்தனர்.
கன்னல் விளைந்த பூமி ஏவுகணைகளால் கருகிப் போய் விட்டது. செந்நெல் விளைந்த பூமி
சிதைந்து போனது, இத்துணை கொடுமைகள் நிகழ்ந்தும் முகத்திரண்டு கண்ணிருந்தும் காணாக்
கண்ணராய் இருந்தார் தோளில் தொங்கும் துண்டுக்கு நின் மஞ்சள் நிறத்தைக் கொடுத்தது
என்ன காரணம் பற்றி? விளக்கமாக்ச் சொல்வாயா


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jan 20, 2010 9:07 pm

மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை 440806


மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை 677196 மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை 677196 மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை 677196

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Wed Jan 20, 2010 9:13 pm

மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை 677196 மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை 677196



தரமான புதிய மென்பொருட்க்களை தரவிறக்கம் செய்ய http://goo.gl/FrOM
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Jan 20, 2010 9:17 pm

வணக்கம்
என் ஊக்கம் வளரும் வண்ணம் பின்னூட்டம் வரைந்த அனவருக்கும் நன்றி
அன்புடன்
நந்திதா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Jan 20, 2010 9:19 pm

ஈழத்தமிழர்களின் துயரத்தை சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் அக்கா! அருமையான கருத்துக்கள்!



மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Skirupairajahblackjh18
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Jan 20, 2010 9:21 pm

அன்பு இளவலுக்கு
வணக்கம்
நன்றி
அன்புடன்
நந்திதா

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jan 21, 2010 1:37 am

kirupairajah wrote:ஈழத்தமிழர்களின் துயரத்தை சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் அக்கா! அருமையான கருத்துக்கள்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Jan 21, 2010 1:46 am

மகிழ்ச்சி

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Jan 21, 2010 9:23 am

வணக்கம்
திரு அப்புக்குட்டி மற்று திரு ஷம்சுதீன் அவர்களுக்கு என் நன்றி
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக