புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
Shivanya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்..
Page 1 of 1 •
![பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Tamil_News_large_2966719](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2966719.jpg)
-
சென்னை பேசின் பிரிட்ஜ் பக்கம் உள்ள வடக்கு மண்டல மாநகராட்சி
அலுவலகம்,
மாடியில் வளர்ந்த நிலையில் காணப்பட்ட வாழை மரங்கள் வந்து என்னைப்
பாரேன் என்று அழைத்தது
தரையில் தண்ணீர் விட்டு வளர்த்தாலே வரமாட்டேன் என்று அடம்பிடிக்கும்
வாழை, கான்கீரிட் கட்டிடத்தின் மாடியில் செழித்து வளர்ந்து காணப்படுகிறதே,
பக்கத்தில் போய் பார்த்து விடுவது என்று மொட்டை மாடிக்கு சென்றால்
அங்கே செடி கொடிகள் நிறைந்த ஒரு சோலைவனமே காட்சி தந்தது.
அவைகளை பராமரித்துவரும் மாநகராட்சி ஊழியர் எஸ்.ராஜிதான் இதற்கு
காரணமானவர். சில வருடங்களுக்கு முன் இங்கு பொறியாளராக பணியாற்றிய
ஜெயராமன் என்பவர்தான், இவ்வளவு பெரிய மொட்டை மாடியை மாடித்தோட்டம்
போட பயன்படுத்தலாமே என யோசனை சொல்லி அதற்கான உதவிகளும்
வழங்கினார்.
இதைப் பார்த்துக் கொள்ள ஆர்வம் உள்ள ஒரு ஊழியர் வேண்டுமே என்று
யோசித்த போது எதிலுமே ஒரு ஈடுபாட்டுடன் செயல்படக்கூடிய என்னை
நியமித்தனர்.
ஆரம்பத்தில் அழகுதரும் செடிகள் வளர்த்தேன் அதன் பின்னர் கத்திரி வெண்டை
அவரை புடலை உள்ளீட்ட செடிகளும் வாழை,பப்பாளி,சப்போட்டோ,கொய்யா
போன்ற மரங்களும் செம்பருத்தி,ரோஜா போன்ற மலர்ச் செடிகளும் வைத்தேன் .
நல்ல பலன் கிடைத்தது அதன் பிறகு நார்த்தங்காய்.எலுமிச்சை என்று பலவித
செடி கொடிகளை வளர்த்துவருகிறோம்.பயன் கிடைப்பதுடன் கண்ணுக்கும்
கட்டிடத்திற்கும் குளிர்சியாக இருப்பதால் இப்போது கட்டிடத்தின் மாடிப்படிகள்
மற்றும் வராண்டா என்று பல இடங்களில் செடிகள் வைத்துள்ளோம்.இப்போது
மொட்டை மாடி முழுவதும் செடி கொடி மரம் கீரை வகைகள் வளர்த்து வருகிறோம்,
காலையில் மாடிக்கு வந்து இந்த செடிகொடிகளுக்கு தண்ணீர் விடுவது உரமிடுவது
உள்ளீட்ட பராமரிப்பு பணிகளை பார்த்து முடிப்பதற்குள் மாலை வந்துவிடும்.
![பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Gallerye_201233192_2966719](https://img.dinamalar.com/data/gallery/gallerye_201233192_2966719.jpg)
-
-
செயற்கை உரமே கிடையாது
செடிகளுக்கு விடும் தண்ணீர் தரைக்கு போய் தரையை பாழாக்கிவிடக்கூடாது
என்பதற்காக தேங்காய் நார் போட்டு அதன் மேல் செம்மண்,ஆற்று மண்,
மண்புழு உரமிட்டு செடிகளை வளர்க்கிறோம்
இதில் வளரும் வெண்டை கத்திரி உள்ளீடட்டவை நல்ல ருசியாக இருப்பதுடன்
ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும்
விளைந்த காய்கறி கீரைகளை இங்குள்ள எங்கள் அலுவலர்களுக்கு பகிர்ந்து
கொடுத்துவிடுவோம் இதனால் எல்லோரும் சந்தோஷமாக இங்கு வந்து
செடிகொடிகளை பார்த்து தங்களாலான உதவிகளை வழங்குவர்
எனக்கான பங்கை இதுவரை நான் வீட்டிற்கு எடுத்துச் சென்றது இல்லை
வழியில் எதிர்படும் ஏழை பெண்களிடம் கொடுத்துவிடுவேன் அவர்களுக்கு
அப்படி ஒரு சந்தோஷப்படுவர், மறுநாள் பார்க்கும் போது காய் அவ்வளவு
ருசிம்மா என பாராட்டவும் செய்வர்.
ஒவ்வொரு செடி கொடிகளையும் அது வளர்ந்து வருவதைப் பார்க்கும் போது
அவ்வளவு ஆனந்தமாக இருக்கும், நீ ஒரே ஆளா இவ்வளவையும் பராமரிக்கிறாய்
என எல்லோரும் ஆச்சரியமாக கேட்பர் நான் இதை வேலையாக பார்த்தால்தானே
சோர்வுவரும் என் பிள்ளைகளா பார்க்கும் போது ஆனந்தம்தானே வரும்.
பிள்ளைகளுக்கு ஆகாரமே தண்ணீர்தானே ஆகவே விடுமுறை நாள் என்றெல்லாம்
பார்க்கமாட்டேன் விடிந்ததும் செடிகளை பார்க்க வந்துவிடுவேன் நான் வரும்போது
வாடியிருக்கும் செடிகள் என்னைக்கண்டதும் மலர்ந்து சிரிக்கிற மாதிரியே இருக்கும்
இது எல்லாம் சொன்னால் புரியாது அனுபவித்தால்தான் தெரியும்.
அவ்வளவு ஏன் என் மகளுக்கு தலைப்பிரசவம் கூடவே இருந்து தாய்தான் பார்க்கணும்
ஆனா நான் செடி கொடிகள் மீது வச்சிருக்கிற பாசம் என் மகளுக்கு தெரியும் அவளே
அம்மா என்னைப்பார்த்துக்க ஆள் இருக்கு ஆனா நீ வச்ச செடியப்பார்க்க உன்னை
விட்டா ஆள் இல்ல போய்ட்டு வாம்மா என்று அனுப்பிவைத்தார்
நல்லா மழை பெஞ்சா இரண்டு மூணு நாளைக்கு செடிக்கு தண்ணீர்விட வேண்டிய
தேவை இருக்காது அந்த நேரம் பார்த்து போகவேண்டிய இடத்திற்கு போய்ட்டு
வந்துருவேன் எங்கே போனாலும் நினைப்பு என்னவோ இங்கதான் இருக்கு,இருக்கும்..
-
-எல்.முருகராஜ்
நன்றி-தினமலர்
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010
வாழ்ந்திடுவோம் ராஜிதனை.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|