புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உக்ரைனில் இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
புதுடில்லி : உக்ரைனில் தமிழகம் உட்பட இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் படிக்கின்றனர். இதில் பெரும்பாலோனார் ஹரியானா, பஞ்சாபை சேர்ந்தவர்கள்.
உக்ரைனில் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ்., படிப்பு, இந்திய மருத்துவ கவுன்சில், உலக சுகாதார கவுன்சில், ஐரோப்பா, பிரிட்டன் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் படிப்புக்கான செலவும் குறைவு. இதனால் இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் படிக்க உக்ரைனுக்கு செல்கின்றனர்.
இதுகுறித்து பஞ்சாபின் ஜலந்தரை சேர்ந்த டாக்டர் அஷ்வனி குமார் கூறுகையில், ''இந்தியாவில் தனியார் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிக்க ஆண்டுக்கு 10 - 12 லட்ச ரூபாய் செலவாகும். நான்கரை ஆண்டுகளில் மொத்தம் 50 லட்ச ரூபாய் செலவாகும். உக்ரைனில் எம்.பி.பி.எஸ்., படிக்க ஆண்டுக்கு 4 - 5 லட்ச ரூபாய் மட்டுமே செலவாகும். இது பஞ்சாப் தனியார் கல்லுாரிகளில் ஆகும் செலவை விட மூன்று மடங்கு குறைவு,'' என்றார்.
நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
புதுடில்லி : ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்களை சந்தித்து வரும் உக்ரைனில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின்படி, அவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகளில் வெளியுறவுத் துறை அமைச்சகம் முழுவீச்சில் இறங்கி உள்ளது. உக்ரைனில் வான்வழி மூடப்பட்டுள்ளதால், அதன் அண்டை நாடுகளுக்கு இந்தியர்களை வரவழைத்து, அங்கிருந்து விமானங்கள் வாயிலாக இந்தியாவுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை கைப்பற்றுவதற்காக, அதன் எல்லைக்குள் நுழைந்து ரஷ்ய வீரர்கள் போர் தொடுத்து வருகின்றனர்.
ஏவுகணை மற்றும் குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருவதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.போருக்கு மத்தியில் உக்ரைனில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். தமிழகத்தைச் சேர்ந்த 5,000 மாணவர்கள் அங்கு சிக்கி உள்ளனர். கேரளாவில் இருந்து 2,320; ஒடிசாவில் இருந்து 1,500; மஹாராஷ்டிராவில் இருந்து 1,200; ஜம்மு - காஷ்மீரில் இருந்து 200; கர்நாடகாவில் இருந்து 91; மத்திய பிரதேசத்தில் இருந்து 46 பேர் என, ஏராளமான மாணவர்கள் அங்கு உள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி உத்தரவின்படி அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் பணியில், மத்திய வெளியுறவுத் துறை ஈடுபட்டு வருகிறது.இது தொடர்பாக நேற்று முன்தினம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ரஷ்ய அதிபர் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகின.
உக்ரைனின் வான்வழி மூடப்பட்டுள்ளதால், அதன் அண்டை நாடுகளான ஹங்கேரி மற்றும் ருமேனியாவின் எல்லைப் பகுதிகளுக்கு இந்திய அதிகாரிகளின் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. உக்ரைனில் உள்ள இந்தியர்கள், அந்த எல்லைப் பகுதிகளுக்கு வரவழைக்கப்பட்டு அங்கிருந்து சிறப்பு விமானங்கள் வாயிலாக, அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நேற்று, ருமேனியாவுக்கு இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ருமேனியா எல்லைக்கு வந்து சேரும் மாணவர்கள், அதன் தலைநகர் புகாரெஸ்ட் நகருக்கு சாலை மார்க்கமாக அழைத்துச் சென்று, அங்கிருந்து இந்தியாவுக்கு விமானங்களில் அழைத்து வரப்படுவர். இந்த இரண்டு விமானங்களும் இன்று புகாரெஸ்டில் இருந்து புறப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய துாதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:உக்ரைனில் மோசமான சூழல் நிலவுகிறது. இந்த இக்கட்டான சூழலில், இந்தியர்கள் அனைவரும் மன உறுதியுடன் இருக்க வேண்டும். பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இந்தியர்களுக்கு உதவ, 24 மணி நேரமும் துாதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
ருமேனியா மற்றும் ஹங்கேரி வாயிலாக மாற்று வழியில், இந்தியர்களை அழைத்துச் செல்ல, இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக உக்ரைன் - ஹங்கேரி இடையில் உள்ள சோப்ஜஹோனி எல்லைப் பகுதியிலும், உக்ரைன் - ருமேனியா இடையில் உள்ள பொரப்னேஸ்டிரட் எல்லையிலும் இந்திய அதிகாரிகள் காத்திருக்கின்றனர். அவர்கள் இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்துச் செல்வர்.
அங்கு வரும் இந்தியர்கள், 'பாஸ்போர்ட்' வைத்திருக்க வேண்டும். அவசர செலவுக்காக அமெரிக்க டாலர்களில் பணம் மற்றும் தடுப்பூசி சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும்.பாதுகாப்பு நடவடிக்கையாக ஹங்கேரி, ருமேனியா எல்லைப் பகுதிக்கு பயணிக்கும்போது, இந்திய தேசிய கொடியை அச்சிட்டு, தாங்கள் பயணிக்கும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் அதை ஒட்ட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே உக்ரைனில் இருந்து புறப்பட்ட இந்திய மாணவர்களின் முதல் குழு, ருமேனியா எல்லைக்கு நேற்று மாலை வந்தடைந்தது. மற்றொரு குழுவினர் பஸ் வாயிலாக போலந்து எல்லைக்கு புறப்பட்டனர். ஆனால், போலந்து எல்லைக்கு 8 கி.மீ.,க்கு முன்பாகவே, அவர்கள் இறக்கி விடப்பட்டனர். இதனால் அவர்கள் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
செலவை அரசு ஏற்கும்
உக்ரைனில் இருந்து, அதன் அண்டை நாடுகளுக்கு வரவழைக்கப்படும் இந்தியர்கள், 'ஏர் இந்தியா' விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்துவரப்படஉள்ளனர். இந்நிலையில், அந்த விமான பயணத்திற்கு ஆகும் முழு செலவையும் ஏற்றுக் கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சொத்து முடக்கம்?
உக்ரைன் மீது முழுவீச்சில் போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது, பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ ஆகியோருக்கு சொந்த மாக ஐரோப்பிய நாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்க, ஐரோப்பிய யூனியன் பரிசீலித்து வருகிறது.
திடீர் அழைப்பு
உக்ரைனுடன் பேச்சு நடத்த தயார் என ரஷ்யா நேற்று அறிவித்தது. அடுத்த சில மணி நேரங்களில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார்.“உக்ரைனில் தற்போதுள்ள அரசை அகற்றிவிட்டு, ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றினால், பேச்சு நடத்தி எளிதில் தீர்வு காண முடியும்,” என புடின் தெரிவித்துள்ளார்.
தினமலர்
ஏவுகணை மற்றும் குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருவதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.போருக்கு மத்தியில் உக்ரைனில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். தமிழகத்தைச் சேர்ந்த 5,000 மாணவர்கள் அங்கு சிக்கி உள்ளனர். கேரளாவில் இருந்து 2,320; ஒடிசாவில் இருந்து 1,500; மஹாராஷ்டிராவில் இருந்து 1,200; ஜம்மு - காஷ்மீரில் இருந்து 200; கர்நாடகாவில் இருந்து 91; மத்திய பிரதேசத்தில் இருந்து 46 பேர் என, ஏராளமான மாணவர்கள் அங்கு உள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி உத்தரவின்படி அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் பணியில், மத்திய வெளியுறவுத் துறை ஈடுபட்டு வருகிறது.இது தொடர்பாக நேற்று முன்தினம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ரஷ்ய அதிபர் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகின.
உக்ரைனின் வான்வழி மூடப்பட்டுள்ளதால், அதன் அண்டை நாடுகளான ஹங்கேரி மற்றும் ருமேனியாவின் எல்லைப் பகுதிகளுக்கு இந்திய அதிகாரிகளின் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. உக்ரைனில் உள்ள இந்தியர்கள், அந்த எல்லைப் பகுதிகளுக்கு வரவழைக்கப்பட்டு அங்கிருந்து சிறப்பு விமானங்கள் வாயிலாக, அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நேற்று, ருமேனியாவுக்கு இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ருமேனியா எல்லைக்கு வந்து சேரும் மாணவர்கள், அதன் தலைநகர் புகாரெஸ்ட் நகருக்கு சாலை மார்க்கமாக அழைத்துச் சென்று, அங்கிருந்து இந்தியாவுக்கு விமானங்களில் அழைத்து வரப்படுவர். இந்த இரண்டு விமானங்களும் இன்று புகாரெஸ்டில் இருந்து புறப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய துாதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:உக்ரைனில் மோசமான சூழல் நிலவுகிறது. இந்த இக்கட்டான சூழலில், இந்தியர்கள் அனைவரும் மன உறுதியுடன் இருக்க வேண்டும். பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இந்தியர்களுக்கு உதவ, 24 மணி நேரமும் துாதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
ருமேனியா மற்றும் ஹங்கேரி வாயிலாக மாற்று வழியில், இந்தியர்களை அழைத்துச் செல்ல, இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக உக்ரைன் - ஹங்கேரி இடையில் உள்ள சோப்ஜஹோனி எல்லைப் பகுதியிலும், உக்ரைன் - ருமேனியா இடையில் உள்ள பொரப்னேஸ்டிரட் எல்லையிலும் இந்திய அதிகாரிகள் காத்திருக்கின்றனர். அவர்கள் இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்துச் செல்வர்.
அங்கு வரும் இந்தியர்கள், 'பாஸ்போர்ட்' வைத்திருக்க வேண்டும். அவசர செலவுக்காக அமெரிக்க டாலர்களில் பணம் மற்றும் தடுப்பூசி சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும்.பாதுகாப்பு நடவடிக்கையாக ஹங்கேரி, ருமேனியா எல்லைப் பகுதிக்கு பயணிக்கும்போது, இந்திய தேசிய கொடியை அச்சிட்டு, தாங்கள் பயணிக்கும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் அதை ஒட்ட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே உக்ரைனில் இருந்து புறப்பட்ட இந்திய மாணவர்களின் முதல் குழு, ருமேனியா எல்லைக்கு நேற்று மாலை வந்தடைந்தது. மற்றொரு குழுவினர் பஸ் வாயிலாக போலந்து எல்லைக்கு புறப்பட்டனர். ஆனால், போலந்து எல்லைக்கு 8 கி.மீ.,க்கு முன்பாகவே, அவர்கள் இறக்கி விடப்பட்டனர். இதனால் அவர்கள் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
செலவை அரசு ஏற்கும்
உக்ரைனில் இருந்து, அதன் அண்டை நாடுகளுக்கு வரவழைக்கப்படும் இந்தியர்கள், 'ஏர் இந்தியா' விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்துவரப்படஉள்ளனர். இந்நிலையில், அந்த விமான பயணத்திற்கு ஆகும் முழு செலவையும் ஏற்றுக் கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சொத்து முடக்கம்?
உக்ரைன் மீது முழுவீச்சில் போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது, பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ ஆகியோருக்கு சொந்த மாக ஐரோப்பிய நாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்க, ஐரோப்பிய யூனியன் பரிசீலித்து வருகிறது.
திடீர் அழைப்பு
உக்ரைனுடன் பேச்சு நடத்த தயார் என ரஷ்யா நேற்று அறிவித்தது. அடுத்த சில மணி நேரங்களில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார்.“உக்ரைனில் தற்போதுள்ள அரசை அகற்றிவிட்டு, ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றினால், பேச்சு நடத்தி எளிதில் தீர்வு காண முடியும்,” என புடின் தெரிவித்துள்ளார்.
தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
ரஷ்யா, உக்ரைனுக்கு விதிக்கும் நிபந்தனைகள்
* ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கிரீமியாவை ரஷ்ய பகுதியாக ஏற்க வேண்டும்.
* நேட்டோவில் இருந்து விலக வேண்டும்.
*மேலை நாடுகளில் இருந்து இராணுவ சாதனங்களை வாங்க கூடாது.
* ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கிரீமியாவை ரஷ்ய பகுதியாக ஏற்க வேண்டும்.
* நேட்டோவில் இருந்து விலக வேண்டும்.
*மேலை நாடுகளில் இருந்து இராணுவ சாதனங்களை வாங்க கூடாது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» உக்ரைனில் இந்திய மாணவர்கள் 2 பேர் குத்திக் கொலை
» மத்திய அரசின் 'இ-சஞ்சீவினி' திட்டம் : 'ஆன்லைன்' மூலம் மருத்துவ ஆலோசனை
» உக்ரைனில் இந்திய மாணவன் பலி
» மருத்துவ லைசென்ஸ் தேர்வை ரத்து செய்தது உக்ரைன்: இந்திய மாணவர்கள் நிம்மதி
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» மத்திய அரசின் 'இ-சஞ்சீவினி' திட்டம் : 'ஆன்லைன்' மூலம் மருத்துவ ஆலோசனை
» உக்ரைனில் இந்திய மாணவன் பலி
» மருத்துவ லைசென்ஸ் தேர்வை ரத்து செய்தது உக்ரைன்: இந்திய மாணவர்கள் நிம்மதி
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|