புதிய பதிவுகள்
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
61 Posts - 55%
heezulia
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
54 Posts - 55%
heezulia
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுதால் கொஞ்சம் நிம்மதி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84199
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 25 Feb 2022 - 10:01

அழுதால் கொஞ்சம் நிம்மதி! 201807121414377136_Crying-changes-in-your-body_SECVPF
-
உலகப்புகழ் வாய்ந்த நகைச் சுவை நடிகர் நம்மையெல்லாம் சிரிக்க
வைத்தே விலாப்புடைக்கச்செய்தவர் சார்லி சாப்ளின்.
அவருடைய வாழ்க்கையோ சோகமயமானது. அடிக்கடிஅழுது விடுவார்
அவர்.

“மழையில் நனைவது எனக்குப் பிடிக்கும் ஏனெனில் என் கண்ணீர்
அப்போதுயாருக்கும் தெரியாது” என்பார் அவர். நலமான கண்கள்
கண்ணீரால் நனைய வேண்டும். கண்ணீர்வருவதில்லை என்பதுகூட
ஒருநோய்தான்.

கருணை,கண்ணியம், கரிசனம் ஆகியவற்றின் அடையாளம் தான் கண்ணீர்.
நமதுதுயரமும், வலியும் நம்மை அழச்செய்வதுபோல அடுத்தவர் துயரிலும்,
துன்பத்திலும் நாம் வாட வேண்டும்.

பொதுவாக இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறவர்களில் கவிஞர்களே
முதலிடம் பெறுவர். 'என் கண்ணீரைத்தான் நீங்கள் கவிதை என்கிறீர்கள்'
என்கிற கவியரசர் கண்ணதாசன்,

'வானம் அழுவது மழையெனும்போது
வையம் அழுவது பனியெனும் போது
கானம் அழுவது கலையெனும்போது
கவிஞன் அழுவது கவிதையாகாதா…'
என்றுகேட்டார்.

தன்வலி, தன்துயரம், தனதுசோகம், தனது இழப்பு, தனதுதோல்விக்காகவும்
அழுங்கள்! அது மனதுக்கு இதம் தரும். அதுபோல அடுத்தவருக்காகவும்
கொஞ்சம் அழுங்கள். அதனால் மானுடம் மாண்புறும். அடிக்கடி
இல்லையென்றாலும் அவ்வப்போது அழுங்கள்.

பாரத்தை இறக்கி வைத்துவிட்டு பயணத்தைத் தொடருங்கள். நிறைவாக
ஒருநிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. திருமணம்செய்து கொண்ட
இளம் தம்பதியர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு
வருகிறார்கள்.

வழியனுப்ப உறவுகளும், நட்பும்அங்கே கூடியிருக்கின்றன. மணமகன்
மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறபோது மணப்பெண் மட்டும்
அழுது கொண்டிருக்கிறாள். பட்டுப் பாவாடை அணிந்த ஒரு சிட்டுச்
சிறுமிக்குப் புரியவில்லை. “அத்திம்பேர் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார்,
அக்கா மட்டும் ஏன் அழவேண்டும்?”என்றுவெள்ளந்தியாகக் கேட்கிற
அச் சிறுமியிடம் தாத்தா சொல்கிறார்:

“நம்மையெல்லாம் பிரிந்து போகிற சோகத்தில் அழுகிறாள்” என்று.
“அப்படியானால் அத்திம்பேருக்கு மட்டும் அந்த வருத்தம் இல்லையா?
அவரும்தான் எல்லோரையும் பிரிந்து போகிறார். அவர்மட்டும் அழாமல்
இருக்கிறாரே”என்ற சிறுமி சீண்டியதும்

பக்கத்திலிருந்த பாட்டிசொன்னாள், “அவர் நாளையிலேர்ந்து அழுவார்”
என்று!
-
-ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன் எழுத்தாளர்சென்னை
நன்றி-தினமலர்


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 25 Feb 2022 - 10:38

Code:
ஒருநிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. திருமணம்செய்து கொண்ட
இளம் தம்பதியர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு
வருகிறார்கள்.

வழியனுப்ப உறவுகளும், நட்பும்அங்கே கூடியிருக்கின்றன. மணமகன்
மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறபோது மணப்பெண் மட்டும்
அழுது கொண்டிருக்கிறாள். பட்டுப் பாவாடை அணிந்த ஒரு சிட்டுச்
சிறுமிக்குப் புரியவில்லை. “அத்திம்பேர் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார்,
அக்கா மட்டும் ஏன் அழவேண்டும்?”என்றுவெள்ளந்தியாகக் கேட்கிற
அச் சிறுமியிடம் தாத்தா சொல்கிறார்:

“நம்மையெல்லாம் பிரிந்து போகிற சோகத்தில் அழுகிறாள்” என்று.
“அப்படியானால் அத்திம்பேருக்கு மட்டும் அந்த வருத்தம் இல்லையா?
அவரும்தான் எல்லோரையும் பிரிந்து போகிறார். அவர்மட்டும் அழாமல்
இருக்கிறாரே”என்ற சிறுமி சீண்டியதும்

பக்கத்திலிருந்த பாட்டிசொன்னாள், “அவர் நாளையிலேர்ந்து அழுவார்”
என்று!

தனி நகைச்சுவை என , நகைச்சுவை பகுதியில் பதிவிடலாம் இதை. புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக