புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_lcapஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_voting_barஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
அழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_lcapஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_voting_barஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_lcapஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_voting_barஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
அழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_lcapஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_voting_barஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
அழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_lcapஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_voting_barஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
அழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_lcapஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_voting_barஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_lcapஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_voting_barஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
அழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_lcapஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_voting_barஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
அழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_lcapஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_voting_barஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_lcapஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_voting_barஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_lcapஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_voting_barஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_rcap 
18 Posts - 3%
prajai
அழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_lcapஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_voting_barஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
அழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_lcapஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_voting_barஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
அழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_lcapஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_voting_barஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_lcapஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_voting_barஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_lcapஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_voting_barஅழுதால் கொஞ்சம் நிம்மதி! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுதால் கொஞ்சம் நிம்மதி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 25, 2022 8:31 am

அழுதால் கொஞ்சம் நிம்மதி! 201807121414377136_Crying-changes-in-your-body_SECVPF
-
உலகப்புகழ் வாய்ந்த நகைச் சுவை நடிகர் நம்மையெல்லாம் சிரிக்க
வைத்தே விலாப்புடைக்கச்செய்தவர் சார்லி சாப்ளின்.
அவருடைய வாழ்க்கையோ சோகமயமானது. அடிக்கடிஅழுது விடுவார்
அவர்.

“மழையில் நனைவது எனக்குப் பிடிக்கும் ஏனெனில் என் கண்ணீர்
அப்போதுயாருக்கும் தெரியாது” என்பார் அவர். நலமான கண்கள்
கண்ணீரால் நனைய வேண்டும். கண்ணீர்வருவதில்லை என்பதுகூட
ஒருநோய்தான்.

கருணை,கண்ணியம், கரிசனம் ஆகியவற்றின் அடையாளம் தான் கண்ணீர்.
நமதுதுயரமும், வலியும் நம்மை அழச்செய்வதுபோல அடுத்தவர் துயரிலும்,
துன்பத்திலும் நாம் வாட வேண்டும்.

பொதுவாக இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறவர்களில் கவிஞர்களே
முதலிடம் பெறுவர். 'என் கண்ணீரைத்தான் நீங்கள் கவிதை என்கிறீர்கள்'
என்கிற கவியரசர் கண்ணதாசன்,

'வானம் அழுவது மழையெனும்போது
வையம் அழுவது பனியெனும் போது
கானம் அழுவது கலையெனும்போது
கவிஞன் அழுவது கவிதையாகாதா…'
என்றுகேட்டார்.

தன்வலி, தன்துயரம், தனதுசோகம், தனது இழப்பு, தனதுதோல்விக்காகவும்
அழுங்கள்! அது மனதுக்கு இதம் தரும். அதுபோல அடுத்தவருக்காகவும்
கொஞ்சம் அழுங்கள். அதனால் மானுடம் மாண்புறும். அடிக்கடி
இல்லையென்றாலும் அவ்வப்போது அழுங்கள்.

பாரத்தை இறக்கி வைத்துவிட்டு பயணத்தைத் தொடருங்கள். நிறைவாக
ஒருநிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. திருமணம்செய்து கொண்ட
இளம் தம்பதியர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு
வருகிறார்கள்.

வழியனுப்ப உறவுகளும், நட்பும்அங்கே கூடியிருக்கின்றன. மணமகன்
மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறபோது மணப்பெண் மட்டும்
அழுது கொண்டிருக்கிறாள். பட்டுப் பாவாடை அணிந்த ஒரு சிட்டுச்
சிறுமிக்குப் புரியவில்லை. “அத்திம்பேர் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார்,
அக்கா மட்டும் ஏன் அழவேண்டும்?”என்றுவெள்ளந்தியாகக் கேட்கிற
அச் சிறுமியிடம் தாத்தா சொல்கிறார்:

“நம்மையெல்லாம் பிரிந்து போகிற சோகத்தில் அழுகிறாள்” என்று.
“அப்படியானால் அத்திம்பேருக்கு மட்டும் அந்த வருத்தம் இல்லையா?
அவரும்தான் எல்லோரையும் பிரிந்து போகிறார். அவர்மட்டும் அழாமல்
இருக்கிறாரே”என்ற சிறுமி சீண்டியதும்

பக்கத்திலிருந்த பாட்டிசொன்னாள், “அவர் நாளையிலேர்ந்து அழுவார்”
என்று!
-
-ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன் எழுத்தாளர்சென்னை
நன்றி-தினமலர்


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 25, 2022 9:08 am

Code:
ஒருநிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. திருமணம்செய்து கொண்ட
இளம் தம்பதியர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு
வருகிறார்கள்.

வழியனுப்ப உறவுகளும், நட்பும்அங்கே கூடியிருக்கின்றன. மணமகன்
மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறபோது மணப்பெண் மட்டும்
அழுது கொண்டிருக்கிறாள். பட்டுப் பாவாடை அணிந்த ஒரு சிட்டுச்
சிறுமிக்குப் புரியவில்லை. “அத்திம்பேர் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார்,
அக்கா மட்டும் ஏன் அழவேண்டும்?”என்றுவெள்ளந்தியாகக் கேட்கிற
அச் சிறுமியிடம் தாத்தா சொல்கிறார்:

“நம்மையெல்லாம் பிரிந்து போகிற சோகத்தில் அழுகிறாள்” என்று.
“அப்படியானால் அத்திம்பேருக்கு மட்டும் அந்த வருத்தம் இல்லையா?
அவரும்தான் எல்லோரையும் பிரிந்து போகிறார். அவர்மட்டும் அழாமல்
இருக்கிறாரே”என்ற சிறுமி சீண்டியதும்

பக்கத்திலிருந்த பாட்டிசொன்னாள், “அவர் நாளையிலேர்ந்து அழுவார்”
என்று!

தனி நகைச்சுவை என , நகைச்சுவை பகுதியில் பதிவிடலாம் இதை. புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக