புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
37 Posts - 40%
heezulia
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
1 Post - 1%
mruthun
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
2 Posts - 1%
manikavi
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
2 Posts - 1%
mruthun
அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_m10அழுதால் கொஞ்சம் நிம்மதி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுதால் கொஞ்சம் நிம்மதி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 25, 2022 8:31 am

அழுதால் கொஞ்சம் நிம்மதி! 201807121414377136_Crying-changes-in-your-body_SECVPF
-
உலகப்புகழ் வாய்ந்த நகைச் சுவை நடிகர் நம்மையெல்லாம் சிரிக்க
வைத்தே விலாப்புடைக்கச்செய்தவர் சார்லி சாப்ளின்.
அவருடைய வாழ்க்கையோ சோகமயமானது. அடிக்கடிஅழுது விடுவார்
அவர்.

“மழையில் நனைவது எனக்குப் பிடிக்கும் ஏனெனில் என் கண்ணீர்
அப்போதுயாருக்கும் தெரியாது” என்பார் அவர். நலமான கண்கள்
கண்ணீரால் நனைய வேண்டும். கண்ணீர்வருவதில்லை என்பதுகூட
ஒருநோய்தான்.

கருணை,கண்ணியம், கரிசனம் ஆகியவற்றின் அடையாளம் தான் கண்ணீர்.
நமதுதுயரமும், வலியும் நம்மை அழச்செய்வதுபோல அடுத்தவர் துயரிலும்,
துன்பத்திலும் நாம் வாட வேண்டும்.

பொதுவாக இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறவர்களில் கவிஞர்களே
முதலிடம் பெறுவர். 'என் கண்ணீரைத்தான் நீங்கள் கவிதை என்கிறீர்கள்'
என்கிற கவியரசர் கண்ணதாசன்,

'வானம் அழுவது மழையெனும்போது
வையம் அழுவது பனியெனும் போது
கானம் அழுவது கலையெனும்போது
கவிஞன் அழுவது கவிதையாகாதா…'
என்றுகேட்டார்.

தன்வலி, தன்துயரம், தனதுசோகம், தனது இழப்பு, தனதுதோல்விக்காகவும்
அழுங்கள்! அது மனதுக்கு இதம் தரும். அதுபோல அடுத்தவருக்காகவும்
கொஞ்சம் அழுங்கள். அதனால் மானுடம் மாண்புறும். அடிக்கடி
இல்லையென்றாலும் அவ்வப்போது அழுங்கள்.

பாரத்தை இறக்கி வைத்துவிட்டு பயணத்தைத் தொடருங்கள். நிறைவாக
ஒருநிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. திருமணம்செய்து கொண்ட
இளம் தம்பதியர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு
வருகிறார்கள்.

வழியனுப்ப உறவுகளும், நட்பும்அங்கே கூடியிருக்கின்றன. மணமகன்
மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறபோது மணப்பெண் மட்டும்
அழுது கொண்டிருக்கிறாள். பட்டுப் பாவாடை அணிந்த ஒரு சிட்டுச்
சிறுமிக்குப் புரியவில்லை. “அத்திம்பேர் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார்,
அக்கா மட்டும் ஏன் அழவேண்டும்?”என்றுவெள்ளந்தியாகக் கேட்கிற
அச் சிறுமியிடம் தாத்தா சொல்கிறார்:

“நம்மையெல்லாம் பிரிந்து போகிற சோகத்தில் அழுகிறாள்” என்று.
“அப்படியானால் அத்திம்பேருக்கு மட்டும் அந்த வருத்தம் இல்லையா?
அவரும்தான் எல்லோரையும் பிரிந்து போகிறார். அவர்மட்டும் அழாமல்
இருக்கிறாரே”என்ற சிறுமி சீண்டியதும்

பக்கத்திலிருந்த பாட்டிசொன்னாள், “அவர் நாளையிலேர்ந்து அழுவார்”
என்று!
-
-ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன் எழுத்தாளர்சென்னை
நன்றி-தினமலர்


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 25, 2022 9:08 am

Code:
ஒருநிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. திருமணம்செய்து கொண்ட
இளம் தம்பதியர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு
வருகிறார்கள்.

வழியனுப்ப உறவுகளும், நட்பும்அங்கே கூடியிருக்கின்றன. மணமகன்
மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறபோது மணப்பெண் மட்டும்
அழுது கொண்டிருக்கிறாள். பட்டுப் பாவாடை அணிந்த ஒரு சிட்டுச்
சிறுமிக்குப் புரியவில்லை. “அத்திம்பேர் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார்,
அக்கா மட்டும் ஏன் அழவேண்டும்?”என்றுவெள்ளந்தியாகக் கேட்கிற
அச் சிறுமியிடம் தாத்தா சொல்கிறார்:

“நம்மையெல்லாம் பிரிந்து போகிற சோகத்தில் அழுகிறாள்” என்று.
“அப்படியானால் அத்திம்பேருக்கு மட்டும் அந்த வருத்தம் இல்லையா?
அவரும்தான் எல்லோரையும் பிரிந்து போகிறார். அவர்மட்டும் அழாமல்
இருக்கிறாரே”என்ற சிறுமி சீண்டியதும்

பக்கத்திலிருந்த பாட்டிசொன்னாள், “அவர் நாளையிலேர்ந்து அழுவார்”
என்று!

தனி நகைச்சுவை என , நகைச்சுவை பகுதியில் பதிவிடலாம் இதை. புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக