உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவைby Rajana3480 Today at 6:54 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 2:55 pm
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்ன அழகு எத்தனை அழகு! பட்டாம்பூச்சிகளின் ஹாட்ஸ்பாட்டான சிறுவாணி வனம்.. சிறப்புகள் என்ன?
என்ன அழகு எத்தனை அழகு! பட்டாம்பூச்சிகளின் ஹாட்ஸ்பாட்டான சிறுவாணி வனம்.. சிறப்புகள் என்ன?
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி வனச்சரகத்தில் பட்டாம்பூச்சியில் உள்ள இனங்களில் 74 சதவீத இனங்கள் இங்கு காணப்படுகிறது. இது கிட்டதட்ட பட்டாம்பூச்சிகளின் ஹாட்ஸ்பாட் என சொல்லலாம்.
ஒரு பக்கம் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரும் மறுபுறம் நீலகிரி காடுகளும் என ரம்மியமான இதமான புவியியல் அமைப்பை கொண்டது கோவை. இதனால் இந்த மாவட்டத்தில் வனப்பகுதிகளும் நிறைய உள்ளன. அந்த வகையில் இங்கு சிறுவாணி நீர் வீழ்ச்சி, சிறுவாணி அணை உள்ளிட்டவையை சுற்றி வனப்பகுதி காணப்படுகிறது. இது சிறுவாணி வனச்சரகம் என அழைக்கப்படுகிறது.
இந்த காடுகள் கோவை வனப்பிரிவில் உள்ள பொளுவாம்பட்டி வனச்சரகத்தின் ஒரு பகுதியாகும். நொய்யல் ஆறு உருவாகும் வெள்ளியங்கி மலைகளின் உயர்ந்த குன்றுகளும் சிறுவாணி காட்டில் உள்ளது. பொதுவாக காடுகள் என்றால் புழு, பூச்சிகள், விலங்குகள், ஊர்வன, பறப்பன உள்ளிட்டவை காணப்படும்.
அழகு

அதிலும் அழகு, மென்மை, மகிழ்ச்சிக்கு உருவகமாக பார்க்கப்படும் பட்டாம்பூச்சி இந்த பகுதிகளில் இருக்கிறது. ஆம். இந்த சிறுவாணி காட்டு பகுதியில் ஏராளமான பட்டாம்பூச்சிகள் இருக்கின்றன. தமிழகத்தில் தோராயமாக 325 வகைகளை சேர்ந்த பட்டாம்பூச்சிகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
240 பட்டாம்பூச்சி இனங்கள்
அவற்றில் சுமார் 240 பட்டாம்பூச்சி இனங்கள், அதாவது மொத்த எண்ணிக்கை 74 சதவீதம் இங்கு காணப்படுகிறது. அந்த 240 இல் 6 குடும்பங்கள் உள்ளன. ஸ்வாலோடெய்ல் எனப்படும் இனத்தை சேர்ந்த 17 பட்டாம்பூச்சிகளும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தினாலான 28 பூச்சிகளும் பிரஷ் ஃபூட்டட் பட்டர்பிளைஸ் 72, ப்ளூஸ் 69, மெட்டல்மார்க்ஸ் 1 மற்றும் ஸ்கிப்பர்கள் 53 உள்ளன.
வனத்துறை
இந்த பட்டாம்பூச்சிகள் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை வனத்துறையினரால் கணக்கெடுக்கப்பட்டது. சாடிவயல் சோதச் சாவடி முதல் கோவை குற்றாலம், சிறுவாணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தமிழக கேரள எல்லை வரை களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் 5 கி.மீ. சுற்றளவில் குறைந்தது 75 வகையான பட்டாம்பூச்சிகள் தென்பட்டது. சுருக்கமாக இது பட்டாம்பூச்சிகளின் ஹாட்ஸ்பாட் என சொல்லலாம்.
அரிதானவை
சிறுவாணியில் அரிதாக காணப்படும் நீலகிரி கிராஸ் யெல்லோ, பிளைன் ஃபபின், லெஸ்ஸர் கல், சாக்லேட் ஆல்பட்ரோஸ் டானி ராஜா உள்ளிட்டவை காணப்படுகிறது. இவவாறு பட்டாம்பூச்சிகள் அதிகளவில் காணப்படுவது தாவரங்களின் வளத்தை எடுத்துக் காட்டுகிறது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
நன்றி தட்ஸ்தமிழ்
ஒரு பக்கம் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரும் மறுபுறம் நீலகிரி காடுகளும் என ரம்மியமான இதமான புவியியல் அமைப்பை கொண்டது கோவை. இதனால் இந்த மாவட்டத்தில் வனப்பகுதிகளும் நிறைய உள்ளன. அந்த வகையில் இங்கு சிறுவாணி நீர் வீழ்ச்சி, சிறுவாணி அணை உள்ளிட்டவையை சுற்றி வனப்பகுதி காணப்படுகிறது. இது சிறுவாணி வனச்சரகம் என அழைக்கப்படுகிறது.
இந்த காடுகள் கோவை வனப்பிரிவில் உள்ள பொளுவாம்பட்டி வனச்சரகத்தின் ஒரு பகுதியாகும். நொய்யல் ஆறு உருவாகும் வெள்ளியங்கி மலைகளின் உயர்ந்த குன்றுகளும் சிறுவாணி காட்டில் உள்ளது. பொதுவாக காடுகள் என்றால் புழு, பூச்சிகள், விலங்குகள், ஊர்வன, பறப்பன உள்ளிட்டவை காணப்படும்.
அழகு

அதிலும் அழகு, மென்மை, மகிழ்ச்சிக்கு உருவகமாக பார்க்கப்படும் பட்டாம்பூச்சி இந்த பகுதிகளில் இருக்கிறது. ஆம். இந்த சிறுவாணி காட்டு பகுதியில் ஏராளமான பட்டாம்பூச்சிகள் இருக்கின்றன. தமிழகத்தில் தோராயமாக 325 வகைகளை சேர்ந்த பட்டாம்பூச்சிகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
240 பட்டாம்பூச்சி இனங்கள்
அவற்றில் சுமார் 240 பட்டாம்பூச்சி இனங்கள், அதாவது மொத்த எண்ணிக்கை 74 சதவீதம் இங்கு காணப்படுகிறது. அந்த 240 இல் 6 குடும்பங்கள் உள்ளன. ஸ்வாலோடெய்ல் எனப்படும் இனத்தை சேர்ந்த 17 பட்டாம்பூச்சிகளும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தினாலான 28 பூச்சிகளும் பிரஷ் ஃபூட்டட் பட்டர்பிளைஸ் 72, ப்ளூஸ் 69, மெட்டல்மார்க்ஸ் 1 மற்றும் ஸ்கிப்பர்கள் 53 உள்ளன.
வனத்துறை
இந்த பட்டாம்பூச்சிகள் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை வனத்துறையினரால் கணக்கெடுக்கப்பட்டது. சாடிவயல் சோதச் சாவடி முதல் கோவை குற்றாலம், சிறுவாணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தமிழக கேரள எல்லை வரை களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் 5 கி.மீ. சுற்றளவில் குறைந்தது 75 வகையான பட்டாம்பூச்சிகள் தென்பட்டது. சுருக்கமாக இது பட்டாம்பூச்சிகளின் ஹாட்ஸ்பாட் என சொல்லலாம்.
அரிதானவை
சிறுவாணியில் அரிதாக காணப்படும் நீலகிரி கிராஸ் யெல்லோ, பிளைன் ஃபபின், லெஸ்ஸர் கல், சாக்லேட் ஆல்பட்ரோஸ் டானி ராஜா உள்ளிட்டவை காணப்படுகிறது. இவவாறு பட்டாம்பூச்சிகள் அதிகளவில் காணப்படுவது தாவரங்களின் வளத்தை எடுத்துக் காட்டுகிறது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
நன்றி தட்ஸ்தமிழ்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
ayyasamy ram likes this post
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|