புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_m10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10 
5 Posts - 71%
Manimegala
மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_m10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_m10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_m10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_m10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_m10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10 
11 Posts - 4%
prajai
மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_m10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_m10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_m10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_m10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10 
2 Posts - 1%
jairam
மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_m10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_m10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_m10மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா பெரியவா --இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 15, 2022 9:47 pm

Sudhersan KrishnamouiorthyMAHA PERIYAVA THUNAI
12 பிப்ரவரி, பிற்பகல் 5:56க்கு  ·
பெரியவா சரணம்
Story of Brahmasri Vedapuri becoming part of Mahaswami

இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்!
எசையனூரை சேர்ந்த, ப்ரஹ்மஸ்ரீ வேதபுரி மாமா பெரியவாளுக்கு மிகவும் செல்லமான குழந்தை!
ஒருமுறை சாதுர்மாஸ்யத்துக்கு எசையனூரில் பெரியவா முகாமிட்டிருந்தார். அப்போது 8 வயஸு சிறுவன் வேதபுரிக்கு, பெரியவாளின் பரம பக்தையான கோகிலாப்பாட்டி என்ற எசையனூர் பாட்டி சொல்வதே வேதவாக்கு!
“வேதபுரி….. தெனோமும் வயல்லேர்ந்து பூ எல்லாத்தையும் பறிச்சிண்டு வந்து, பெரியவாளுக்கு முன்னால வெச்சுட்டு நமஸ்காரம் பண்ணு! பல்லு தேச்சுட்டு, விபூதி இட்டுண்டு பூவை பறிக்கணும்…என்ன?”
கர்ம ஶ்ரத்தையோடு பாட்டி சொன்னதை சிறுவன் வேதபுரி கடைப்பிடித்தான். ஒருநாள், ஸ்ரீ த்ருபுரஸுந்தரி ஸமேத சந்த்ரமௌலீஶ்வர பூஜை முடிந்ததும், பெரியவா எல்லாருக்கும் தீர்த்தம் குடுத்தார். வேதபுரி தீர்த்தம் வாங்க கையை நீட்டியதும், பெரியவாளின் திருக்கரத்திலிருந்து தீர்த்தம் வேதபுரியின் குட்டிக் கைகளில் விழுந்தது; கூடவே, திருவாயிலிருந்து ஒரு கட்டளையும் விழுந்தது!
“இங்கியே ஓரமா நில்லு….”
என்னமோ, ஏதோ, என்று பயந்து கொண்டு திரு திருவென்று முழித்துக் கொண்டு ஓரமாக நிற்கும் வேதபுரியைப் பார்த்ததும், பெரியவா சிரித்துக் கொண்டே, அதிக வாஞ்சையுடன்,
“பயப்படாதேடா! ஒங்கிட்ட பேசணும்!…”
ஜகதாச்சார்யனுக்கு, இந்த சிறுவனிடம் அப்படி என்ன பேச வேண்டுமோ? தன் பாதங்களில் விழ வேண்டிய புஷ்பங்களை பகவானே தேர்வு செய்வான்!
எல்லாருக்கும் தீர்த்தம் குடுத்தானதும், வேதபுரியைக் கூப்பிட்டார்.
“தெனோமும் பூ கொண்டு வரயே?……நீயா கொண்டு வரயா? இல்லேன்னா…..யாராவுது சொன்னதுனால கொண்டு வரயா?…”
குழந்தை மனஸில் உள்ள ஸத்யம், பளிச்சென்று வாயிலும் வந்தது!
“கோகிலாப்பாட்டிதான் எங்கிட்ட தெனோமும் பெரியவாளுக்கு இப்டிப் பண்ணு-ன்னு சொன்னா! அதான் செய்யறேன்”
“ஓஹோ! பாட்டி சொல்லித்தான் செய்வியோ? ஏன்? ஒனக்கே தெரியாதா?…….”
“ஆத்துல யாராவுது பெரியவா சொல்லிக் குடுத்தாத்தானே எனக்கு தெரியும்? நா….சின்னக் கொழந்தை, ஒண்ணுமே தெரியாது….சொல்லிக் குடுத்தா செய்வேன்”
“வாடா! என் அன்பு மகனே!…..”
தெய்வம் தன் மகிழ்ச்சியை சிரிப்பாக கொட்டியது.
“எனக்கு ஒன்ன ரொம்ப பிடிச்சிருக்கு…..நீ….எங்கூட வரயா?…..என்ன ஸம்பளம் வேணும்? சொல்லு……”
“உம்மாச்சி என்ன குடுக்கறேளோ, அதை வாங்கிக்கறேன்”
பெரியவாளின் முகத்தில் புன்னகை அரும்பியது.
தன்னையே அல்லவோ முழுஸாகத் தந்துவிட்டார்! கோடிகோடியான பணமெல்லாம் இனி எந்த மூலைக்கு?
“உம்மாச்சி…..என்னோட அம்மா…..நா, சின்னவனா இருக்கச்சயே செத்துப் போய்ட்டா! அப்பாதான் என்னை வளக்கறார். அப்பா, ‘செரி’ன்னு சொன்னா….ஒங்களோட வரேன்”
“நீங்க எத்தனை கொழந்தேள்….. ஒங்க அப்பாக்கு?….”
“நா…..ஒரு அக்கா, ரெண்டு தம்பி. ஒரு தம்பி செத்துப் போய்ட்டான். அக்காவுக்கு கல்யாணமாயி புக்காத்துல இருக்கா…..”
“அப்போ செரி….ஒன்னோட தம்பி, ஒங்கப்பாவை பாத்துக்கட்டும்……நீ, என்னோட வா!…..”
என்ன ஒரு பாக்யம் !
“ஏண்டா வேதபுரி…..பெரியவா என்னடா பேசினா? சொல்லு….”
கோகிலாப்பாட்டி குருநாதரின் திருவாக்கில் வந்ததை கேட்க ஆசைப்பட்டாள்.
“என்னை பாத்து, ‘எங்கூட வரயா?’ன்னு கேட்டா….என்ன ஸம்பளம் வேணுன்னு கேட்டா…..”
“நீ என்னடா சொன்ன?…”
“நா…..பெரியவா என்ன குடுக்கறேளோ, வாங்கிக்கறேன்னு சொன்னேன்…..”
பாட்டியின் முகத்தில் லேஸாக கோபம் தெரிந்தது!
“அசடே! பெரியவாகிட்ட ஸம்பளம்லாம் வாங்கக்கூடாதுடா ! அவரோட க்ருபா கடாக்ஷமே போறும்…ஒங்க குடும்பத்தை காப்பாத்தும்”
“செரி பாட்டி……”
கொஞ்சநாட்கள் கழிந்து, நம்முடைய தாயுமான’குழந்தை’ஸ்வாமி, வேதபுரியின் வாயைக் கிண்டியது……
“என்ன? ஒனக்கு எவ்ளோ ஸம்பளம் வேணும்? சொல்லவேயில்லியே…”
“எனக்கு பெரியவாளோட அனுக்ரஹம் மட்டும் போறும்…”
“ஓஹோ! என்ன? அந்த பணக்காரப்பாட்டி சொன்னாளாக்கும்?…”
“ஆமா…….”
பெரியவாளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. சாதுர்மாஸ்யம் முடிந்ததும், பெரியவா எசையனூரை விட்டுக் கிளம்பினார். வேதபுரியின் வீட்டுவாஸலில், வேத முதல்வனின் பல்லக்கு நின்றது! வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் நமஸ்காரம் செய்தனர். குறுகுறுவென்று பார்த்துக் கொண்டு நின்ற சிறுவன் வேதபுரியிடம்,
“அன்னிக்கி என்னோட வரேன்னியே?……வரயா?….”
“ஓ ! வரேனே!…”
பக்கத்தில் நின்று கொண்டிருந்த கோகிலாப்பாட்டியிடம்,
“என்ன? இந்தக் கொழந்தைய அழைச்சுக்கட்டுமா?……..”
பாட்டியோ, வேதபுரியின் பரம பாக்யத்தை எண்ணியெண்ணி கண்கள் ஆறாகப் பெருக,
“ஈஶ்வரா! பெரியவா இஷ்டம்! பாவம்….தாயில்லாக் கொழந்தை, பெரியவாதான் பாத்துக்கணும்”
“.நீ…..நெறைய்ய செஞ்சுட்ட….இனிமே…..இந்தக் கொழந்தைய… நா…..பாத்துக்கறேன்! [ஆஹா! எப்பேர்ப்பட்ட அனுக்ரஹ அரவணைப்பு!] ஒங்கிட்ட கேக்கறதுக்கு முந்தியே, இவன்ட்ட, எங்கூட வரயான்னு கேட்டேன்….”
அழகாக சிரித்துவிட்டு, வேதபுரியிடம்,
“போ! ஒங்கப்பாக்கு அபிவாதயே சொல்லி, நமஸ்காரம் பண்ணிட்டு, அவர்ட்ட, ‘பெரியவா என்னை கூப்பட்றா……நா, அவரோட போறேன்-ன்னு சொல்லு’……….ஒங்கப்பா, ‘மடத்ல.. ஒன்னை யாரு பாத்துப்பா?-ன்னு கேப்பார்…….அதுக்கு நீ……”என்னை பெரியவா பாத்துப்பா! ஒன்னைத் தம்பி பாத்துப்பான்னு சொல்லு!..”
ஒரு சின்னக் குழந்தைக்கு, ‘மோனோ ஆக்டிங்’ பண்ணி, சொல்லிக் குடுத்து, தன்னுடன் அழைத்துக் கொண்டு போக “ஜகத்குரு” அடமாக இருந்திருக்கிறார் என்றால், வேதபுரி மாமாவின் மஹா மஹா என்று கோடி கோடி மஹா போட்டாலும் அளவிட முடியாத பாக்யத்தை என்னவென்று சொல்லுவது?
வேதபுரி, பெரியவா சொன்னபடி, அக்ஷரம் மாறாமல் அப்பா ஸீதாராமய்யரிடம் ஒப்பித்ததும்,
“ஒரு வேஷ்டி, துண்டு, சொம்பு……எடுத்துண்டு வா!….”
அவ்வளவுதான்!
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்து: ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவதேவா……”
இந்த ஸ்லோகம் வேதபுரி என்ற திவ்யமான சிறுவனுக்காகவே பாடப்பட்டதோ என்னவோ? அந்த க்ஷணத்திலிருந்து, பெரியவா என்ற “உம்மாச்சி”தான் அவருக்கு ஸர்வமும் !
பெரியவாளின் பல்லக்கு கிடுகிடுவென்று கிளம்பி வேகமாகப் போய்விட்டது! வேஷ்டி, துண்டு, சொம்பு ஸஹிதம் பெரியவாளைத் தொடர்ந்து ஓடினான் சிறுவன் வேதபுரி! அவன் ஓடி வருவதைப் பார்த்ததும், பெரியவாளின் மாத்ருபாவமும் பெருகி ஓட ஆரம்பித்துவிட்டது! பல்லக்கிலிருந்து எட்டிப் பார்த்து,
“நீ….கொழந்தை….நடக்க முடியாது! அதுனால, பின்னால சின்ன மாட்டுவண்டி வருது பாரு! அதுல ஏறிக்கோ!…”
வேதபுரியின் உயர்ந்த குணம்.. “implicit obedience” ! உடனே பின்னால் வந்த மாட்டுவண்டிக்கு ஓடினான். ஆனால், வண்டியில் இருந்தவர்களோ…..
“நீ சின்னக் கொழந்தடா! ஆத்துல ஒன்னைத் தேடுவா! நீ போ!…” என்று வண்டியில் ஏறவிடவில்லை.
‘ஓடு! பெரியவாளிடம் ! ‘என்று மறுபடி பல்லக்கின் அருகில் ஓடினான்.
“உம்மாச்சி……என்னை வண்டில ஏத்திக்க மாட்டேங்கறா!…”
“செரி….அதோ…..அங்க மண்ணாதி [ஸவாரி] குதிரை மேல போறான் பாரு! அவனைக் கூப்டு!…”
[பெரியவாளுடைய யாத்ரையில், மண்ணாதி என்ற குதிரை ஸவாரி, டக்கா என்ற வாத்யம் வாஸிக்கும் கோஷ்டி, தபால் என்று அந்தந்த ஊர்களில் ஸ்ரீமடத்துக்கு வரும் லெட்டர்களை ஸேகரிப்பது என்று இந்த பரிவாரங்களும் கூடவே போகும்]
வேதபுரி போய்க் கூப்பிட்டதும், குதிரை ஸவாரிக்காரன் பெரியவாளின் பல்லக்கு அருகில் வந்தான்.
“இந்தக் கொழந்தைய ஒன்னோட குதிரைவண்டில ஏத்திக்கோ!….”
“ஸரிங்க எஜமான்..”
இந்த வண்டியில் ஏறும்போதே முன்ஜாக்ரதையாக, “பெரியவா சொல்லித்தான் வந்தேன்! ஆத்துல சொல்லிட்டுத்தான் வந்தேன்” என்று சொன்னதும், வண்டியில் இருந்தவர்கள் வேதபுரியை பயபக்தியுடன் பார்த்தார்கள்.
யாத்ரை, அடுத்து ஏதோ ஒரு ஊரில் நின்றதும், பெரியவா ரொம்ப ஞாபகமாக வேதபுரியை அழைத்து,
“செரி இப்போ சொல்லு……எந்த மாமா ஒன்னை வண்டில ஏத்திக்க மாட்டேன்னு சொன்னா?……”
“எதுக்கு யாரையும் மாட்டிவிடணும் ” என்ற நல்லெண்ணத்தில், ‘இல்லை, வேண்டாம்’ என்று தலையாட்டினான் வேதபுரி.
“ஏண்டா பயப்படறே? அவா ஒன்னை ஆத்துக்கு அனுப்பிடுவான்னு பயமா?….”
“இல்லை…..ஒங்களுக்கு கைங்கர்யம் செய்யக் கெடைக்காதோன்னு பயமா இருக்கு பெரியவா”
இந்த ஒரேயொரு உயர்ந்த சிந்தைக்காகவே, வேதபுரி பெரியவாளுக்கு அணுக்கமானான்.
“நா…..இருக்கேன்! பயப்படாம காட்டு”
வேதபுரி ஒருவரைக் கைகாட்டினான்.
“வெங்கட்ராமா! நாந்தான் கொழந்தைய அழைச்சுண்டு வந்தேன்…….ஜாக்ரதையா பாத்துக்கோ”
“உத்தரவு பெரியவா……”
ஸாதாரண அம்மாவே அன்பின் ஶிகரமாக இருப்பாள்! இவரோ…..ஜகன்மாதா! இந்த பேரன்பை அளக்க முடியுமா?
சிறுவன் வேதபுரி, நம் வேதமாதாவுக்கு செல்லப் பிள்ளையானான்!
இன்று அதே பரப்ரஹ்மத்துடன் யதிகளென ஒன்று கலந்து மோக்ஷபுரியான காஞ்சீபுரியில் ப்ருந்தாவன ப்ரவேசம் நடைபெற்றுக் கொண்டிரும்கிறது.
சங்கரோபிரக்ஷது.
நேற்று மாலை மஹா பெரியவா ள் பாதகமலங்களில் ஐக்யமானார்
இன்று நண்பகல் காஞ்சிபுரம் உபநிஷத் பிரம்மேந்திரர் மடத்தில் பிருந்தாவன ப்ரவேசம்.
நாராயண நாராயண
============================================================
நன்றி  சுதர்சன் கிருஷ்ணமூர்த்தி :மகா பெரியவா துணை.
12 பிப்ரவரி, பிற்பகல் 5:56க்கு  ·

பெரியவா சரணம்
Story of Brahmasri Vedapuri becoming part of Mahaswami
ப்ரஹ்மஸ்ரீ வேதபுரி மாமா --மஹாபெரியவாளுடன் ஐக்கியமானார்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக