புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 34 of 60 •
Page 34 of 60 • 1 ... 18 ... 33, 34, 35 ... 47 ... 60
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி
சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017
10.06.2022
03.06.2022 - நடிகை ராதா பிறந்த நாள் [1966]
நிஜ பேர் உதய சந்திரிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். ப்ரபல நடிகை அம்பிகாவின் தங்கச்சி ராதா. ரெண்டு பேரும் சேந்து ஒரு சில படங்கள்ல நடிச்சிருக்காங்க. ரெண்டு பேரும் சேந்து ARS ஸ்டூடியோஸ் னு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சாங்க. ஆனா இப்ப அது ரெஸ்ட்டாரண்ட்டா மாறிடுச்சு.
விஜய் TVல ஜோடி நம்பர் ஒன் டான்ஸ் போட்டி நிகழ்ச்சியில ஜட்ஜாவும், வேற சில நிகழ்ச்சிகள்லயும் கலந்துக்கிட்டார். கல்யாணத்துக்கப்புறம் நடிக்கல. மும்பைல செட்டில் ஆயிட்டார். அங்க விடுதிகளை நடித்துறார். கேரளா, இங்கிலாந்துல ராதாவுக்கு சொந்தமா நட்சத்திர ஹோட்டல் இருக்கு. இப்ப உள்ள சூழ்நிலைல அப்பப்ப வெளிநாட்டுக்கு ட்டூர் போய் வருவார்.
நடிச்ச முதல் தமிழ் படம் அலைகள் ஓய்வதில்லை [1981]. முதல் படமே ஆஹா ஓஹோதான்.
விருதுகள் :
முதல் மரியாதை 1985] - ஃபிலிம்ஃபேர் விருது
வா வா மஞ்சள் மலரே ஒண்ணு தா தா - ராஜாதி ராஜா
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு - அண்ணா நகர் முதல் தெரு
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ - சிகரம்
பேபி
03.06.2022 - நடிகை ராதா பிறந்த நாள் [1966]
நிஜ பேர் உதய சந்திரிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். ப்ரபல நடிகை அம்பிகாவின் தங்கச்சி ராதா. ரெண்டு பேரும் சேந்து ஒரு சில படங்கள்ல நடிச்சிருக்காங்க. ரெண்டு பேரும் சேந்து ARS ஸ்டூடியோஸ் னு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சாங்க. ஆனா இப்ப அது ரெஸ்ட்டாரண்ட்டா மாறிடுச்சு.
விஜய் TVல ஜோடி நம்பர் ஒன் டான்ஸ் போட்டி நிகழ்ச்சியில ஜட்ஜாவும், வேற சில நிகழ்ச்சிகள்லயும் கலந்துக்கிட்டார். கல்யாணத்துக்கப்புறம் நடிக்கல. மும்பைல செட்டில் ஆயிட்டார். அங்க விடுதிகளை நடித்துறார். கேரளா, இங்கிலாந்துல ராதாவுக்கு சொந்தமா நட்சத்திர ஹோட்டல் இருக்கு. இப்ப உள்ள சூழ்நிலைல அப்பப்ப வெளிநாட்டுக்கு ட்டூர் போய் வருவார்.
நடிச்ச முதல் தமிழ் படம் அலைகள் ஓய்வதில்லை [1981]. முதல் படமே ஆஹா ஓஹோதான்.
விருதுகள் :
முதல் மரியாதை 1985] - ஃபிலிம்ஃபேர் விருது
வா வா மஞ்சள் மலரே ஒண்ணு தா தா - ராஜாதி ராஜா
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு - அண்ணா நகர் முதல் தெரு
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ - சிகரம்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017
10.06.2022
03.06.2022 - கலைஞர் கருணாநிதி அவர்கள் பிறந்த நாள் [1924 - 2018]
அஞ்சு தடவை தமிழக முதல்வராக இருந்தவர். தமிழ் சினிமால முக்கிய பங்கு இவருக்கு உண்டு. தமிழ் சினிமால கதை, திரைக்கதை, வசனம், பாட்டு எழுதினார். இவரோட தூக்குமேடை நாடகத்தின்போது, நடிகவேள் MR ராதா கருணாநிதி அவர்களுக்கு கலைஞர் என்ற பட்டத்தை கொடுத்தார்.
ஸ்கூல் படிக்கும்போதே நாடகம், கவிதை, இலக்கியம் இதுலெல்லாம் இன்ட்ரெஸ்ட் இருந்துச்சு. நாடகங்கள், நாவல்கள், சிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள்னு நிறைய எழுதினார்.
தமிழ் சினிமால புராணங்கள், இலக்கியங்கள் சம்பந்தமான படங்கள் வந்துட்டு இருந்த சமயத்ல, சினிமா மூலமா சமூக கருத்துக்களை சினிமாக்கு கொண்டு வந்தவர் கலைஞர். சினிமால இவர் செஞ்ச ஒரு இன்ட்ரெஸ்ட்டிங்கான விஷயம் இருக்கு. சினிமா வசனங்கள் தமிழ் பேச்சு வழக்குல பேசுற மாதிரி செஞ்சார்.
கலைஞர் எழுதிய முதல் மேடை நாடகம் பழனியப்பன். 1947ல ராஜகுமாரி இவருக்கு முதல் படம். வசனம் எழுதுறதுல உதவி ஆசிரியராக இருந்தார். இந்த படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்ட்டின ASA சாமி கலைஞரின் திறமையை பார்த்து, தான் டைரக்ட்டின படங்களுக்கு கலைஞரை கதை, திரைக்கதை, வசனம் எழுத வச்சார். கலைஞர் ப்ரபலமானது அவர் திரைக்கதை, வசனம் எழுதிய பராசக்தி படத்ல. கலைஞரும், நடிகர் திலகமும் சேர்ந்த முதல் படம். கலைஞர் TVல ரெண்டு சீரியல்களுக்கு வசனம் எழுதினார்.
கலைஞர் எழுதிய பாட்டு.
இல்வாழ்வினிலே ஒளியேற்றும் தீபம் என் இதயராணி ரூபம் - பராசக்தி
கலைஞர் எழுதிய பாட்டு
காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம் - மறக்க முடியுமா
பேபி
03.06.2022 - கலைஞர் கருணாநிதி அவர்கள் பிறந்த நாள் [1924 - 2018]
அஞ்சு தடவை தமிழக முதல்வராக இருந்தவர். தமிழ் சினிமால முக்கிய பங்கு இவருக்கு உண்டு. தமிழ் சினிமால கதை, திரைக்கதை, வசனம், பாட்டு எழுதினார். இவரோட தூக்குமேடை நாடகத்தின்போது, நடிகவேள் MR ராதா கருணாநிதி அவர்களுக்கு கலைஞர் என்ற பட்டத்தை கொடுத்தார்.
ஸ்கூல் படிக்கும்போதே நாடகம், கவிதை, இலக்கியம் இதுலெல்லாம் இன்ட்ரெஸ்ட் இருந்துச்சு. நாடகங்கள், நாவல்கள், சிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள்னு நிறைய எழுதினார்.
தமிழ் சினிமால புராணங்கள், இலக்கியங்கள் சம்பந்தமான படங்கள் வந்துட்டு இருந்த சமயத்ல, சினிமா மூலமா சமூக கருத்துக்களை சினிமாக்கு கொண்டு வந்தவர் கலைஞர். சினிமால இவர் செஞ்ச ஒரு இன்ட்ரெஸ்ட்டிங்கான விஷயம் இருக்கு. சினிமா வசனங்கள் தமிழ் பேச்சு வழக்குல பேசுற மாதிரி செஞ்சார்.
கலைஞர் எழுதிய முதல் மேடை நாடகம் பழனியப்பன். 1947ல ராஜகுமாரி இவருக்கு முதல் படம். வசனம் எழுதுறதுல உதவி ஆசிரியராக இருந்தார். இந்த படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்ட்டின ASA சாமி கலைஞரின் திறமையை பார்த்து, தான் டைரக்ட்டின படங்களுக்கு கலைஞரை கதை, திரைக்கதை, வசனம் எழுத வச்சார். கலைஞர் ப்ரபலமானது அவர் திரைக்கதை, வசனம் எழுதிய பராசக்தி படத்ல. கலைஞரும், நடிகர் திலகமும் சேர்ந்த முதல் படம். கலைஞர் TVல ரெண்டு சீரியல்களுக்கு வசனம் எழுதினார்.
கலைஞர் எழுதிய பாட்டு.
இல்வாழ்வினிலே ஒளியேற்றும் தீபம் என் இதயராணி ரூபம் - பராசக்தி
கலைஞர் எழுதிய பாட்டு
காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம் - மறக்க முடியுமா
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017
10.06.2022
04.06.2022 - SP பாலசுப்பிரமணியம் பிறந்த நாள் [1946 - 2020]
செல்லமா பாடும் நிலா பாலு. ஆந்திரால பிறந்தார். பின்னணி பாடகர், நடிகர், ம்யூஸிக் டைரக்ட்டர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல பாடினார். பின்னணி பாடகி SP ஷைலஜா SPBயின் தங்கச்சி. SPBயின் மகன் SPB சரணும் பின்னணி பாடகர், நடிகர், தயாரிப்பாளர். ஷைலஜாவும் அப்பப்ப படங்கள்ல நடிச்சார்.
SPB சின்ன வயசிலேயே ஆர்மோனியம், புல்லாங்குழல் வாசிக்க கத்துக்கிட்டார். என்ஜினியர் ஆகணும்னு ஆந்திரா என்ஜினியரிங் காலேஜ்ல படிச்சார். உடம்பு சரியில்லாம போனதால படிக்க முடியல. அப்புறமா சென்னைக்கு வந்து படிப்பை தொடர்ந்தார். மியூஸிக்ல இன்ட்ரெஸ்ட் இருந்ததால காலேஜ்ல நடந்த பல பாட்டு போட்டிகள்ல கலந்து பரிசும் வாங்கினார்.
ஆரம்பத்தில ம்யூஸிக் ட்ரூப் வச்சு நடத்தினார். அந்த குழூல இளையராஜாவும், அவரோட சகோதரர்கள் கங்கை அமரன், பாஸ்கர் இவங்கல்லாம் ஆர்மோனியம், கிட்டார் வாசிச்சிட்டு இருந்தாங்க. இவங்கள வச்சு SPB ம்யூஸிக் கச்சேரிகள்லயும், நாடகங்கள்லயும் பாடிட்டு இருந்தார். சினிமால சான்ஸ் தேடிட்டு இருந்தபோது, இவரை பாட சொன்ன பாட்டு PB ஸ்ரீனிவாஸ் பாடிய "நிலவே என்னிடம் நெருங்காதே" பாட்டு.
சினிமால முதல் முதலா தெலுங்கு படத்ல பாட ஆரம்பிச்சார். தமிழ்ல பாடிய முதல் பாட்டு 1969ல ஹோட்டல் ரம்பா படத்ல LR ஈஸ்வரி கூட "அத்தானோடு இப்படி இருந்து எத்தன நாளாச்சு" பாட்டு. ஆனா படமோ, பாட்டோ வெளிவரல. முதல் பாட்டு 1969ல சாந்தி நிலையம் படத்ல காதல் மன்னனுக்காக பாடிய "இயற்கை என்னும் இளைய கன்னி" பாட்டு. ஆனா இந்த படம் ரிலீஸ் ஆவுறதுக்கு முன்னால இதே வருஷம் அடிமைப் பெண் படம் ரிலீஸ் ஆயிருச்சு. இந்த படத்ல பாடியதுதான் "ஆயிரம் நிலவே வா". ஆக, SPB பாடி முதல்ல ரிலீஸ் ஆன படம் அடிமைப் பெண்.
உலகளவில் ப்ரபலமானது சங்கராபரணம் படத்ல பாடியதால. SPB முறையா கர்நாடக இசை கத்துக்கல. ஆனாலும் கேள்வி ஞானத்தை வச்சு சங்கராபரணம் படத்ல பாடி பேர் வாங்கினார். டப்பிங் குரல் அதிகமா பேசினது கமல்ஹாசனுக்கு. தமிழ், தெலுங்கு, கன்னட மொழி TV ரியாலிட்டி ஷோக்கள்ல ஜட்ஜா இருந்தார். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டார்.
விருதுகள் : [தமிழ்]
பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன், கலைமாமணி, கௌரவ டாக்ட்டர் விருதுகள்
தேசிய விருது - தங்க தாமரை மகளே - மின்சார கனவு 1996
ஃபிலிம்ஃபேர் விருது - கண்ணால் பேசும் பெண்ணே - மொழி 2007
தென்னிந்திய சர்வதேச சினிமா விருது - வாழ்நாள் சாதனையாளர் விருது
தமிழ்நாடு மாநில விருதுகள் - அடிமைப் பெண், சாந்தி நிலையம், நிழல்கள், கேளடி கண்மணி, ஜெயஹிந்த்
இன்னும் ஏகப்பட்ட விருதுகள்
முத்துமணி மால ஒன்ன தொட்டுத் தொட்டு தாலாட்ட - சின்ன கவுண்டர்
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு - அண்ணா நகர் முதல் தெரு
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - புது புது அர்த்தங்கள்
பேபி
04.06.2022 - SP பாலசுப்பிரமணியம் பிறந்த நாள் [1946 - 2020]
செல்லமா பாடும் நிலா பாலு. ஆந்திரால பிறந்தார். பின்னணி பாடகர், நடிகர், ம்யூஸிக் டைரக்ட்டர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல பாடினார். பின்னணி பாடகி SP ஷைலஜா SPBயின் தங்கச்சி. SPBயின் மகன் SPB சரணும் பின்னணி பாடகர், நடிகர், தயாரிப்பாளர். ஷைலஜாவும் அப்பப்ப படங்கள்ல நடிச்சார்.
SPB சின்ன வயசிலேயே ஆர்மோனியம், புல்லாங்குழல் வாசிக்க கத்துக்கிட்டார். என்ஜினியர் ஆகணும்னு ஆந்திரா என்ஜினியரிங் காலேஜ்ல படிச்சார். உடம்பு சரியில்லாம போனதால படிக்க முடியல. அப்புறமா சென்னைக்கு வந்து படிப்பை தொடர்ந்தார். மியூஸிக்ல இன்ட்ரெஸ்ட் இருந்ததால காலேஜ்ல நடந்த பல பாட்டு போட்டிகள்ல கலந்து பரிசும் வாங்கினார்.
ஆரம்பத்தில ம்யூஸிக் ட்ரூப் வச்சு நடத்தினார். அந்த குழூல இளையராஜாவும், அவரோட சகோதரர்கள் கங்கை அமரன், பாஸ்கர் இவங்கல்லாம் ஆர்மோனியம், கிட்டார் வாசிச்சிட்டு இருந்தாங்க. இவங்கள வச்சு SPB ம்யூஸிக் கச்சேரிகள்லயும், நாடகங்கள்லயும் பாடிட்டு இருந்தார். சினிமால சான்ஸ் தேடிட்டு இருந்தபோது, இவரை பாட சொன்ன பாட்டு PB ஸ்ரீனிவாஸ் பாடிய "நிலவே என்னிடம் நெருங்காதே" பாட்டு.
சினிமால முதல் முதலா தெலுங்கு படத்ல பாட ஆரம்பிச்சார். தமிழ்ல பாடிய முதல் பாட்டு 1969ல ஹோட்டல் ரம்பா படத்ல LR ஈஸ்வரி கூட "அத்தானோடு இப்படி இருந்து எத்தன நாளாச்சு" பாட்டு. ஆனா படமோ, பாட்டோ வெளிவரல. முதல் பாட்டு 1969ல சாந்தி நிலையம் படத்ல காதல் மன்னனுக்காக பாடிய "இயற்கை என்னும் இளைய கன்னி" பாட்டு. ஆனா இந்த படம் ரிலீஸ் ஆவுறதுக்கு முன்னால இதே வருஷம் அடிமைப் பெண் படம் ரிலீஸ் ஆயிருச்சு. இந்த படத்ல பாடியதுதான் "ஆயிரம் நிலவே வா". ஆக, SPB பாடி முதல்ல ரிலீஸ் ஆன படம் அடிமைப் பெண்.
உலகளவில் ப்ரபலமானது சங்கராபரணம் படத்ல பாடியதால. SPB முறையா கர்நாடக இசை கத்துக்கல. ஆனாலும் கேள்வி ஞானத்தை வச்சு சங்கராபரணம் படத்ல பாடி பேர் வாங்கினார். டப்பிங் குரல் அதிகமா பேசினது கமல்ஹாசனுக்கு. தமிழ், தெலுங்கு, கன்னட மொழி TV ரியாலிட்டி ஷோக்கள்ல ஜட்ஜா இருந்தார். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டார்.
விருதுகள் : [தமிழ்]
பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன், கலைமாமணி, கௌரவ டாக்ட்டர் விருதுகள்
தேசிய விருது - தங்க தாமரை மகளே - மின்சார கனவு 1996
ஃபிலிம்ஃபேர் விருது - கண்ணால் பேசும் பெண்ணே - மொழி 2007
தென்னிந்திய சர்வதேச சினிமா விருது - வாழ்நாள் சாதனையாளர் விருது
தமிழ்நாடு மாநில விருதுகள் - அடிமைப் பெண், சாந்தி நிலையம், நிழல்கள், கேளடி கண்மணி, ஜெயஹிந்த்
இன்னும் ஏகப்பட்ட விருதுகள்
முத்துமணி மால ஒன்ன தொட்டுத் தொட்டு தாலாட்ட - சின்ன கவுண்டர்
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு - அண்ணா நகர் முதல் தெரு
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - புது புது அர்த்தங்கள்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017
10.06.2022
04.06.2022 - நடிகை ப்ரியாமணி பிறந்த நாள் [1984]
நடிகை, மாடல். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல முதல் படம் பருத்தி வீரன் [2007]. வெப் சீரீஸ்ல, விளம்பரங்கள்ல நடிச்சிருக்கார். TV ஷோக்கள்ல கலந்துக்கிட்டார்.
விருதுகள் :
பருத்தி வீரன் - தேசிய விருது, தமிழ்நாடு மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருது
அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி - அது ஒரு கனாக்காலம்
ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா நான் பாத்தா - மலைக்கோட்டை
அய்யய்யய்யோ ஏவுசுருக்குள்ள தீயை வச்சான் - பருத்திவீரன்
பேபி
04.06.2022 - நடிகை ப்ரியாமணி பிறந்த நாள் [1984]
நடிகை, மாடல். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல முதல் படம் பருத்தி வீரன் [2007]. வெப் சீரீஸ்ல, விளம்பரங்கள்ல நடிச்சிருக்கார். TV ஷோக்கள்ல கலந்துக்கிட்டார்.
விருதுகள் :
பருத்தி வீரன் - தேசிய விருது, தமிழ்நாடு மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருது
அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி - அது ஒரு கனாக்காலம்
ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா நான் பாத்தா - மலைக்கோட்டை
அய்யய்யய்யோ ஏவுசுருக்குள்ள தீயை வச்சான் - பருத்திவீரன்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017
10.06.2022
04.06.2022 - நடிகை ரஞ்சிதா பிறந்த நாள் [1975]
தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல நடிச்ச முதல் படம் 1992ல் நாடோடி தென்றல்.
மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே - நாடோடி தென்றல்
வெடலப்புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு - பெரிய மருது
பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து - வால்டர் வெற்றிவேல்
பேபி
04.06.2022 - நடிகை ரஞ்சிதா பிறந்த நாள் [1975]
தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல நடிச்ச முதல் படம் 1992ல் நாடோடி தென்றல்.
மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே - நாடோடி தென்றல்
வெடலப்புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு - பெரிய மருது
பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து - வால்டர் வெற்றிவேல்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017
12.06.2022
05.06.2022 - நடிகை ரம்பா பிறந்த நாள் [1974]
ஆந்த்ரால பிறந்தார். சொந்த பேர் விஜயலட்சுமி. சினிமாவுக்காக அம்ரிதானு மாத்தினார். அப்புறமா ரம்பா ஆயிட்டார். ஏழாங்கிளாஸ் படிக்கும்போது ஸ்கூல் ட்ராமால நடிச்சார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, போஜ்புரினு பல மொழி படங்கள்ல நடிச்சிருக்கார். ஒரு இங்கிலிஷ் படத்தில்கூட நடிச்சார். கலைஞர் TVல மானாட மயிலாட டான்ஸ் போட்டி ப்ரோக்ராம்ல ஜட்ஜா இருந்தார்.
நடிப்புனு வந்தது தெலுங்கு படத்துல. இதுல நடிச்ச கேரக்ட்டர் பேர் ரம்பா. அதனாலதான் அந்த பேரை வச்சுக்கிட்டார். தமிழ்ல முதல் படம் 1993ல உழவன். இவர் ஜோதிகா, லைலாகூட நடிச்ச த்ரீ ரோசஸ் படத்தை ரம்பா தன் சகோதரர்கூட தயாரிச்சார்.
மகத அழகரோ மாமதுர சொக்கரோ - சுந்தர புருஷன்
கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா - என்றென்றும் காதல்
காதலின் தேசம் கதவுகள் திறக்கும் - ராசி
பேபி
05.06.2022 - நடிகை ரம்பா பிறந்த நாள் [1974]
ஆந்த்ரால பிறந்தார். சொந்த பேர் விஜயலட்சுமி. சினிமாவுக்காக அம்ரிதானு மாத்தினார். அப்புறமா ரம்பா ஆயிட்டார். ஏழாங்கிளாஸ் படிக்கும்போது ஸ்கூல் ட்ராமால நடிச்சார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, போஜ்புரினு பல மொழி படங்கள்ல நடிச்சிருக்கார். ஒரு இங்கிலிஷ் படத்தில்கூட நடிச்சார். கலைஞர் TVல மானாட மயிலாட டான்ஸ் போட்டி ப்ரோக்ராம்ல ஜட்ஜா இருந்தார்.
நடிப்புனு வந்தது தெலுங்கு படத்துல. இதுல நடிச்ச கேரக்ட்டர் பேர் ரம்பா. அதனாலதான் அந்த பேரை வச்சுக்கிட்டார். தமிழ்ல முதல் படம் 1993ல உழவன். இவர் ஜோதிகா, லைலாகூட நடிச்ச த்ரீ ரோசஸ் படத்தை ரம்பா தன் சகோதரர்கூட தயாரிச்சார்.
மகத அழகரோ மாமதுர சொக்கரோ - சுந்தர புருஷன்
கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா - என்றென்றும் காதல்
காதலின் தேசம் கதவுகள் திறக்கும் - ராசி
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017
12.06.2022
05.06.2022 - நடிகை குட்டி பத்மினி பிறந்த நாள் [1956]
குழந்தை நட்சத்திரம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். ரெண்டு இங்கிலிஷ் படங்கள்லயும் நடிச்சார். 3 வயசிலேயே நடிக்க ஆரம்பிச்சுட்டார். தேசிய விருது வாங்கிய முதல் பெண் குழந்தை நட்சத்திர கலைஞர். முதல் குழந்தை நட்சத்திரம் கமல்.
குட்டி பத்மினிக்கு சொந்தமா வைஷ்ணவி ஃபிலிம்ஸ் என்ட்டர்ப்ரைசஸ் லிமிடெட் என்ற தொலைக்காட்சி நிறுவனம் வச்சிருக்கார். இதன் மூலம் TV சீரியல்களை தயாரிச்சார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினராக இருந்தார்.
சகுந்தலானு ஒரு தெலுங்கு படம். இந்த படத்ல அபிநய சரஸ்வதி சரோஜாதேவியின் மகளாக நடிச்சார். அதுல சிங்கத்தின் மேல உக்காந்து சவாரி செய்ற ஒரு ஸீன். அதுவும் கைல ஒரு புலிக்குட்டி வச்சுக்கிட்டு. எங்க?
சிங்கம், புலீங்க இருந்த ஒரு கூண்டுக்குள்ள. அதுங்களுக்கு மத்தியில ஒரு சிங்கத்து மேல ஒரு புலிக்குட்டியுடன் உக்காந்துகிட்டு போற ஸீன் எடுத்தாங்க. குட்டியோட அம்மா இதை பாத்து பயந்துருவாங்கன்னு, அவங்கள தந்திரமா லொகேஷனை விட்டு வெளியே அனுப்பிட்டாங்க. ஆனா குட்டி பயமில்லாம நடிச்சார். ஏன்னா அவர் கை நிறைய சாக்லேட் கொடுத்து நடிக்க வச்சாங்க.
ஆனா இத மாதிரி ஷூட் பண்ண போறதா குட்டிக்கிட்ட சொல்லவேயில்லை. ஆனாலும் குட்டி பயப்படவேயில்லியே. கூண்டுக்கு வெளிய நின்னு ஷூட்டிங்கை பாத்தவங்க முகத்லதான் பயம் தெரிஞ்சுச்சு. கூண்டுக்குள்ள ஏதாவது அசம்பாவிதம் நடந்திருமோன்னு பயம்தான். இன்னொரு படத்ல பாம்பு கொத்துற மாதிரி ஸீன்லகூட பயமில்லாம நடிச்சார் குட்டி. தைரியமான பாப்பாதான் இல்ல?
நடிகை சௌகார்ஜானகிக்கு குட்டி பத்மினியை ரொம்ப பிடிக்கும். தன் மகளாவே நெனைச்சார்.
குட்டி பத்மினி 15 வயசுக்கு மேல கதக், குச்சிப்புடி நடனங்களை கத்துக்கிட்டார். மேடை நாடகங்கள்ல ஹீரோயினா நடிச்சார். மவுலி, SV சேகர், YG மகேந்திரன், விசு இவங்க நாடக குழூல நடிச்சார். வருஷா வருஷம் சிறந்த நாடக நடிகைன்னு மயிலை ஆர்ட்ஸ் அகாடமிலயிருந்து விருதுகள் வாங்கினார். இப்டி தொடர்ந்து நாடகங்கள்ல நடிச்சதால சினிமால ஹீரோயினா நடிக்கும் சான்ஸ் மிஸ் ஆச்சு.
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி - வாழ்க்கை வாழ்வதற்கே
குழந்தையும் தெய்வமும் 1965 - ஸீன்
திருவருட்ச்செல்வர் 1967 - ஸீன்
பேபி
05.06.2022 - நடிகை குட்டி பத்மினி பிறந்த நாள் [1956]
குழந்தை நட்சத்திரம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். ரெண்டு இங்கிலிஷ் படங்கள்லயும் நடிச்சார். 3 வயசிலேயே நடிக்க ஆரம்பிச்சுட்டார். தேசிய விருது வாங்கிய முதல் பெண் குழந்தை நட்சத்திர கலைஞர். முதல் குழந்தை நட்சத்திரம் கமல்.
குட்டி பத்மினிக்கு சொந்தமா வைஷ்ணவி ஃபிலிம்ஸ் என்ட்டர்ப்ரைசஸ் லிமிடெட் என்ற தொலைக்காட்சி நிறுவனம் வச்சிருக்கார். இதன் மூலம் TV சீரியல்களை தயாரிச்சார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினராக இருந்தார்.
சகுந்தலானு ஒரு தெலுங்கு படம். இந்த படத்ல அபிநய சரஸ்வதி சரோஜாதேவியின் மகளாக நடிச்சார். அதுல சிங்கத்தின் மேல உக்காந்து சவாரி செய்ற ஒரு ஸீன். அதுவும் கைல ஒரு புலிக்குட்டி வச்சுக்கிட்டு. எங்க?
சிங்கம், புலீங்க இருந்த ஒரு கூண்டுக்குள்ள. அதுங்களுக்கு மத்தியில ஒரு சிங்கத்து மேல ஒரு புலிக்குட்டியுடன் உக்காந்துகிட்டு போற ஸீன் எடுத்தாங்க. குட்டியோட அம்மா இதை பாத்து பயந்துருவாங்கன்னு, அவங்கள தந்திரமா லொகேஷனை விட்டு வெளியே அனுப்பிட்டாங்க. ஆனா குட்டி பயமில்லாம நடிச்சார். ஏன்னா அவர் கை நிறைய சாக்லேட் கொடுத்து நடிக்க வச்சாங்க.
ஆனா இத மாதிரி ஷூட் பண்ண போறதா குட்டிக்கிட்ட சொல்லவேயில்லை. ஆனாலும் குட்டி பயப்படவேயில்லியே. கூண்டுக்கு வெளிய நின்னு ஷூட்டிங்கை பாத்தவங்க முகத்லதான் பயம் தெரிஞ்சுச்சு. கூண்டுக்குள்ள ஏதாவது அசம்பாவிதம் நடந்திருமோன்னு பயம்தான். இன்னொரு படத்ல பாம்பு கொத்துற மாதிரி ஸீன்லகூட பயமில்லாம நடிச்சார் குட்டி. தைரியமான பாப்பாதான் இல்ல?
நடிகை சௌகார்ஜானகிக்கு குட்டி பத்மினியை ரொம்ப பிடிக்கும். தன் மகளாவே நெனைச்சார்.
குட்டி பத்மினி 15 வயசுக்கு மேல கதக், குச்சிப்புடி நடனங்களை கத்துக்கிட்டார். மேடை நாடகங்கள்ல ஹீரோயினா நடிச்சார். மவுலி, SV சேகர், YG மகேந்திரன், விசு இவங்க நாடக குழூல நடிச்சார். வருஷா வருஷம் சிறந்த நாடக நடிகைன்னு மயிலை ஆர்ட்ஸ் அகாடமிலயிருந்து விருதுகள் வாங்கினார். இப்டி தொடர்ந்து நாடகங்கள்ல நடிச்சதால சினிமால ஹீரோயினா நடிக்கும் சான்ஸ் மிஸ் ஆச்சு.
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி - வாழ்க்கை வாழ்வதற்கே
குழந்தையும் தெய்வமும் 1965 - ஸீன்
திருவருட்ச்செல்வர் 1967 - ஸீன்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017
12.06.2022
05.06.2022 - பழம்பெரும் பாடலாசிரியர் தஞ்சை N ராமையாதாஸ் அவர்கள் பிறந்த நாள் [1914 - 1965]
கவிஞர், பாடலாசிரியர் & வசனகர்த்தா. புலவர் பட்டம் வாங்கினார். ஸ்கூல் டீச்சரா வேல செஞ்சார். டீச்சரா வேல செஞ்சுக்கிட்டே சுதர்சன கான சபா நாடக நிறுவனத்தில் நாடக ஆசிரியராக இருந்தார். சொந்தமா ஜெயலட்சுமி கான சபா ஆரம்பிச்சு, நாடகங்களை எழுதி, பல இடங்கள்ல மேடையேற்றினார். அந்த சமயத்ல அறிஞர் அண்ணாவும் நாடகங்களை நடத்திட்டு இருந்தார். தன்னோட நாடகம் முடிஞ்சவுடன், தஞ்சையார் நாடகங்களை அண்ணா பார்த்து ரசிச்சாராம்.
தஞ்சையாரின் இவரோட சில நாடகங்கள் சினிமாவாக எடுக்கப்பட்டன. பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். 1962ல திருக்குறள் இசை அமுதம்னு ஒரு புத்தகம் எழுதி, புரட்சி நடிகர் MGR அந்த புத்தகத்தை வெளியிட்டார். நாடகமாக்கப்பட்ட தஞ்சையார் எழுதிய பகடை பன்னிரண்டு கதை 1955ல MGR நடிச்ச குலேபகாவலி படமாச்சு. இந்த படத்ல இவர் எழுதிய சொக்கா போட்ட நவாபு, மயக்கும் மாலை பொழுதே நீ போ போ பாட்டுக்கள் ப்ரபலம். தஞ்சையார் பாட்டு எழுதுற ஸ்பீடை பார்த்த MGR, அவரை எக்ஸ்ப்ரஸ் கவிஞர்னு கூப்ட்டு மகிழ்ந்தார். க்ராமத்து வீட்டு கல்யாணங்கள்ல தவறாம பாட்ற பாட்டு "புருஷன் வீட்டில் வாழ போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே". தஞ்சையார் எழுதியதுதான்.
அமரதீபம் படத்துக்கு டைரக்ட்டர் ஸ்ரீதர் கதை வசனம் எழுதினார். இணை தயாரிப்பும் இவரே. இந்த படத்துக்கு பாட்டு எழுதி வாங்க தஞ்சையார்கிட்ட வந்தார் ஸ்ரீதர்.
"நம்பினா நம்புங்க நம்பாகாட்டி போங்க". தஞ்சையார் எழுதிய பல்லவி. ஆடி போய்ட்டார் ஸ்ரீதர். "என்ன வாத்தியாரய்யா, இப்டி பாட்டை எழுதினீங்கன்னா, படத்தை யாரும் வாங்காம போயிருவாங்களே. ஜாலியான ஒரு பாட்டு எழுதி குடுங்க" னு சொன்னார். அப்போ எழுதியதுதான்,
"ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா"
இதுக்கு என்ன அர்த்தம்னு ஸ்ரீதர் கேட்டார். அதுக்கு தஞ்சையார் என்ன பதில் சொன்னார் தெரீமோ?
"கதைபடி குறவன் குறத்தி பாட்ற பாட்டு. குறவர் பாஷை எனக்கும் தெரியாது, உனக்கும் தெரியாது. தைரியமா பாட்டை ரெக்கார்ட் பண்ணு. படம் ஆஹா ஓஹோன்னு ஓடும்"னு சொல்லி அனுப்பினார் தஞ்சையார். அதே மாதிரி படமும் அட்டகாசம்தானே. ட்யூனுக்கு ஏத்தமாதிரி பாட்டு எழுதுறதுல வல்லவர். வரிகள்ல அர்த்தமில்லாம கூட இருக்கும். ஜிகினா வார்த்தைகள் யூஸ் செஞ்சார்.
இதனால தஞ்சையாருக்கு டப்பாங்குத்து பாடலாசிரியர்னு செல்ல பேர் வேற கெடச்சுதாமே. ஆனா தஞ்சையார் டோன்ட் கேர் மாஸ்ட்டர். அதைல்லாம் கண்டுக்கல. அவர்பாட்டுக்கு அவர் பாணிலியே பாட்டு எழுதினார்.
1950 - 1960 வரை விஜயா ப்ரொடக் ஷன்ஸ் நிறுவனத்தின் படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதினார் தஞ்சையார். ஆரூர்தாஸை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி வச்சது தஞ்சையார்.
இவரோட கலைப்படைப்புகள் 2010, ஜூலைல நாட்டுடமையாக்கப்பட்டு, அவரோட வாரிசுகளுக்கு ஆறு லட்சம் பணம் கொடுக்கப்பட்டுச்சு.
ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா - அமரதீபம்
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு - தெய்வப்பிறவி
அறியா பருவமடா மலர் அம்பையே வீசாதடா மதனா - மிஸ்ஸியம்மா
பேபி
05.06.2022 - பழம்பெரும் பாடலாசிரியர் தஞ்சை N ராமையாதாஸ் அவர்கள் பிறந்த நாள் [1914 - 1965]
கவிஞர், பாடலாசிரியர் & வசனகர்த்தா. புலவர் பட்டம் வாங்கினார். ஸ்கூல் டீச்சரா வேல செஞ்சார். டீச்சரா வேல செஞ்சுக்கிட்டே சுதர்சன கான சபா நாடக நிறுவனத்தில் நாடக ஆசிரியராக இருந்தார். சொந்தமா ஜெயலட்சுமி கான சபா ஆரம்பிச்சு, நாடகங்களை எழுதி, பல இடங்கள்ல மேடையேற்றினார். அந்த சமயத்ல அறிஞர் அண்ணாவும் நாடகங்களை நடத்திட்டு இருந்தார். தன்னோட நாடகம் முடிஞ்சவுடன், தஞ்சையார் நாடகங்களை அண்ணா பார்த்து ரசிச்சாராம்.
தஞ்சையாரின் இவரோட சில நாடகங்கள் சினிமாவாக எடுக்கப்பட்டன. பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். 1962ல திருக்குறள் இசை அமுதம்னு ஒரு புத்தகம் எழுதி, புரட்சி நடிகர் MGR அந்த புத்தகத்தை வெளியிட்டார். நாடகமாக்கப்பட்ட தஞ்சையார் எழுதிய பகடை பன்னிரண்டு கதை 1955ல MGR நடிச்ச குலேபகாவலி படமாச்சு. இந்த படத்ல இவர் எழுதிய சொக்கா போட்ட நவாபு, மயக்கும் மாலை பொழுதே நீ போ போ பாட்டுக்கள் ப்ரபலம். தஞ்சையார் பாட்டு எழுதுற ஸ்பீடை பார்த்த MGR, அவரை எக்ஸ்ப்ரஸ் கவிஞர்னு கூப்ட்டு மகிழ்ந்தார். க்ராமத்து வீட்டு கல்யாணங்கள்ல தவறாம பாட்ற பாட்டு "புருஷன் வீட்டில் வாழ போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே". தஞ்சையார் எழுதியதுதான்.
அமரதீபம் படத்துக்கு டைரக்ட்டர் ஸ்ரீதர் கதை வசனம் எழுதினார். இணை தயாரிப்பும் இவரே. இந்த படத்துக்கு பாட்டு எழுதி வாங்க தஞ்சையார்கிட்ட வந்தார் ஸ்ரீதர்.
"நம்பினா நம்புங்க நம்பாகாட்டி போங்க". தஞ்சையார் எழுதிய பல்லவி. ஆடி போய்ட்டார் ஸ்ரீதர். "என்ன வாத்தியாரய்யா, இப்டி பாட்டை எழுதினீங்கன்னா, படத்தை யாரும் வாங்காம போயிருவாங்களே. ஜாலியான ஒரு பாட்டு எழுதி குடுங்க" னு சொன்னார். அப்போ எழுதியதுதான்,
"ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா"
இதுக்கு என்ன அர்த்தம்னு ஸ்ரீதர் கேட்டார். அதுக்கு தஞ்சையார் என்ன பதில் சொன்னார் தெரீமோ?
"கதைபடி குறவன் குறத்தி பாட்ற பாட்டு. குறவர் பாஷை எனக்கும் தெரியாது, உனக்கும் தெரியாது. தைரியமா பாட்டை ரெக்கார்ட் பண்ணு. படம் ஆஹா ஓஹோன்னு ஓடும்"னு சொல்லி அனுப்பினார் தஞ்சையார். அதே மாதிரி படமும் அட்டகாசம்தானே. ட்யூனுக்கு ஏத்தமாதிரி பாட்டு எழுதுறதுல வல்லவர். வரிகள்ல அர்த்தமில்லாம கூட இருக்கும். ஜிகினா வார்த்தைகள் யூஸ் செஞ்சார்.
இதனால தஞ்சையாருக்கு டப்பாங்குத்து பாடலாசிரியர்னு செல்ல பேர் வேற கெடச்சுதாமே. ஆனா தஞ்சையார் டோன்ட் கேர் மாஸ்ட்டர். அதைல்லாம் கண்டுக்கல. அவர்பாட்டுக்கு அவர் பாணிலியே பாட்டு எழுதினார்.
1950 - 1960 வரை விஜயா ப்ரொடக் ஷன்ஸ் நிறுவனத்தின் படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதினார் தஞ்சையார். ஆரூர்தாஸை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி வச்சது தஞ்சையார்.
இவரோட கலைப்படைப்புகள் 2010, ஜூலைல நாட்டுடமையாக்கப்பட்டு, அவரோட வாரிசுகளுக்கு ஆறு லட்சம் பணம் கொடுக்கப்பட்டுச்சு.
ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா - அமரதீபம்
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு - தெய்வப்பிறவி
அறியா பருவமடா மலர் அம்பையே வீசாதடா மதனா - மிஸ்ஸியம்மா
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017
15.06.2022
06.06.2022 - நடிகை பாவனா பிறந்த நாள் [1986]
மலையாள நடிகை. தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்லயும் நடிச்சிருக்கார். 2017 வரை நடிச்சிட்டு, மலையாளத்துல நடிக்க சான்ஸ் இல்லாம கன்னட படங்கள்ல நடிச்சார். இப்ப ஒரு மலையாள படத்ல நடிச்சிட்ருக்கார். 5 வயசிலேயே நடிகை அமலா நடிச்ச மலையாள படங்களை பாத்து, கண்ணாடி முன்னாடி நின்னுகிட்டு, அமலா மாதிரியே நடிச்சு பாப்பாராம்.
16 வயசில நம்மள் என்ற மலையாள படத்தில நடிக்க ஆரம்பிச்சார். இந்த படத்துக்காக கேரளா மாநில ஸ்பெஷல் ஜூரி விருது வாங்கினார்.
முதல் முதலா 2006ல சித்திரம் பேசுதடி தமிழ் படத்ல நடிச்சார். இந்த படத்துக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்.
காதல் நெருப்பின் நடனம் உயிரை உருக்கி தொலையும் - வெயில்
இடம் பொருள் பார்த்து இதயத்தை மாத்து - சித்திரம் பேசுதடி
பேபி
06.06.2022 - நடிகை பாவனா பிறந்த நாள் [1986]
மலையாள நடிகை. தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்லயும் நடிச்சிருக்கார். 2017 வரை நடிச்சிட்டு, மலையாளத்துல நடிக்க சான்ஸ் இல்லாம கன்னட படங்கள்ல நடிச்சார். இப்ப ஒரு மலையாள படத்ல நடிச்சிட்ருக்கார். 5 வயசிலேயே நடிகை அமலா நடிச்ச மலையாள படங்களை பாத்து, கண்ணாடி முன்னாடி நின்னுகிட்டு, அமலா மாதிரியே நடிச்சு பாப்பாராம்.
16 வயசில நம்மள் என்ற மலையாள படத்தில நடிக்க ஆரம்பிச்சார். இந்த படத்துக்காக கேரளா மாநில ஸ்பெஷல் ஜூரி விருது வாங்கினார்.
முதல் முதலா 2006ல சித்திரம் பேசுதடி தமிழ் படத்ல நடிச்சார். இந்த படத்துக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்.
காதல் நெருப்பின் நடனம் உயிரை உருக்கி தொலையும் - வெயில்
இடம் பொருள் பார்த்து இதயத்தை மாத்து - சித்திரம் பேசுதடி
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017
15.06.2022
07.06.2022 - நடிகை சரிதா பிறந்த நாள் [1960]
நடிப்பு ராட்சசி சரிதா. இவரோட நடிப்புல ஜனங்கள் ரசிச்சது முகபாவம், நடிப்பு. நடிப்புல தனி முத்திரை பதிச்சார். வசனம் சொல்ல வேண்டியதை சரிதாவின் கண்கள் பாதி சொல்லிரும். வசனம் பேசும் கண்கள். மீதியை பாடி லாங்க்வேஜ் சொல்லும். மெச்சூரிட்டி, இன்னொசென்ட் சேர்ந்த கலவையான குரல்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். தமிழ் சினிமால சிறந்த நடிகைகள்ல ஒருத்தர். டப்பிங் கலைஞரும்கூட. TV சீரியல்கள்லயும் நடிச்சார். 1978ல மரோசரித்திரா தெலுங்கு படத்ல இயக்குனர் சிகரம் K பாலசந்தர் இன்ட்ரோ செஞ்சு வச்சார். இந்த பட ஹீரோயினுக்கு கிட்டத்தட்ட 150 பேருக்கு டெஸ்ட் வச்சதுல சரிதாதான் பாஸானார்.
தமிழ்ல முதல் படம் 1978ல அவள் அப்படித்தான். பாலசந்தரின் முக்கிய கதாநாயகி சரிதா. தன்னோட நிறைய படங்கள்ல சரிதாவ நடிக்க வச்சார்.
துணை, கீழ்வானம் சிவக்கும் போன்ற படங்கள்ல நடிகர் திலகத்துக்கு ஈக்வலா போட்டி போட்டு நடிச்சார். ஒரு கட்டத்தில நடிக்கிறத கொறச்சுக்கிட்டாலும், குரலால நடிச்சிட்டு இருந்தார். அதாங்க டப்பிங் குரல்ல பேசினார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகள்ல சுஜாதா, நக்மா, மீனா, விஜயசாந்தி, சுஹாசினி, பானுப்ரியா இன்னும் பலருக்கும் டப்பிங் குரல் கொடுத்தார்.
விருதுகள் : [தமிழ் படங்கள்]
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - வண்டிச்சக்கரம், அச்சமில்லை அச்சமில்லை
தமிழ்நாடு மாநில விருதுகள் - கலைமாமணி விருது, ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது, அக்னி சாட்சி, பூ பூத்த நந்தவனம், அம்மன்
மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா -
மௌன கீதங்கள்
சோலைக்குயிலே காலைக்கதிரே அள்ளும் அழகே துள்ளும் ராகமே - பொண்ணு ஊருக்கு புதுசு
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ காமன் மனசு - நெற்றிக்கண்
பேபி
07.06.2022 - நடிகை சரிதா பிறந்த நாள் [1960]
நடிப்பு ராட்சசி சரிதா. இவரோட நடிப்புல ஜனங்கள் ரசிச்சது முகபாவம், நடிப்பு. நடிப்புல தனி முத்திரை பதிச்சார். வசனம் சொல்ல வேண்டியதை சரிதாவின் கண்கள் பாதி சொல்லிரும். வசனம் பேசும் கண்கள். மீதியை பாடி லாங்க்வேஜ் சொல்லும். மெச்சூரிட்டி, இன்னொசென்ட் சேர்ந்த கலவையான குரல்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். தமிழ் சினிமால சிறந்த நடிகைகள்ல ஒருத்தர். டப்பிங் கலைஞரும்கூட. TV சீரியல்கள்லயும் நடிச்சார். 1978ல மரோசரித்திரா தெலுங்கு படத்ல இயக்குனர் சிகரம் K பாலசந்தர் இன்ட்ரோ செஞ்சு வச்சார். இந்த பட ஹீரோயினுக்கு கிட்டத்தட்ட 150 பேருக்கு டெஸ்ட் வச்சதுல சரிதாதான் பாஸானார்.
தமிழ்ல முதல் படம் 1978ல அவள் அப்படித்தான். பாலசந்தரின் முக்கிய கதாநாயகி சரிதா. தன்னோட நிறைய படங்கள்ல சரிதாவ நடிக்க வச்சார்.
துணை, கீழ்வானம் சிவக்கும் போன்ற படங்கள்ல நடிகர் திலகத்துக்கு ஈக்வலா போட்டி போட்டு நடிச்சார். ஒரு கட்டத்தில நடிக்கிறத கொறச்சுக்கிட்டாலும், குரலால நடிச்சிட்டு இருந்தார். அதாங்க டப்பிங் குரல்ல பேசினார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகள்ல சுஜாதா, நக்மா, மீனா, விஜயசாந்தி, சுஹாசினி, பானுப்ரியா இன்னும் பலருக்கும் டப்பிங் குரல் கொடுத்தார்.
விருதுகள் : [தமிழ் படங்கள்]
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - வண்டிச்சக்கரம், அச்சமில்லை அச்சமில்லை
தமிழ்நாடு மாநில விருதுகள் - கலைமாமணி விருது, ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது, அக்னி சாட்சி, பூ பூத்த நந்தவனம், அம்மன்
மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா -
மௌன கீதங்கள்
சோலைக்குயிலே காலைக்கதிரே அள்ளும் அழகே துள்ளும் ராகமே - பொண்ணு ஊருக்கு புதுசு
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ காமன் மனசு - நெற்றிக்கண்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 34 of 60 • 1 ... 18 ... 33, 34, 35 ... 47 ... 60
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 34 of 60
|
|