புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
32 Posts - 42%
heezulia
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
2 Posts - 3%
prajai
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
1 Post - 1%
jothi64
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
398 Posts - 49%
heezulia
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
26 Posts - 3%
prajai
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 11, 2022 6:47 am

ஒரு கிராமத்தில் ஆசாரி ஒருவர் வாழ்ந்து வந்தார். மர சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார் அவருக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள் அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது.

எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம ஆசாரி வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது, நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது, ஆசாரி பட்டறை தொழில் நலிவுற்றது, வருமானம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது.

ஆசாரிக்கோ ஊடலிலும், மனைவி கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மனதில் குடிகொண்டது, சோகமே உருவாகி விட்டான்,,,ஒருநாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலைசாய்த்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந் தான், மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் வயதுகரைந்தோடியது,

அதைக் கண்ட மனைவி தழுதழுத்து ஆறுதலாய் பேசினாள், “ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்குதீக, இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே, அதை வெச்சு ராசாவாட்டம் வாழலாமே” என்றாள்,

புது நம்பிக்கை புது உற்சாகம் உள்ளத்தில், ஆசாரி விறகுவெட்டி ஆனான், அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது.

வீட்டில் தினமும் சோளக்கஞ்சி, கொள்ளுத் துவையல் கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும், சற்றே சோகமும் இழையோடி இருந்தது.

ஒருநாள் ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள், “மாமோய்,,, இன்னும் ஒங்க மனசுல ஏதோ சோகமிருக்காப்ல தெரியுதே, என்ன அது?”

விறகு வெட்டியான நம்ம ஆசாரி சொன்னான்….

“பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில் நம்ம வீட்டில் தெனந்தெனம் நெல்லுச்சோறும் தினம் ஆறுசுவை கொழம்புமாய் இருக்கும், இப்போ இப்படி வயித்தக்கட்டி வாழுறோமே, அதுதான்டி குட்டிம்மா மனசுக்கு என்னவோ போல இருக்கு, இப்படி விறகு சுமந்துகிட்டு ஊர் ஊரா சுத்தினால் கிடைக்கிற வருமானம் நமக்கு நல்லபடியா வாழ பத்தலையே”என்றவனுக்கு கண்கலங்கவும் தவித்துப் போனாள் அவள்,

“வேணாஞ்சாமி வேணாம், நீங்க ஏங் குலசாமி, கண்ணு கலங்காதீக, என்னோட நகை நட்ட வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே, அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம், காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம், கடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாக, நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும் என்றாள்.

மீண்டும் புத்துணர்ச்சி நமது ஆசாரி உள்ளத்தில், விறகு வெட்டியானவன் விறகுக்கடை முதலாளியா னான், வருமானம் பெருகியது, அப்புறமென்ன வீட்டில் தினமும் ஆறுசுவை சோறுதான், ஆனால் வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் விட்டுவிடுமா என்ன, வந்தது கெட்ட நேரம், விறகு கடையில் தீ விபத்து. அத்தனை முலதனமும் கரிக்கட்டையாகி விட்டது.

தலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி. நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள், கலங்காதே நண்பா மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து,

எதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும் என்றார்கள். மனைவி வந்தாள்,கண்ணீரை துடைத்தாள்,அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியனைத்தாள்,கண்ணீர் மல்க சொன்னாள்;

“இப்போ என்ன ஆயிடுச்சுனு எஞ்சாமி அழுதீக, விறகு எரிஞ்சு வீணாவா போய்ட்டு, கரியாத்தானே ஆகியிருக்கு” நாளைலயிருந்து கரி யாவாரம் பண்ணுவோம்” தன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது.


*ஊக்குவிக்கவும் உற்சாகப் படுத்தவும் ஆட்களிருந்தால்
கோமா ஸ்டேஜ்ல இருக்கவன் கூட ஒலிம்பிக்
ஓட்டபந்தயத்தில் ஜெயிப்பான்.

*ஊக்குவிக்கற ஆளை ஊக்குவிக்க ஆளிருந்தால்
தேக்கு விப்பான்.

*சதா உதாசினப்படுத்தி கொண்டிருந்தால் ஆரோக்கியமா
இருக்கறவனுக்கு குளுகோஸ் தான் போடனும்.

*ஆற்றில் வெள்ளம் வந்து தண்ணீர் வேகமாக
ஓடிக்கொண்டிருக்கும் போது கரையை கடக்க எதிர் நீச்சல்
அடிக்க கூடாது.

*ஆற்றோட வேகத்துக்கு தகுந்த மாதிரி கரையை
அதோட போக்குல போய் கடந்து தான் கரையேறனும்.

வாழ்கிறோம் வாழ்கை என்று இல்லாமல்
அதை மகிழ்வித்து வாழும் வாழ்கையோ மகிழ்வை தரும்.
-


நன்றி-விஜயபாரதம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 11, 2022 10:27 am

ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் 3838410834 மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக