புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
7 Posts - 64%
heezulia
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
8 Posts - 2%
prajai
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வம் காப்பாற்றும்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 06, 2022 9:27 pm

தெய்வம் காப்பாற்றும்!

நம்பிக்கையை ஒருபோதும் கைவிடக் கூடாது. செய்ய வேண்டியவைகளைச் செய்வோம்; முடிவு, தெய்வத்தின் கையில். நிலச்சீர் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தத் துவங்கியபோது, குறிப்பிட்ட சில நிலங்களை உழுபவருக்கே கொடுத்துவிட வேண்டும் என்று சட்டம் வந்தது.அந்த நேரத்தில், தன் ஒரே மகனுடன் வாழ்ந்து வந்த ஓர் விதவைத் தாய், 30 ஏக்கர் நிலம் வைத்திருந்தாள். அதை சோமன் என்பவரிடம் குத்தகைக்கு விட்டு, அதில் வரக்கூடியதை வைத்து குடும்பத்தை நடத்தியதுடன், மகனையும் படிக்க வைத்துக் கொண்டிருந்தாள்.அன்றாடம் கோவிலுக்கு சென்று, மகனுக்காக தெய்வத்தை வழிபடுவதும், அந்த தாயின் தினசரி கடமையாக இருந்தது. நிலச்சீர்திருத்தச் சட்டம் அந்த தாயை நடுங்கச் செய்தது. ஏனென்றால், தான் உழும் நிலத்தைத் தனக்கே உரிமையாக்கிக் கொள்ள அரசாங்கத்திடம் விண்ணப்பம் அளித்திருந்தார், சோமன்.சோமனிடம் எவ்வளவோ கெஞ்சியும், அவர் கேட்பதாக இல்லை.

மனம் உடைந்து வீடு திரும்பினாள்.மறுநாள் காலை, வழக்கம்போல் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று, 'தெய்வமே... ஏதாவது நல்லவழி காட்டு...' என்று மனமார பிரார்த்தித்துத் திரும்பினாள். கோவில் வாசலில் அவளைச் சந்தித்த ஒருவர், 'அம்மா... விபரம் கேள்விப்பட்டேன், கவலைப்படாதீர்கள். கடவுள் காப்பாற்றுவார். நீங்கள் சோமனின் மகன் சகனிடம் போய்ச் சொல்லிப் பாருங்கள். அவன் இரக்கம் உள்ளவன், படித்தவன், நல்லவன்...' என்றார்.உடனே சகனிடம் ஓடினாள், ஏழைத்தாய். தன் ஏழ்மையை சொல்லி, குடும்ப நிலையையும் சொல்லிக் கெஞ்சினாள். '

'அம்மா... கவலைப்படாதீர்கள், என் அப்பாவிடம் சொல்லி, உங்கள் நிலத்தை உங்களுக்கே தரச்சொல்கிறேன். இல்லாவிட்டால், கண்டிப்பாகப் பாதி நிலமாவது கிடைக்கும்படிச் செய்கிறேன்...' என்று வாக்குறுதி தந்தான், சகன்.அப்பாவிடம் எவ்வளவோ வாதாடியும் கேட்காததால், சொத்தில் தனக்குள்ள பங்கைப் பிரித்துத் தரும்படிக் கேட்டான். வேறு வழியற்ற நிலையில், மகன் பங்காக, 15 ஏக்கர் நிலத்தை அவன் பெயருக்குப் பதிவு செய்து கொடுத்தார். அதை அப்படியே, ஏழைத்தாய் பெயருக்கே எழுதிக் கொடுத்து விட்டான், சகன்.

பத்தாண்டுகள் ஆகின. ஒருநாள், சகன் வீட்டு முன், குதிரை வண்டியில் வந்து இறங்கிய ஏழைத்தாய், 'அப்பா... என்னை நினைவிருக்கிறதா?' என, அவனிடம் கேட்டாள்.'நன்றாக நினைவிருக்கிறது. வாருங்கள்...' என வரவேற்றான், சகன். 'அப்பா... 10 ஆண்டுகளுக்கு முன், பெரும் தியாக உள்ளத்துடன், 15 ஏக்கர் நிலத்தை எனக்குத் திருப்பித் தந்தாயே, அதை வைத்து, என் பிள்ளையை முன்னுக்குக் கொண்டு வந்தேன். அவனுக்கு, இப்போது வேலை கிடைத்து விட்டது.'ஆகையால், இனி அந்த நிலத்தை நீயே வைத்துக்கொள்.

நல்ல நேரத்தில் நீ செய்த உதவிக்காக, என் வீட்டையும் உனக்கே கொடுப்பதெனத் தீர்மானித்து விட்டேன்...' என்றாள், ஏழைத்தாய்.'அம்மா... நானும் உங்கள் பிள்ளை தான்...' என்று சொல்லியபடியே, காலில் விழுந்து வணங்கினான், சகன்.நல்லவர்கள் என்றும் இருக்கின்றனர், எங்கும் இருக்கின்றனர். அவர்கள் மூலமாக தெய்வம் காப்பாற்றும் என்பதை விளக்கும் வரலாறு, இது.

பி. என். பரசுராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக