புதிய பதிவுகள்
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
by ayyasamy ram Today at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமாதிக்கும் சாவுக்கும் என்ன வித்தியாசம்?.. எத்தனை வகை சமாதி நிலை
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
சமாதிக்கும் சாவுக்கும் என்ன வித்தியாசம்?.. எத்தனை வகை சமாதி நிலை சிரிக்காமல் விளக்கியஅன்னபூரணி
இதுகுறித்து அன்னபூரணி அரசு அம்மா தனது யூடியூப் சேனலில் ஆற்றிய "சொற்பொழிவில்" , சமாதி என்றால் என்ன? சமம்+ ஆதி என்பதாகும். அதாவது அந்த ஆதிமூலத்துடன் சமமாக இருப்பது, அத்துடன் சங்கமித்து இருப்பது. இறைத்தன்மையுடன் கலந்திருப்பது. ஆன்மீகம் சார்ந்தவர்கள் என தங்களை காட்டி கொள்கிறார்கள் என்றாலே அதன் குறிக்கோள் அல்லது இலக்கு என முடிவு செய்து வைத்துள்ளது சமாதி நிலைதான்.
எந்த மாதிரியான சமாதி நிலை என்றால், கண்ணை மூடி உட்கார்ந்தால் 3 ஆண்டுகள் 3 நிமிடம் மாதிரி போய்விட வேண்டும் என்கிறார்கள். இந்த மாதிரியான சமாதி நிலை இருக்கிறதா என கேட்டீர்களேயானால் இருக்கிறது. இதை அடைந்து என்ன செய்ய போகிறீர்கள்?
சுவாசம் இல்லாமல் வாழ்ந்த யோகிகள் அந்த காலத்தில் யோகிகள் பூமிக்கடியில் சுவாசம் இல்லாமல் உட்கார்ந்திருந்தார்கள். தனக்குள் இருந்த ஆற்றல் சக்தியை சுவாசித்துக் கொண்டு உயிர் வாழ்ந்தார்கள். சாப்பிடாமலும் உயிர் வாழ்ந்தார்கள். இது போல் அவர்கள் நிறைய விஷயங்களை செய்துள்ளார்கள். ஆனால் அன்று அவர்கள் இருந்த நிலை வேறு. அவர்கள் குடும்பத்திலோ, தொழிலிலோ, வியாபாரத்திலோ இல்லை. அவர்களுடைய வாழ்க்கையை இதற்காகவே அர்ப்பணித்திருந்தார்கள். எப்படி சரிவரும் இப்போது இருக்கும் கால கட்டத்தில் எப்படி சரியாக வரும்? சரி நீங்கள் 3 வருட சமாதி நிலைக்கு சென்றுவிட்டால், உங்களுடைய குடும்பமும் தொழிலும் என்னவாகும்? சமாதி என்பது உங்கள் உயிர் தன்மையுடன் இறைத் தன்மையுடன் கலந்திருக்கும் நிலையை குறிப்பதுதான் சமாதி. மனிதன் எந்த தலங்களில் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதை நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். மனதின் தலம், எண்ணங்களின் தலம், அறிவின் தலம், ஆணவ தலம் என பேசியுள்ளேன்.
தொடரும் ----2---
தட்ஸ்தமிழ்
இதுகுறித்து அன்னபூரணி அரசு அம்மா தனது யூடியூப் சேனலில் ஆற்றிய "சொற்பொழிவில்" , சமாதி என்றால் என்ன? சமம்+ ஆதி என்பதாகும். அதாவது அந்த ஆதிமூலத்துடன் சமமாக இருப்பது, அத்துடன் சங்கமித்து இருப்பது. இறைத்தன்மையுடன் கலந்திருப்பது. ஆன்மீகம் சார்ந்தவர்கள் என தங்களை காட்டி கொள்கிறார்கள் என்றாலே அதன் குறிக்கோள் அல்லது இலக்கு என முடிவு செய்து வைத்துள்ளது சமாதி நிலைதான்.
எந்த மாதிரியான சமாதி நிலை என்றால், கண்ணை மூடி உட்கார்ந்தால் 3 ஆண்டுகள் 3 நிமிடம் மாதிரி போய்விட வேண்டும் என்கிறார்கள். இந்த மாதிரியான சமாதி நிலை இருக்கிறதா என கேட்டீர்களேயானால் இருக்கிறது. இதை அடைந்து என்ன செய்ய போகிறீர்கள்?
சுவாசம் இல்லாமல் வாழ்ந்த யோகிகள் அந்த காலத்தில் யோகிகள் பூமிக்கடியில் சுவாசம் இல்லாமல் உட்கார்ந்திருந்தார்கள். தனக்குள் இருந்த ஆற்றல் சக்தியை சுவாசித்துக் கொண்டு உயிர் வாழ்ந்தார்கள். சாப்பிடாமலும் உயிர் வாழ்ந்தார்கள். இது போல் அவர்கள் நிறைய விஷயங்களை செய்துள்ளார்கள். ஆனால் அன்று அவர்கள் இருந்த நிலை வேறு. அவர்கள் குடும்பத்திலோ, தொழிலிலோ, வியாபாரத்திலோ இல்லை. அவர்களுடைய வாழ்க்கையை இதற்காகவே அர்ப்பணித்திருந்தார்கள். எப்படி சரிவரும் இப்போது இருக்கும் கால கட்டத்தில் எப்படி சரியாக வரும்? சரி நீங்கள் 3 வருட சமாதி நிலைக்கு சென்றுவிட்டால், உங்களுடைய குடும்பமும் தொழிலும் என்னவாகும்? சமாதி என்பது உங்கள் உயிர் தன்மையுடன் இறைத் தன்மையுடன் கலந்திருக்கும் நிலையை குறிப்பதுதான் சமாதி. மனிதன் எந்த தலங்களில் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதை நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். மனதின் தலம், எண்ணங்களின் தலம், அறிவின் தலம், ஆணவ தலம் என பேசியுள்ளேன்.
தொடரும் ----2---
தட்ஸ்தமிழ்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
அனுபவிக்காத சமாதி நிலை
இது இல்லாமல் மனிதனுக்கு தெரியாத அவன் அனுபவிக்காத நிலைதான் சமாதி நிலை. இதில் முதலில் சவி கல்ப சமாதி நிலையாகும். அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ தியானம் செய்யும் போது எங்கே இருக்கிறோம், எங்கே போனோம், எங்கே வந்தோம் என்பதே தெரியாமல் ஒரே நொடியில் அந்த அரை மணி நேரத்தை கடந்து விடுவதுதான். அப்போதுதான் கண்ணை மூடி உட்கார்ந்த மாதிரி இருக்கும். ஆனால் அதற்குள் அரை மணி நேரம் போயிருக்கும்.
அடுத்தது நிர்வி கல்ப சமாதி.
இதில் இரு ஆண்டுகள், 3ஆண்டுகள் என சமாதி நிலையில் இருத்தல் ஆகும். புற வாழ்க்கை அனைத்தையும் விட்டுவிட்டு மனதை ஒரு நிலைப்படுத்தி உடலோடு ஒடுங்கி இருந்து காலமற்ற நிலையில் இருப்பதுதான் இந்த நிர்வி கல்ப சமாதியாகும். அடுத்தது சகஜ சமாதி- நீங்கள் உணர்வு தலத்தில் ஒடுங்கியிருப்பீர்கள். ஆனால் வெளியில் அத்தனை செயல்களும் பாதிப்பில்லாமல் சரியாக நடந்து கொண்டிருக்கும். நீங்கள் உள்தன்மையில் இருப்பீர்கள், வெளித்தன்மை சார்ந்து செயல்பட மாட்டீர்கள். உங்கள் தொழில், வியாபாரம் இதெல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கும், அதே வேளை நீங்கள் வந்த வேலையும் நடக்கும்.
வழங்கியவர் அன்னபூரணி அம்மாள் அவர்கள்.
இது இல்லாமல் மனிதனுக்கு தெரியாத அவன் அனுபவிக்காத நிலைதான் சமாதி நிலை. இதில் முதலில் சவி கல்ப சமாதி நிலையாகும். அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ தியானம் செய்யும் போது எங்கே இருக்கிறோம், எங்கே போனோம், எங்கே வந்தோம் என்பதே தெரியாமல் ஒரே நொடியில் அந்த அரை மணி நேரத்தை கடந்து விடுவதுதான். அப்போதுதான் கண்ணை மூடி உட்கார்ந்த மாதிரி இருக்கும். ஆனால் அதற்குள் அரை மணி நேரம் போயிருக்கும்.
அடுத்தது நிர்வி கல்ப சமாதி.
இதில் இரு ஆண்டுகள், 3ஆண்டுகள் என சமாதி நிலையில் இருத்தல் ஆகும். புற வாழ்க்கை அனைத்தையும் விட்டுவிட்டு மனதை ஒரு நிலைப்படுத்தி உடலோடு ஒடுங்கி இருந்து காலமற்ற நிலையில் இருப்பதுதான் இந்த நிர்வி கல்ப சமாதியாகும். அடுத்தது சகஜ சமாதி- நீங்கள் உணர்வு தலத்தில் ஒடுங்கியிருப்பீர்கள். ஆனால் வெளியில் அத்தனை செயல்களும் பாதிப்பில்லாமல் சரியாக நடந்து கொண்டிருக்கும். நீங்கள் உள்தன்மையில் இருப்பீர்கள், வெளித்தன்மை சார்ந்து செயல்பட மாட்டீர்கள். உங்கள் தொழில், வியாபாரம் இதெல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கும், அதே வேளை நீங்கள் வந்த வேலையும் நடக்கும்.
வழங்கியவர் அன்னபூரணி அம்மாள் அவர்கள்.
=========
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஹும்... இவ்வளவு நடந்தும் அன்னபூரணி அம்மாவின் ஆன்மிக சேவை தொடர்வது மகிழ்ச்சியான விஷயம் தான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
ஓஹோ அந்த சாமியாரிணியா இந்த அம்மா!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1357421T.N.Balasubramanian wrote:ஓஹோ அந்த சாமியாரிணியா இந்த அம்மா!
அதனால் தான் நான் இங்கு வராமல் போனேன்....
Similar topics
» ரஞ்சிதா சேவை செய்த போது நான் சமாதி நிலையில் இருந்தேன்: நித்தியானந்தனின்
» திருச்செந்தூர் சித்தர்கள் ஜீவ சமாதி - சத்ரு சம்ஹார மூர்த்தி, மூவர் சமாதி, வள்ளிநாயக சுவாமிகள்
» எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்
» இணைய கலாட்டா
» என்ன வித்தியாசம் ..???
» திருச்செந்தூர் சித்தர்கள் ஜீவ சமாதி - சத்ரு சம்ஹார மூர்த்தி, மூவர் சமாதி, வள்ளிநாயக சுவாமிகள்
» எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்
» இணைய கலாட்டா
» என்ன வித்தியாசம் ..???
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|