புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமாதிக்கும் சாவுக்கும் என்ன வித்தியாசம்?.. எத்தனை வகை சமாதி நிலை
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
சமாதிக்கும் சாவுக்கும் என்ன வித்தியாசம்?.. எத்தனை வகை சமாதி நிலை சிரிக்காமல் விளக்கியஅன்னபூரணி
இதுகுறித்து அன்னபூரணி அரசு அம்மா தனது யூடியூப் சேனலில் ஆற்றிய "சொற்பொழிவில்" , சமாதி என்றால் என்ன? சமம்+ ஆதி என்பதாகும். அதாவது அந்த ஆதிமூலத்துடன் சமமாக இருப்பது, அத்துடன் சங்கமித்து இருப்பது. இறைத்தன்மையுடன் கலந்திருப்பது. ஆன்மீகம் சார்ந்தவர்கள் என தங்களை காட்டி கொள்கிறார்கள் என்றாலே அதன் குறிக்கோள் அல்லது இலக்கு என முடிவு செய்து வைத்துள்ளது சமாதி நிலைதான்.
எந்த மாதிரியான சமாதி நிலை என்றால், கண்ணை மூடி உட்கார்ந்தால் 3 ஆண்டுகள் 3 நிமிடம் மாதிரி போய்விட வேண்டும் என்கிறார்கள். இந்த மாதிரியான சமாதி நிலை இருக்கிறதா என கேட்டீர்களேயானால் இருக்கிறது. இதை அடைந்து என்ன செய்ய போகிறீர்கள்?
சுவாசம் இல்லாமல் வாழ்ந்த யோகிகள் அந்த காலத்தில் யோகிகள் பூமிக்கடியில் சுவாசம் இல்லாமல் உட்கார்ந்திருந்தார்கள். தனக்குள் இருந்த ஆற்றல் சக்தியை சுவாசித்துக் கொண்டு உயிர் வாழ்ந்தார்கள். சாப்பிடாமலும் உயிர் வாழ்ந்தார்கள். இது போல் அவர்கள் நிறைய விஷயங்களை செய்துள்ளார்கள். ஆனால் அன்று அவர்கள் இருந்த நிலை வேறு. அவர்கள் குடும்பத்திலோ, தொழிலிலோ, வியாபாரத்திலோ இல்லை. அவர்களுடைய வாழ்க்கையை இதற்காகவே அர்ப்பணித்திருந்தார்கள். எப்படி சரிவரும் இப்போது இருக்கும் கால கட்டத்தில் எப்படி சரியாக வரும்? சரி நீங்கள் 3 வருட சமாதி நிலைக்கு சென்றுவிட்டால், உங்களுடைய குடும்பமும் தொழிலும் என்னவாகும்? சமாதி என்பது உங்கள் உயிர் தன்மையுடன் இறைத் தன்மையுடன் கலந்திருக்கும் நிலையை குறிப்பதுதான் சமாதி. மனிதன் எந்த தலங்களில் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதை நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். மனதின் தலம், எண்ணங்களின் தலம், அறிவின் தலம், ஆணவ தலம் என பேசியுள்ளேன்.
தொடரும் ----2---
தட்ஸ்தமிழ்
இதுகுறித்து அன்னபூரணி அரசு அம்மா தனது யூடியூப் சேனலில் ஆற்றிய "சொற்பொழிவில்" , சமாதி என்றால் என்ன? சமம்+ ஆதி என்பதாகும். அதாவது அந்த ஆதிமூலத்துடன் சமமாக இருப்பது, அத்துடன் சங்கமித்து இருப்பது. இறைத்தன்மையுடன் கலந்திருப்பது. ஆன்மீகம் சார்ந்தவர்கள் என தங்களை காட்டி கொள்கிறார்கள் என்றாலே அதன் குறிக்கோள் அல்லது இலக்கு என முடிவு செய்து வைத்துள்ளது சமாதி நிலைதான்.
எந்த மாதிரியான சமாதி நிலை என்றால், கண்ணை மூடி உட்கார்ந்தால் 3 ஆண்டுகள் 3 நிமிடம் மாதிரி போய்விட வேண்டும் என்கிறார்கள். இந்த மாதிரியான சமாதி நிலை இருக்கிறதா என கேட்டீர்களேயானால் இருக்கிறது. இதை அடைந்து என்ன செய்ய போகிறீர்கள்?
சுவாசம் இல்லாமல் வாழ்ந்த யோகிகள் அந்த காலத்தில் யோகிகள் பூமிக்கடியில் சுவாசம் இல்லாமல் உட்கார்ந்திருந்தார்கள். தனக்குள் இருந்த ஆற்றல் சக்தியை சுவாசித்துக் கொண்டு உயிர் வாழ்ந்தார்கள். சாப்பிடாமலும் உயிர் வாழ்ந்தார்கள். இது போல் அவர்கள் நிறைய விஷயங்களை செய்துள்ளார்கள். ஆனால் அன்று அவர்கள் இருந்த நிலை வேறு. அவர்கள் குடும்பத்திலோ, தொழிலிலோ, வியாபாரத்திலோ இல்லை. அவர்களுடைய வாழ்க்கையை இதற்காகவே அர்ப்பணித்திருந்தார்கள். எப்படி சரிவரும் இப்போது இருக்கும் கால கட்டத்தில் எப்படி சரியாக வரும்? சரி நீங்கள் 3 வருட சமாதி நிலைக்கு சென்றுவிட்டால், உங்களுடைய குடும்பமும் தொழிலும் என்னவாகும்? சமாதி என்பது உங்கள் உயிர் தன்மையுடன் இறைத் தன்மையுடன் கலந்திருக்கும் நிலையை குறிப்பதுதான் சமாதி. மனிதன் எந்த தலங்களில் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதை நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். மனதின் தலம், எண்ணங்களின் தலம், அறிவின் தலம், ஆணவ தலம் என பேசியுள்ளேன்.
தொடரும் ----2---
தட்ஸ்தமிழ்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
அனுபவிக்காத சமாதி நிலை
இது இல்லாமல் மனிதனுக்கு தெரியாத அவன் அனுபவிக்காத நிலைதான் சமாதி நிலை. இதில் முதலில் சவி கல்ப சமாதி நிலையாகும். அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ தியானம் செய்யும் போது எங்கே இருக்கிறோம், எங்கே போனோம், எங்கே வந்தோம் என்பதே தெரியாமல் ஒரே நொடியில் அந்த அரை மணி நேரத்தை கடந்து விடுவதுதான். அப்போதுதான் கண்ணை மூடி உட்கார்ந்த மாதிரி இருக்கும். ஆனால் அதற்குள் அரை மணி நேரம் போயிருக்கும்.
அடுத்தது நிர்வி கல்ப சமாதி.
இதில் இரு ஆண்டுகள், 3ஆண்டுகள் என சமாதி நிலையில் இருத்தல் ஆகும். புற வாழ்க்கை அனைத்தையும் விட்டுவிட்டு மனதை ஒரு நிலைப்படுத்தி உடலோடு ஒடுங்கி இருந்து காலமற்ற நிலையில் இருப்பதுதான் இந்த நிர்வி கல்ப சமாதியாகும். அடுத்தது சகஜ சமாதி- நீங்கள் உணர்வு தலத்தில் ஒடுங்கியிருப்பீர்கள். ஆனால் வெளியில் அத்தனை செயல்களும் பாதிப்பில்லாமல் சரியாக நடந்து கொண்டிருக்கும். நீங்கள் உள்தன்மையில் இருப்பீர்கள், வெளித்தன்மை சார்ந்து செயல்பட மாட்டீர்கள். உங்கள் தொழில், வியாபாரம் இதெல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கும், அதே வேளை நீங்கள் வந்த வேலையும் நடக்கும்.
வழங்கியவர் அன்னபூரணி அம்மாள் அவர்கள்.
இது இல்லாமல் மனிதனுக்கு தெரியாத அவன் அனுபவிக்காத நிலைதான் சமாதி நிலை. இதில் முதலில் சவி கல்ப சமாதி நிலையாகும். அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ தியானம் செய்யும் போது எங்கே இருக்கிறோம், எங்கே போனோம், எங்கே வந்தோம் என்பதே தெரியாமல் ஒரே நொடியில் அந்த அரை மணி நேரத்தை கடந்து விடுவதுதான். அப்போதுதான் கண்ணை மூடி உட்கார்ந்த மாதிரி இருக்கும். ஆனால் அதற்குள் அரை மணி நேரம் போயிருக்கும்.
அடுத்தது நிர்வி கல்ப சமாதி.
இதில் இரு ஆண்டுகள், 3ஆண்டுகள் என சமாதி நிலையில் இருத்தல் ஆகும். புற வாழ்க்கை அனைத்தையும் விட்டுவிட்டு மனதை ஒரு நிலைப்படுத்தி உடலோடு ஒடுங்கி இருந்து காலமற்ற நிலையில் இருப்பதுதான் இந்த நிர்வி கல்ப சமாதியாகும். அடுத்தது சகஜ சமாதி- நீங்கள் உணர்வு தலத்தில் ஒடுங்கியிருப்பீர்கள். ஆனால் வெளியில் அத்தனை செயல்களும் பாதிப்பில்லாமல் சரியாக நடந்து கொண்டிருக்கும். நீங்கள் உள்தன்மையில் இருப்பீர்கள், வெளித்தன்மை சார்ந்து செயல்பட மாட்டீர்கள். உங்கள் தொழில், வியாபாரம் இதெல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கும், அதே வேளை நீங்கள் வந்த வேலையும் நடக்கும்.
வழங்கியவர் அன்னபூரணி அம்மாள் அவர்கள்.
=========
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஹும்... இவ்வளவு நடந்தும் அன்னபூரணி அம்மாவின் ஆன்மிக சேவை தொடர்வது மகிழ்ச்சியான விஷயம் தான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
ஓஹோ அந்த சாமியாரிணியா இந்த அம்மா!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1357421T.N.Balasubramanian wrote:ஓஹோ அந்த சாமியாரிணியா இந்த அம்மா!
அதனால் தான் நான் இங்கு வராமல் போனேன்....
Similar topics
» ரஞ்சிதா சேவை செய்த போது நான் சமாதி நிலையில் இருந்தேன்: நித்தியானந்தனின்
» திருச்செந்தூர் சித்தர்கள் ஜீவ சமாதி - சத்ரு சம்ஹார மூர்த்தி, மூவர் சமாதி, வள்ளிநாயக சுவாமிகள்
» எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்
» என்ன வித்தியாசம்
» என்ன வித்தியாசம்?
» திருச்செந்தூர் சித்தர்கள் ஜீவ சமாதி - சத்ரு சம்ஹார மூர்த்தி, மூவர் சமாதி, வள்ளிநாயக சுவாமிகள்
» எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்
» என்ன வித்தியாசம்
» என்ன வித்தியாசம்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|