புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காகத்துக்கு உணவிடுவது ஏன்?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காகத்துக்கு உணவிடுவது ஏன்?
சிலர், தினமும் காகத்துக்கு உணவிடுவர். சிலர், தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் செய்யும் நாட்களில் உணவு வைப்பர். ஆனால், காகத்துக்கு உணவிட எல்லாரும் தேர்ந்தெடுக்கும் நாள், அமாவாசை. அமாவாசையன்று, தர்ப்பணம் செய்ய தீர்த்தக்கரைகளுக்கு செல்வர்.
தர்ப்பணம், சிரார்த்தம் இந்த இரண்டுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. சிறிது எள்ளை எடுத்து நீர் நிலைகளில் விடுவதை, தர்ப்பணம் என்பர். தர்ப்பணம் என்பதற்கு, திருப்திப்படுத்துதல் எனவும், பொருள் கொள்ளலாம்.
நம் முன்னோருக்கு சிறிது எள்ளும், தண்ணீரும் உணவாகக் கொடுத்தாலே போதும். அதையும், நீர்நிலையில் கொடுத்தால், அதையே தங்கள் உணவாக ஏற்று திருப்தியடைவர்.
சிரார்த்தம் என்றால், சிரத்தையுடன் (கவனத்துடன்) செய்வது. ஒருவர் இறந்த நாளன்று என்ன திதி இருக்கிறதோ, அது அடுத்தடுத்த ஆண்டுகளில் எந்த பிறையில் வருகிறதோ (வளர்பிறை, தேய்பிறை) அந்த நாளில் செய்வது சிரார்த்தம்.
சிரார்த்தம் செய்யும்போது அரிசி மாவில் செய்த உருண்டை வடிவ பிண்டத்தை தண்ணீரில் கரைப்பர். நம் முன்னோர் இறந்த திதியை கவனமாக நினைவில் கொண்டு, சிரார்த்தம் செய்வதன் மூலம், அவர்களது ஆசி நமக்கு கிடைக்கும்.
அமாவாசைகளில் தை அமாவாசை, முக்கிய இடம் பிடிக்கிறது. தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் இருப்பார். இந்த ராசியின் அதிபதி, சனி. சூரியன், சனியின் தந்தை. தந்தையை பிதா அல்லது பித்ரு என்பர். தந்தை, மகனின் வீட்டில் இருக்கும்போது, அவருக்கு மதிப்பளிக்க வேண்டியது மகனின் கடமை.
இதனால் தாய், தந்தையுடன் வசிப்பவர்கள், அமாவாசையன்று அவர்களுக்கு விருப்பமானதை வாங்கிக் கொடுக்க வேண்டும். அவர்களை இழந்தவர்கள் தர்ப்பணம், சிரார்த்தம் மூலம் திருப்திபடுத்த வேண்டும்.
இதுபோல் இந்நாளில் காகத்துக்கு உணவிடுவர். இதற்கான காரணத்தை உத்தர ராமாயணம் சொல்கிறது...
மருத்தன் என்ற மன்னன், மாகேஸ்வர பூஜை எனப்படும் சிவனை வழிபட்டு, அன்னதானம் செய்தான். இதில், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் மற்றும் எமன் பங்கேற்றனர். அந்த நேரத்தில் இலங்கை மன்னன் ராவணன் அங்கே வந்தான். அவனால் தங்களுக்கு துன்பம் வரும் என நினைத்த தேவர்கள், பறவைகள் வடிவில் மாறி பறந்தனர். காகமாக மாறினான், எமன்.
இந்த நன்றிக்காக, அவன் காகங்கள் மீது அன்பு செலுத்தினான். மனித உயிர்களை பறித்த பிறகு, அவர்களது ஆத்ம சாந்திக்காக அவர்களது உறவினர்கள் இடும் சிரார்த்த உணவு, இனி காகங்களுக்கே கிடைக்கும் என்ற விதியை உருவாக்கினான்.
இவ்வாறு உணவிடுபவர்களுக்கு, அவர்களது முன்னோர் ஆசி வழங்க உத்தரவிட்டான். அன்று முதல் காகங்களுக்கு உணவிடும் வழக்கம் வந்தது.
காகங்களுக்கு தினமும் உணவிடுவதன் மூலம் நம் பாவங்களும், முன்னோர் செய்த பாவங்களும் நீங்கும். பிறப்பற்ற நிலைக்கு இந்த தர்மம் வித்திடும்.
தி. செல்லப்பா
நன்றி வாரமலர்
சிலர், தினமும் காகத்துக்கு உணவிடுவர். சிலர், தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் செய்யும் நாட்களில் உணவு வைப்பர். ஆனால், காகத்துக்கு உணவிட எல்லாரும் தேர்ந்தெடுக்கும் நாள், அமாவாசை. அமாவாசையன்று, தர்ப்பணம் செய்ய தீர்த்தக்கரைகளுக்கு செல்வர்.
தர்ப்பணம், சிரார்த்தம் இந்த இரண்டுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. சிறிது எள்ளை எடுத்து நீர் நிலைகளில் விடுவதை, தர்ப்பணம் என்பர். தர்ப்பணம் என்பதற்கு, திருப்திப்படுத்துதல் எனவும், பொருள் கொள்ளலாம்.
நம் முன்னோருக்கு சிறிது எள்ளும், தண்ணீரும் உணவாகக் கொடுத்தாலே போதும். அதையும், நீர்நிலையில் கொடுத்தால், அதையே தங்கள் உணவாக ஏற்று திருப்தியடைவர்.
சிரார்த்தம் என்றால், சிரத்தையுடன் (கவனத்துடன்) செய்வது. ஒருவர் இறந்த நாளன்று என்ன திதி இருக்கிறதோ, அது அடுத்தடுத்த ஆண்டுகளில் எந்த பிறையில் வருகிறதோ (வளர்பிறை, தேய்பிறை) அந்த நாளில் செய்வது சிரார்த்தம்.
சிரார்த்தம் செய்யும்போது அரிசி மாவில் செய்த உருண்டை வடிவ பிண்டத்தை தண்ணீரில் கரைப்பர். நம் முன்னோர் இறந்த திதியை கவனமாக நினைவில் கொண்டு, சிரார்த்தம் செய்வதன் மூலம், அவர்களது ஆசி நமக்கு கிடைக்கும்.
அமாவாசைகளில் தை அமாவாசை, முக்கிய இடம் பிடிக்கிறது. தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் இருப்பார். இந்த ராசியின் அதிபதி, சனி. சூரியன், சனியின் தந்தை. தந்தையை பிதா அல்லது பித்ரு என்பர். தந்தை, மகனின் வீட்டில் இருக்கும்போது, அவருக்கு மதிப்பளிக்க வேண்டியது மகனின் கடமை.
இதனால் தாய், தந்தையுடன் வசிப்பவர்கள், அமாவாசையன்று அவர்களுக்கு விருப்பமானதை வாங்கிக் கொடுக்க வேண்டும். அவர்களை இழந்தவர்கள் தர்ப்பணம், சிரார்த்தம் மூலம் திருப்திபடுத்த வேண்டும்.
இதுபோல் இந்நாளில் காகத்துக்கு உணவிடுவர். இதற்கான காரணத்தை உத்தர ராமாயணம் சொல்கிறது...
மருத்தன் என்ற மன்னன், மாகேஸ்வர பூஜை எனப்படும் சிவனை வழிபட்டு, அன்னதானம் செய்தான். இதில், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் மற்றும் எமன் பங்கேற்றனர். அந்த நேரத்தில் இலங்கை மன்னன் ராவணன் அங்கே வந்தான். அவனால் தங்களுக்கு துன்பம் வரும் என நினைத்த தேவர்கள், பறவைகள் வடிவில் மாறி பறந்தனர். காகமாக மாறினான், எமன்.
இந்த நன்றிக்காக, அவன் காகங்கள் மீது அன்பு செலுத்தினான். மனித உயிர்களை பறித்த பிறகு, அவர்களது ஆத்ம சாந்திக்காக அவர்களது உறவினர்கள் இடும் சிரார்த்த உணவு, இனி காகங்களுக்கே கிடைக்கும் என்ற விதியை உருவாக்கினான்.
இவ்வாறு உணவிடுபவர்களுக்கு, அவர்களது முன்னோர் ஆசி வழங்க உத்தரவிட்டான். அன்று முதல் காகங்களுக்கு உணவிடும் வழக்கம் வந்தது.
காகங்களுக்கு தினமும் உணவிடுவதன் மூலம் நம் பாவங்களும், முன்னோர் செய்த பாவங்களும் நீங்கும். பிறப்பற்ற நிலைக்கு இந்த தர்மம் வித்திடும்.
தி. செல்லப்பா
நன்றி வாரமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|