புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
5 Posts - 3%
Manimegala
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
prajai
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
435 Posts - 47%
heezulia
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
30 Posts - 3%
prajai
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காகத்துக்கு உணவிடுவது ஏன்?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 03, 2022 8:39 pm

காகத்துக்கு உணவிடுவது ஏன்?

சிலர், தினமும் காகத்துக்கு உணவிடுவர். சிலர், தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் செய்யும் நாட்களில் உணவு வைப்பர். ஆனால், காகத்துக்கு உணவிட எல்லாரும் தேர்ந்தெடுக்கும் நாள், அமாவாசை. அமாவாசையன்று, தர்ப்பணம் செய்ய தீர்த்தக்கரைகளுக்கு செல்வர்.
தர்ப்பணம், சிரார்த்தம் இந்த இரண்டுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. சிறிது எள்ளை எடுத்து நீர் நிலைகளில் விடுவதை, தர்ப்பணம் என்பர். தர்ப்பணம் என்பதற்கு, திருப்திப்படுத்துதல் எனவும், பொருள் கொள்ளலாம்.
நம் முன்னோருக்கு சிறிது எள்ளும், தண்ணீரும் உணவாகக் கொடுத்தாலே போதும். அதையும், நீர்நிலையில் கொடுத்தால், அதையே தங்கள் உணவாக ஏற்று திருப்தியடைவர்.
சிரார்த்தம் என்றால், சிரத்தையுடன் (கவனத்துடன்) செய்வது. ஒருவர் இறந்த நாளன்று என்ன திதி இருக்கிறதோ, அது அடுத்தடுத்த ஆண்டுகளில் எந்த பிறையில் வருகிறதோ (வளர்பிறை, தேய்பிறை) அந்த நாளில் செய்வது சிரார்த்தம்.
சிரார்த்தம் செய்யும்போது அரிசி மாவில் செய்த உருண்டை வடிவ பிண்டத்தை தண்ணீரில் கரைப்பர். நம் முன்னோர் இறந்த திதியை கவனமாக நினைவில் கொண்டு, சிரார்த்தம் செய்வதன் மூலம், அவர்களது ஆசி நமக்கு கிடைக்கும்.
அமாவாசைகளில் தை அமாவாசை, முக்கிய இடம் பிடிக்கிறது. தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் இருப்பார். இந்த ராசியின் அதிபதி, சனி. சூரியன், சனியின் தந்தை. தந்தையை பிதா அல்லது பித்ரு என்பர். தந்தை, மகனின் வீட்டில் இருக்கும்போது, அவருக்கு மதிப்பளிக்க வேண்டியது மகனின் கடமை.
இதனால் தாய், தந்தையுடன் வசிப்பவர்கள், அமாவாசையன்று அவர்களுக்கு விருப்பமானதை வாங்கிக் கொடுக்க வேண்டும். அவர்களை இழந்தவர்கள் தர்ப்பணம், சிரார்த்தம் மூலம் திருப்திபடுத்த வேண்டும்.
இதுபோல் இந்நாளில் காகத்துக்கு உணவிடுவர். இதற்கான காரணத்தை உத்தர ராமாயணம் சொல்கிறது...
மருத்தன் என்ற மன்னன், மாகேஸ்வர பூஜை எனப்படும் சிவனை வழிபட்டு, அன்னதானம் செய்தான். இதில், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் மற்றும் எமன் பங்கேற்றனர். அந்த நேரத்தில் இலங்கை மன்னன் ராவணன் அங்கே வந்தான். அவனால் தங்களுக்கு துன்பம் வரும் என நினைத்த தேவர்கள், பறவைகள் வடிவில் மாறி பறந்தனர். காகமாக மாறினான், எமன்.
இந்த நன்றிக்காக, அவன் காகங்கள் மீது அன்பு செலுத்தினான். மனித உயிர்களை பறித்த பிறகு, அவர்களது ஆத்ம சாந்திக்காக அவர்களது உறவினர்கள் இடும் சிரார்த்த உணவு, இனி காகங்களுக்கே கிடைக்கும் என்ற விதியை உருவாக்கினான்.
இவ்வாறு உணவிடுபவர்களுக்கு, அவர்களது முன்னோர் ஆசி வழங்க உத்தரவிட்டான். அன்று முதல் காகங்களுக்கு உணவிடும் வழக்கம் வந்தது.
காகங்களுக்கு தினமும் உணவிடுவதன் மூலம் நம் பாவங்களும், முன்னோர் செய்த பாவங்களும் நீங்கும். பிறப்பற்ற நிலைக்கு இந்த தர்மம் வித்திடும்.

தி. செல்லப்பா
நன்றி வாரமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக