புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
35 Posts - 36%
T.N.Balasubramanian
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
prajai
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
401 Posts - 48%
heezulia
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
28 Posts - 3%
prajai
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_m10காகத்துக்கு உணவிடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காகத்துக்கு உணவிடுவது ஏன்?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 03, 2022 8:39 pm

காகத்துக்கு உணவிடுவது ஏன்?

சிலர், தினமும் காகத்துக்கு உணவிடுவர். சிலர், தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் செய்யும் நாட்களில் உணவு வைப்பர். ஆனால், காகத்துக்கு உணவிட எல்லாரும் தேர்ந்தெடுக்கும் நாள், அமாவாசை. அமாவாசையன்று, தர்ப்பணம் செய்ய தீர்த்தக்கரைகளுக்கு செல்வர்.
தர்ப்பணம், சிரார்த்தம் இந்த இரண்டுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. சிறிது எள்ளை எடுத்து நீர் நிலைகளில் விடுவதை, தர்ப்பணம் என்பர். தர்ப்பணம் என்பதற்கு, திருப்திப்படுத்துதல் எனவும், பொருள் கொள்ளலாம்.
நம் முன்னோருக்கு சிறிது எள்ளும், தண்ணீரும் உணவாகக் கொடுத்தாலே போதும். அதையும், நீர்நிலையில் கொடுத்தால், அதையே தங்கள் உணவாக ஏற்று திருப்தியடைவர்.
சிரார்த்தம் என்றால், சிரத்தையுடன் (கவனத்துடன்) செய்வது. ஒருவர் இறந்த நாளன்று என்ன திதி இருக்கிறதோ, அது அடுத்தடுத்த ஆண்டுகளில் எந்த பிறையில் வருகிறதோ (வளர்பிறை, தேய்பிறை) அந்த நாளில் செய்வது சிரார்த்தம்.
சிரார்த்தம் செய்யும்போது அரிசி மாவில் செய்த உருண்டை வடிவ பிண்டத்தை தண்ணீரில் கரைப்பர். நம் முன்னோர் இறந்த திதியை கவனமாக நினைவில் கொண்டு, சிரார்த்தம் செய்வதன் மூலம், அவர்களது ஆசி நமக்கு கிடைக்கும்.
அமாவாசைகளில் தை அமாவாசை, முக்கிய இடம் பிடிக்கிறது. தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் இருப்பார். இந்த ராசியின் அதிபதி, சனி. சூரியன், சனியின் தந்தை. தந்தையை பிதா அல்லது பித்ரு என்பர். தந்தை, மகனின் வீட்டில் இருக்கும்போது, அவருக்கு மதிப்பளிக்க வேண்டியது மகனின் கடமை.
இதனால் தாய், தந்தையுடன் வசிப்பவர்கள், அமாவாசையன்று அவர்களுக்கு விருப்பமானதை வாங்கிக் கொடுக்க வேண்டும். அவர்களை இழந்தவர்கள் தர்ப்பணம், சிரார்த்தம் மூலம் திருப்திபடுத்த வேண்டும்.
இதுபோல் இந்நாளில் காகத்துக்கு உணவிடுவர். இதற்கான காரணத்தை உத்தர ராமாயணம் சொல்கிறது...
மருத்தன் என்ற மன்னன், மாகேஸ்வர பூஜை எனப்படும் சிவனை வழிபட்டு, அன்னதானம் செய்தான். இதில், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் மற்றும் எமன் பங்கேற்றனர். அந்த நேரத்தில் இலங்கை மன்னன் ராவணன் அங்கே வந்தான். அவனால் தங்களுக்கு துன்பம் வரும் என நினைத்த தேவர்கள், பறவைகள் வடிவில் மாறி பறந்தனர். காகமாக மாறினான், எமன்.
இந்த நன்றிக்காக, அவன் காகங்கள் மீது அன்பு செலுத்தினான். மனித உயிர்களை பறித்த பிறகு, அவர்களது ஆத்ம சாந்திக்காக அவர்களது உறவினர்கள் இடும் சிரார்த்த உணவு, இனி காகங்களுக்கே கிடைக்கும் என்ற விதியை உருவாக்கினான்.
இவ்வாறு உணவிடுபவர்களுக்கு, அவர்களது முன்னோர் ஆசி வழங்க உத்தரவிட்டான். அன்று முதல் காகங்களுக்கு உணவிடும் வழக்கம் வந்தது.
காகங்களுக்கு தினமும் உணவிடுவதன் மூலம் நம் பாவங்களும், முன்னோர் செய்த பாவங்களும் நீங்கும். பிறப்பற்ற நிலைக்கு இந்த தர்மம் வித்திடும்.

தி. செல்லப்பா
நன்றி வாரமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக