புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"நாணயத்தின் கதை'   Poll_c10"நாணயத்தின் கதை'   Poll_m10"நாணயத்தின் கதை'   Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
"நாணயத்தின் கதை'   Poll_c10"நாணயத்தின் கதை'   Poll_m10"நாணயத்தின் கதை'   Poll_c10 
77 Posts - 36%
i6appar
"நாணயத்தின் கதை'   Poll_c10"நாணயத்தின் கதை'   Poll_m10"நாணயத்தின் கதை'   Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
"நாணயத்தின் கதை'   Poll_c10"நாணயத்தின் கதை'   Poll_m10"நாணயத்தின் கதை'   Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
"நாணயத்தின் கதை'   Poll_c10"நாணயத்தின் கதை'   Poll_m10"நாணயத்தின் கதை'   Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
"நாணயத்தின் கதை'   Poll_c10"நாணயத்தின் கதை'   Poll_m10"நாணயத்தின் கதை'   Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
"நாணயத்தின் கதை'   Poll_c10"நாணயத்தின் கதை'   Poll_m10"நாணயத்தின் கதை'   Poll_c10 
4 Posts - 2%
Guna.D
"நாணயத்தின் கதை'   Poll_c10"நாணயத்தின் கதை'   Poll_m10"நாணயத்தின் கதை'   Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
"நாணயத்தின் கதை'   Poll_c10"நாணயத்தின் கதை'   Poll_m10"நாணயத்தின் கதை'   Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
"நாணயத்தின் கதை'   Poll_c10"நாணயத்தின் கதை'   Poll_m10"நாணயத்தின் கதை'   Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நாணயத்தின் கதை'


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 24, 2022 1:54 pm

இந்தியாவில் இஸ்லாமிய ராஜ்யங்கள் ஸ்தாபிக்கப்பட்ட
பிறகே, நாடு முழுவதும் ஒரே மாதிரியான நாணயங்கள்
ஏற்பட்டன.

தங்க நாணயங்கள் மற்றும் வெள்ளி நாணயங்களில்,
முகலாயர்களின் மத நம்பிக்கையைக் குறிக்கும், "கலிமா'
ஒருபுறமும், மறுபுறத்தில் அரசரின் பெயரும் பொறிக்கப்
பட்டிருக்கும். அத்துடன், நாணயம் தயாரிக்கப்பட்ட
இடத்தையும், வருடத்தையும் பொறித்திருப்பர்.

பொன் நாணயங்களை வட்ட வடித்திலும், சதுர வடிவத்திலும்
தயாரித்தனர். பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட
மொகலாய அரசர்களான அக்பர், ஜஹாங்கீர் காலத்திய
நாணயங்கள், மிகவும் வேலைப்பாடுகள் உடை யவை.

வெள்ளி ரூபாய் நாணங்களையும், மொகலாய அரசர்களே
வெளியிட்டனர். ஒரு, "மொஹார்' பொன் நாணயம், பதினான்கு
வெள்ளி ரூபாய் நாணயத்துக்குச் சமம். இந்தியா வுக்கு வணிகம்
செய்ய வந்த பிரெஞ்சு, ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிகள்,
பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை, இதையே பின்பற்றி
நாணயங்களை வெளியிட்டு வந்தன.

இத்துடன், ரூபாயின் பின்னங்களான அணா, அரையணா,
காலணா நாணயங்களையும் உண்டாக்கினர்.

இஸ்லாமிய மதக் கோட்பாட்டின்படி, உருவத்தை செய்யக் கூடாது.
அதனால், முகமது அரசர்களின் காலத்தில், நாணயங்களில்
உருவங்கள் பொறிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, சரித்திர
காலத்தைக் குறிக்க, அப்போது ஆண்ட அரசர்களின் பெயர்,
நாணயம் தயாரிக்கப்பட்ட இடம், காலம், குரானின் சில
எழுத்துக்கள் ஆகியவையே நாணயங்களில் பொறிக்கப்
பட்டிருந்தன.
-
அனுராகம் பதிப்பக வெளியீடான, "நாணயத்தின் கதை'
நூலிலிருந்து...
-நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 24, 2022 6:41 pm

"நாணயத்தின் கதை'   103459460 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக