புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 09/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_m10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10 
68 Posts - 55%
heezulia
கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_m10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10 
35 Posts - 28%
mohamed nizamudeen
கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_m10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10 
7 Posts - 6%
prajai
கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_m10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_m10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_m10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10 
2 Posts - 2%
mini
கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_m10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10 
2 Posts - 2%
E KUMARAN
கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_m10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10 
1 Post - 1%
King rafi
கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_m10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_m10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_m10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10 
115 Posts - 49%
heezulia
கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_m10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10 
88 Posts - 38%
mohamed nizamudeen
கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_m10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10 
11 Posts - 5%
prajai
கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_m10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10 
6 Posts - 3%
சுகவனேஷ்
கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_m10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10 
3 Posts - 1%
mini
கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_m10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_m10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_m10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10 
2 Posts - 1%
Barushree
கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_m10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_m10கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருடன் வட்டமிட்ட பிறகே குடமுழுக்கு


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 24, 2022 5:02 pm

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் பல ஆலயங்களில் குடமுழுக்கு நடைபெற்றது. கோவில் கோபுரத்தின் மீதுள்ள கலசத்தின் மீது புனித நீரால் அபிஷேகம் செய்யும் முன்பாக கருடன் வட்டமிட்டு ஆசிர்வதித்தது. அதைக்கண்டு பலரும் பக்தி பரவசமடைந்தனர். எந்த கோவிலாக இருந்தாலும் கருடன் வட்டமிட்ட பின்னரே குடமுழுக்கு நடைபெறுவது வழக்கம். கருடன் ஏன் கோவில் கோபுரத்தின் மீது வட்டமிடுகிறது என்று பார்க்கலாம்.

கருடன் பட்சி ராஜன். பெருமாளின் வாகனம். பெருமாள் ஆலயங்களில் கருட வாகனத்தில் எழுந்தருளும் காட்சியைப் பார்க்கவே ஏராளமானோர் கூடுவார்கள். குடமுழுக்கு நடைபெறும் போது அங்கு ஆறுகால யாக பூஜைகள் நடைபெறும். அந்த யாக பூஜைகள் திருப்தியாக இருந்தது என்பதை உணர்த்தவும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றுள்ள பக்தர்களுக்கு ஆசி வழங்கவுமே கருடபட்சிகள் கோபுரத்தின் மீது வட்டமிடுகின்றன.

நம் நாட்டில், எந்தக் கடவுளுக்குரிய ஆலயங்களின் குடமுழுக்கு விழா நிகழ்ச்சியிலும், குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறானா என்பதையே மிகவும் முக்கியமாகப் பார்ப்பர்.

வடபழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு நடைபெற்ற போது நான்கு கருடன்கள் ஒன்றாக வட்டமிட்டதைப் பார்த்து கூடியிருந்த அனைவரும் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்று முழுக்க மிட்டனர். அதன் பிறகே குடமுழுக்கு நடைபெற்றது. கோபுரத்தின் கருடன் வட்டம் இடாமல் இருந்தால், யாகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கலாம் என்று முடிவு செய்வர். கருடன் வட்டமிடும் காத்திருப்பார்கள். வானத்தில் கருடனைப் பார்த்த பின்னரே கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். இதற்கு காரணம் கருடன் வேத படிவமானவன். வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் ஒரு சடங்கில் வேத வடிவமான கருடன் எழுந்தருள்வது தானே முறையாகும். ஆனால் சரியான வேத வேள்வி நடக்காத போது அவ்விடத்தில் அவனுக்கு என்ன வேலை? எனவேதான் கருட தரிசனத்திற்கு பிறகே திருக்குட முழுக்கு நடத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான மந்திரங்களில் கருட மந்திரமான கருட பஞ்சாக்ஷரிக்குத் தனிச் சிறப்பு உண்டு. தத்புருஷாய வித்மஹே ஸுவர்ண பக்ஷாய தீமஹி தந்நோ கருட ப்ரசோதயாத் என்று சொல்லி கருடனை வணங்கலாம். கருடனை வணங்கினால் சகலவிதமான நன்மைகளும் பெருகும். கண் பார்வை குறைபாடுகள் அகலும் பகையும் பிணியும் நீங்கும். செல்வளம் கொழிக்கும். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம். பிறரை வசியம் செய்வது, மயங்க வைப்பது, பகைவர்களை அடக்குவது, அந்தரத்தில் உலவுதல், நெருப்பிடையே பயம் இல்லாமல் புகுந்து செல்வது, இந்திரஜாலம் காட்டுவது, படிப்பில் நல்ல தேர்ச்சி, நினைவாற்றல், தேர்வில் வெற்றி ஆகியவற்றை கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுவதன் மூலமாகப் பெறமுடியும் என்று பத்ம புராணம் கூறுகிறது.

கருட தண்டகத்தை பாராயணம் செய்து வந்தால் எதிரிகள் தொல்லை ஒழிந்து போகும். நோய் நொடிகள் அண்டாது. விஷ ஐந்துக்களால் எந்த விதமான துன்பமும் ஏற்படாது என்பது நம்பிக்கை.


நன்றி தட்ஸ் தமிழ் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 24, 2022 5:07 pm

நேற்று நேரலையில் பார்த்துக்கொண்டு இருந்த போது முதலில் மூன்று கருடனும் பிறகு நான்காவது கருடனும் வட்டமிட தொடங்கியது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 24, 2022 8:29 pm



இந்த வீடியோவில் அந்த 4 கருடங்களை நீங்கள் பார்க்கலாம் புன்னகை

:வணக்கம்: அன்பு மலர் :வணக்கம்: அன்பு மலர் :வணக்கம்: அன்பு மலர் :வணக்கம்:
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக