புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
3 Posts - 2%
bala_t
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
1 Post - 1%
prajai
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
280 Posts - 42%
heezulia
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
6 Posts - 1%
prajai
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
5 Posts - 1%
manikavi
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமர்ந்திருக்கும் கருடன்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 30, 2020 10:54 pm

அமர்ந்திருக்கும் கருடன்! E_1601129504அமர்ந்திருக்கும் கருடன்! E_1601129500

பெருமாளின் வாகனமான கருடாழ்வார், பெருமாள் சன்னிதி எதிரில், நின்ற நிலையில் வணங்கியபடி காட்சி தருவதை பார்த்திருப்பீர்கள். ஆனால், அமர்ந்த நிலையில் அவரைக் காண வேண்டுமானால், திருவள்ளூர் மாவட்டம், கோயில் பதாகை, சுந்தரராஜப் பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

பிருகு, மார்கண்டயே மகரிஷிகளின் தவத்தை மெச்சி, திருப்புல்லாணி - ராமநாதபுரம், பூரி - ஒடிசா, திருமழிசை - திருவள்ளூர் ஆகிய இடங்களில் காட்சி தந்தார், பெருமாள்.
இது போதாதென்று அவர்கள், உலகிலேயே மிக அருமையான, சேதாரண்ய க்ஷேத்திரத்தில் - துாய்மையான இடத்தில், பூரண சேவை கிடைக்க வேண்டும் என்று, 12 ஆண்டு தவம் செய்தனர்.

அதன்படி, கோயில் பதாகையில் பூரண சேவையளித்தார், பெருமாள். அவர் அழகாக இருந்ததால், சுந்தரராஜ பெருமாள் எனப்பட்டார். 'பதாகை' என்றால், வழி. இந்த ஊர் வழியாக மாசிலாமணீஸ்வரர் கோவிலுக்கு, சோழ மன்னன் ஒருவன் சென்று வருவான். அதனால், இவ்வூர், கோயில் பதாகை என்று, பெயர் பெற்றது.

பெரும்பாலான பெருமாள் கோவில்களில் கருடாழ்வார், பெருமாள் எதிரே, நின்ற நிலையில் தான் காட்சி தருவார். பெருமாளை வாகனங்களில் சுமந்து வரும் போது, ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். ஆனால், இங்கு தவக்கோலத்தில், அமர்ந்த நிலையில் பெருமாள் எதிரே உள்ளார்.

இது தவிர, நின்ற நிலையிலும் ஒரு கருடாழ்வார், கருவறையின் பின்பக்கம் உள்ளார். இந்தச் சிலை மிகப் பழமையானது. கருடனின் முகம் சற்று வித்தியாசமாக உள்ளது.
மாங்காடு காமாட்சியம்மன், சிவனை அடையும் நோக்கத்தில், ஊசி முனையில் நின்று கடும் தவம் செய்த போது, உலகமே நடுங்கியது. அக்னி பிழம்புகள் வெளிப்பட்டன. அவளது உக்கிரத்தை தணிக்க, சங்கு, சக்கரத்துடன் வந்தார், பெருமாள்.

சக்கரத்தின் வலிமை கண்ட அக்னி, கட்டுக்குள் வந்தது. சக்கரத்தை ஏவும்போது, பெருமாள் எதிரில் நின்றால் தலை போய் விடுமோ என கருதிய கருடாழ்வார், தரையில் அமர்ந்து, தியானம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில், அமர்ந்த நிலையில் கருடாழ்வார் விக்ரகம் அமைக்கப்பட்டது. இங்குள்ள தாயாரை, சுந்தரவல்லி என்பர்.

ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், ஆஞ்சநேயர் மற்றும் நிகமாந்த வேதாந்த தேசிகர் சன்னிதிகளும் உள்ளன.

ஆவடி - ரெட்ஹில்ஸ் வழியில், 3 கி.மீ., துாரத்தில் கோயில் பதாகை உள்ளது. இங்குள்ள ரேஷன் கடை பேருந்து நிறுத்தத்தில் இருந்து, நடந்து செல்லும் துாரத்தில் கோவில் இருக்கிறது.

தி. செல்லப்பா
நன்றி வாரமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 02, 2020 5:17 pm

அமர்ந்திருக்கும் கருடன்! 3838410834 அமர்ந்திருக்கும் கருடன்! 103459460 அமர்ந்திருக்கும் கருடன்! 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 02, 2020 10:39 pm

நன்றி. ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக