புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
48 Posts - 43%
heezulia
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
prajai
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
414 Posts - 49%
heezulia
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
28 Posts - 3%
prajai
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 09, 2021 6:49 pm

தெனாலி , ஓவியம்: மகேஸ்
நன்றி-சக்தி விகடன்
-
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Vikatan%2F2019-05%2F96dbb645-dbae-4808-b6d3-42b248d4bc54%2F116034_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
ஒரு ராஜாவோட சபையில, “கவலையில்லாத மனுஷன்னு யாராவது இருக்க முடியுமா?”ன்னு ஒருமுறை பேச்சு வந்துது. சபையில ஒருத்தர் சொன்னார்... “எனக்குக் கவலைங்கிறதே இல்லைன்னு யாராவது சொன்னா, அது ஜமுக்காளத்துல வடிகட்டின பொய்! சின்னதோ, பெரியதோ... எல்லாருக்கும் ஏதாவது ஒரு கவலை இருந்தே தீரும்!”

“உண்மைதான்! நிறைய காசு பணம் உள்ளவங்க, சொத்து சுகம் உள்ளவங்களுக்குக்கூட ஏதாவது ஒரு கவலை இருக்கிறதைப் பார்த்திருக்கேன்”னார் இன்னொருத்தர்.

“ஏதாவது ஒரு கவலையா? நல்லாச் சொன்னீங்க! பணம் காசு, சொத்து சுகம் உள்ளவங்களுக்குத்தான் ஏகப்பட்ட கவலை இருக்கும். சொல்லப்போனா, அந்தப் பணம் காசை நல்லபடியா வெச்சுக் காப்பாத்தணு மேங்கிறதுதான் அவங்களோட முதல் கவலையா இருக்கும்!”னு சொல்லிட்டுச் சிரிச்சார் வேறு ஒருத்தர்.

இப்ப ராஜாவுக்கு ஒரு கவலை வந்துட்டுது. தன் ஆட்சியில, தன் நாட்டு மக்கள் எல்லோரும் கவலையில்லாம இருக்காங்களாங்கிற கவலைதான் அது! இதை நேரிலேயே போய்ப் பார்த்து வரலாம்னு, ஒரு நாள் மாறுவேஷத்துல நகர்வலம் கிளம்பினான் ராஜா.

அவன் பார்த்தவரையில எல்லார் வீட்டுலயும் ஏதாவது ஒரு துயரம், ஒரு கவலை இருக்கவே செஞ்சுது. பார்த்துக்கிட்டே போனான் ராஜா. கவலையில்லாத மனுஷன் ஒருத்தனாவது கண்ணுல படமாட்டானான்னு அவனுக்குள்ளே ஒரு ஆதங்கம்!

உச்சி வெயில் நேரம். ஒரு வயல்வெளி பக்கமா நடந்து போயிட்டிருந்தான் ராஜா. அங்கே வயல்ல ஓர் உழவன் உல்லாசமா பாட்டுப் பாடியபடி, ஆனந்தமா வயலுக்குத் தண்ணி இறைச்சுக்கிட்டிருந்தான். ராஜாவுக்குச் சந்தோஷமாயிட்டுது.

உடனே அவன் கிட்டே போனான். “உங்களைப் பார்த்தா கொஞ்சம்கூட கவலை இல்லாதவர் மாதிரி இருக்கீங்களே... இது உங்க சொந்த நிலமா?”ன்னு கேட்டான்.

“எனக்குக் கவலை இல்லைங்கிறது உண்மைதான்! ஆனா, இது என் சொந்த நிலம் இல்லை. இங்கே நான் தினக்கூலிக்குதான் வேலை செய்யறேன். என் தினசரி கூலி 16 அணா!” என்று சொன்னான் அந்த உழவன்.

ராஜாவுக்கு ஆச்சரியமாபோச்சு. “வெறும் பதினாறு அணாவுல எப்படி உங்களால கவலை இல்லாம குடும்பத்தை நடத்த முடியுது?”ன்னு கேட்டான்.

“அது ஒண்ணுமில்லே! என் தினசரி வருமானத்துல நாலணாவை பழைய கடன் அடைக்க செலவு பண்றேன்; இன்னொரு நாலணாவை தான தருமத்துக்குப் பயன்படுத்தறேன்; இன்னொரு நாலணாவை வட்டிக்கு விடறேன்; மீதி நாலணாவுல எனக்கும் என் மனைவிக்குமான செலவை முடிச்சுக்கறேன்!”னான் அந்த உழவன்.

“பழைய கடனுக்கே நாலணா செலவு பண்றதா சொல்றீங்களே, கடன் இருந்தும் கவலை இல்லையா உங்களுக்கு?”ன்னு கேட்டான் ராஜா.

“நான் பழைய கடன்னு சொன்னது வயசான என் அப்பா, அம்மாவுக்குச் செலவு செய்யறதை; தான தருமம்னு குறிப்பிட்டது என்னோட விதவைச் சகோதரிக்கும் அவளின் பிள்ளைகளுக்கும் செலவழிக்கிறதை; வட்டிக்குக் கொடுக்கிறேன்னு குறிப்பிட்டது என் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, அவங்களோட படிப்புக்குச் செலவழிக்கிறதை!

ஒரு மனுஷன் தன்னோட வருமானத்தை இப்படி நாலா பிரிச்சுக்கிட்டுச் செலவு பண்ணினா, கவலைக்கு இடமே இல்லையே?”ன்னான் உழவன். சுவாமி ஈஸ்வரானந்த கிரி சொன்ன கதை இது. இந்தக் கதையில வர்ற ராஜா மட்டுமில்லே; நீங்களும் இப்ப யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்கதானே?!



kandansamy இந்த பதிவை விரும்பியுள்ளார்

kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Tue Sep 07, 2021 8:49 pm

மிகவும் அருமையான கதை வாழ்த்துக்கள்


கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக