புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
53 Posts - 42%
heezulia
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
304 Posts - 50%
heezulia
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
21 Posts - 3%
prajai
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
3 Posts - 0%
Barushree
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 09, 2021 6:49 pm

தெனாலி , ஓவியம்: மகேஸ்
நன்றி-சக்தி விகடன்
-
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Vikatan%2F2019-05%2F96dbb645-dbae-4808-b6d3-42b248d4bc54%2F116034_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
ஒரு ராஜாவோட சபையில, “கவலையில்லாத மனுஷன்னு யாராவது இருக்க முடியுமா?”ன்னு ஒருமுறை பேச்சு வந்துது. சபையில ஒருத்தர் சொன்னார்... “எனக்குக் கவலைங்கிறதே இல்லைன்னு யாராவது சொன்னா, அது ஜமுக்காளத்துல வடிகட்டின பொய்! சின்னதோ, பெரியதோ... எல்லாருக்கும் ஏதாவது ஒரு கவலை இருந்தே தீரும்!”

“உண்மைதான்! நிறைய காசு பணம் உள்ளவங்க, சொத்து சுகம் உள்ளவங்களுக்குக்கூட ஏதாவது ஒரு கவலை இருக்கிறதைப் பார்த்திருக்கேன்”னார் இன்னொருத்தர்.

“ஏதாவது ஒரு கவலையா? நல்லாச் சொன்னீங்க! பணம் காசு, சொத்து சுகம் உள்ளவங்களுக்குத்தான் ஏகப்பட்ட கவலை இருக்கும். சொல்லப்போனா, அந்தப் பணம் காசை நல்லபடியா வெச்சுக் காப்பாத்தணு மேங்கிறதுதான் அவங்களோட முதல் கவலையா இருக்கும்!”னு சொல்லிட்டுச் சிரிச்சார் வேறு ஒருத்தர்.

இப்ப ராஜாவுக்கு ஒரு கவலை வந்துட்டுது. தன் ஆட்சியில, தன் நாட்டு மக்கள் எல்லோரும் கவலையில்லாம இருக்காங்களாங்கிற கவலைதான் அது! இதை நேரிலேயே போய்ப் பார்த்து வரலாம்னு, ஒரு நாள் மாறுவேஷத்துல நகர்வலம் கிளம்பினான் ராஜா.

அவன் பார்த்தவரையில எல்லார் வீட்டுலயும் ஏதாவது ஒரு துயரம், ஒரு கவலை இருக்கவே செஞ்சுது. பார்த்துக்கிட்டே போனான் ராஜா. கவலையில்லாத மனுஷன் ஒருத்தனாவது கண்ணுல படமாட்டானான்னு அவனுக்குள்ளே ஒரு ஆதங்கம்!

உச்சி வெயில் நேரம். ஒரு வயல்வெளி பக்கமா நடந்து போயிட்டிருந்தான் ராஜா. அங்கே வயல்ல ஓர் உழவன் உல்லாசமா பாட்டுப் பாடியபடி, ஆனந்தமா வயலுக்குத் தண்ணி இறைச்சுக்கிட்டிருந்தான். ராஜாவுக்குச் சந்தோஷமாயிட்டுது.

உடனே அவன் கிட்டே போனான். “உங்களைப் பார்த்தா கொஞ்சம்கூட கவலை இல்லாதவர் மாதிரி இருக்கீங்களே... இது உங்க சொந்த நிலமா?”ன்னு கேட்டான்.

“எனக்குக் கவலை இல்லைங்கிறது உண்மைதான்! ஆனா, இது என் சொந்த நிலம் இல்லை. இங்கே நான் தினக்கூலிக்குதான் வேலை செய்யறேன். என் தினசரி கூலி 16 அணா!” என்று சொன்னான் அந்த உழவன்.

ராஜாவுக்கு ஆச்சரியமாபோச்சு. “வெறும் பதினாறு அணாவுல எப்படி உங்களால கவலை இல்லாம குடும்பத்தை நடத்த முடியுது?”ன்னு கேட்டான்.

“அது ஒண்ணுமில்லே! என் தினசரி வருமானத்துல நாலணாவை பழைய கடன் அடைக்க செலவு பண்றேன்; இன்னொரு நாலணாவை தான தருமத்துக்குப் பயன்படுத்தறேன்; இன்னொரு நாலணாவை வட்டிக்கு விடறேன்; மீதி நாலணாவுல எனக்கும் என் மனைவிக்குமான செலவை முடிச்சுக்கறேன்!”னான் அந்த உழவன்.

“பழைய கடனுக்கே நாலணா செலவு பண்றதா சொல்றீங்களே, கடன் இருந்தும் கவலை இல்லையா உங்களுக்கு?”ன்னு கேட்டான் ராஜா.

“நான் பழைய கடன்னு சொன்னது வயசான என் அப்பா, அம்மாவுக்குச் செலவு செய்யறதை; தான தருமம்னு குறிப்பிட்டது என்னோட விதவைச் சகோதரிக்கும் அவளின் பிள்ளைகளுக்கும் செலவழிக்கிறதை; வட்டிக்குக் கொடுக்கிறேன்னு குறிப்பிட்டது என் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, அவங்களோட படிப்புக்குச் செலவழிக்கிறதை!

ஒரு மனுஷன் தன்னோட வருமானத்தை இப்படி நாலா பிரிச்சுக்கிட்டுச் செலவு பண்ணினா, கவலைக்கு இடமே இல்லையே?”ன்னான் உழவன். சுவாமி ஈஸ்வரானந்த கிரி சொன்ன கதை இது. இந்தக் கதையில வர்ற ராஜா மட்டுமில்லே; நீங்களும் இப்ப யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்கதானே?!



kandansamy இந்த பதிவை விரும்பியுள்ளார்

kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Tue Sep 07, 2021 8:49 pm

மிகவும் அருமையான கதை வாழ்த்துக்கள்


கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக