புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
79 Posts - 45%
ayyasamy ram
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
55 Posts - 32%
i6appar
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
79 Posts - 45%
ayyasamy ram
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
55 Posts - 32%
i6appar
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 16, 2022 4:42 pm

·
.!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  271735778_10227657656254859_7725033333423452286_n.jpg?_nc_cat=107&ccb=1-5&_nc_sid=825194&_nc_ohc=Rgb5hxktZwYAX_jkeVU&_nc_ht=scontent.fmaa2-2காஞ்சீபுரம் ஸ்ரீமடத்தில் ஒரு நாள் ஸாயங்காலம், பெரியவா தர்ஶனம் தந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வயஸான தம்பதி வந்து நமஸ்காரம் பண்ணினார்கள்.
அந்த மாமாவின் பஞ்சகச்சம், மாமியின் மடிஸார் ரெண்டுமே புது வஸ்த்ரங்களாக இருந்தன. நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்த அவர்களை புன்னகையோடு கடாக்ஷித்தார்.
.
"என்ன..... எல்லாம் நல்லபடி ஆச்சா?"
.
"பெரியவா ஆஶீர்வாதத்ல... எல்லாம் நன்னா நடந்துது....."
.
அந்த அம்மா, கண்ணில் வழிந்த நீரை கட்டுப்படுத்தமுடியாமல் தவித்தாள்.
.
"இங்கியே அப்டி ஒக்காந்துக்கோங்கோ.... ரெண்டுபேரும்"
.
கொஞ்சம் தள்ளி அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். அதன் பிறகு பெரியவா இவர்களிடம் எதுவும் பேசவில்லை. கூட்டம் இருந்ததால், மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
.
ஆனால் பெரியவாளுடைய கைகள் மட்டும், கிறுகிறுவென்று தன்னிச்சையாக ஒரு கார்யத்தை பண்ணிக் கொண்டிருந்தன.
தேனீக்களும், வண்ணத்துப் பூச்சிகளும் கிறுகிறுவென்று அங்குமிங்கும் பறந்து பறந்து மலர்களில் உள்ள மகரந்த தேனை ஸேகரிக்கும்.
.
நம்முடைய ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளோ, தன்னுடைய கைகளால் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் போல பரபரவென்று சுற்றி இருந்த பூக்களை எல்லாம் திரட்டி திரட்டி, அழகான மாலைகளாக தொடுத்துக்கொண்டிருந்தார்! வருவோர் போவோரிடம் பேசுவதற்கும் இதற்கும் ஸம்பந்தமேயில்லை என்பதுபோல், ஶம்-கரனின் கரங்கள் அற்புதமான மாலைகளை தொடுத்துக் கொண்டிருந்தன!
.
ஆஹா! ரெண்டு மாலைகள் தயார்!
.
யாருக்கு?
.
"இங்க வாங்கோ.. ரெண்டுபேரும் "
அந்த வயஸான தம்பதிகளை அழைத்தார்.
.
"இந்தா..... இந்த ரெண்டு மாலையையும் அவாகிட்ட குடு"
.
ஸாக்ஷாத் பகவான் கையாலேயே தொடுத்த ரெண்டு மாலைகளும் அந்த பாக்யஶாலி தம்பதி கைக்கு போனது.
.
"ம்ம்...! மாலை மாத்திக்கோங்கோ!...."
அருகிலிருந்த குறிப்பறிந்த வேதபண்டிதர்கள், மந்த்ரங்களை ஓதினார்கள்.
.
அந்த அம்மாவோ, "ஸர்வேஶ்வரா! ஸர்வேஶ்வரா!" என்று அரற்றவே ஆரம்பித்து விட்டாள்!
.
பெரியவாளுடைய அனுக்ரஹமே பரமானந்தம்! அதிலும் இது எப்பேர்பட்ட ஆனந்த அதிர்ச்சியான அனுக்ரஹம்!
.
ரெண்டு பேருடைய கண்களும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கொட்டித் தீர்த்தன.
மறுபடியும் அவர்கள் நமஸ்காரம் பண்ணியதும், குங்கும ப்ரஸாதம் தந்து ஆஶீர்வதித்தார்.
.
சுற்றி இருந்தவர்களுக்கு உள்ளே ஒரே அரிப்பு!!
"என்ன விஷயம்? யார் இவர்கள்? பெரியவாளே தன் கையால் மாலை கட்டிக் குடுத்திருக்காரே?...."
ஆவலை அடக்க முடியாமல் ஒருத்தர், மெதுவாக அந்த அம்மாவிடமே விஜாரித்தார்.
.
"எங்களுக்கு ஸொந்த ஊர் பெங்களூர்..! இன்னிக்கி இவரோட 70-வது பிறந்தநாள். எங்க பிள்ளை மெட்ராஸ்ல இருக்கான். காலேல பிள்ளையாத்ல பீமரதஶாந்தி பண்ணிண்டார். எங்களுக்கு எல்லாமே பெரியவாதான்! பிள்ளேட்ட "பெரியவாள எனக்கு இன்னிக்கி தர்ஶனம் பண்ணணும்-னு ரொம்ப ஆசையா இருக்குடா...."ன்னு சொன்னேன்.
அவனுக்கு நாளைக்கி பெங்களூர்ல ஏதோ அவஸர வேலை இருக்குன்னுட்டு, "அம்மா....இன்னிக்கி முடியாதும்மா! நிச்சியமா இன்னொரு தரம் பெரியவா தர்ஶனத்துக்கு கூட்டிண்டு போறேன்"-ன்னு சொன்னான்.
.
வேற என்ன பண்றது? மானஸீகமா பெரியவாளையே நெனச்சிண்டு, எல்லோருமா... ரெண்டு கார்ல பெங்களூர் கெளம்பினோம்.
வேலூர் பைபாஸ் ரோடுல, அவாள்ளாம் வந்துண்டிருந்த காரோட "ஆக்ஸில்" ஒடஞ்சுபோச்சு ! எப்டியும் ரெண்டு மணி நேரமாவது ஆகுன்னுட்டா! ஒடனே நா....."காஞ்சிபுரம் பக்கத்லதான இருக்கு
! அப்பாவும் நானும் இன்னொரு கார்ல போய், பெரியவாளை தர்ஶனம் பண்ணிட்டு வரோம்!"-ன்னு சொல்லிட்டு, ஒடனேயே கெளம்பி வந்துட்டோம்..! பெரியவாளோட க்ருபையை தாங்கவே முடியல! எனக்கு இதுக்கு மேல ஒண்ணுமே வேணாம்....."
.
அந்த அம்மா அடக்கமாட்டாமல், ஆனந்தம் பொங்க அழுதாள்.
பகவான் தன்னிடம் ஆத்மார்த்தமாக பக்தி பூண்டவர்களை எந்த நிலையிலும் தன்னிடம் அழைத்துக் கொள்வான் !
.
நாம் செய்யவேண்டியது அவனிடம் படாடோபமில்லாத உண்மையான அன்பு வவைப்பது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர..
காலடி சங்கர
காமகோடி சங்கர..
சிவ சிவ சங்கர
பவ பவ சங்கர...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻

நன்றி முகநூல் Gopala Rathna KumarShree Mahaperiyava Gruham Seva Trust covai
நேற்று, முற்பகல் 11:22



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 16, 2022 4:44 pm

ஹர சங்கர ஜயஜய சங்கர
காஞ்சி சங்கர காமகோடி சங்கர
ஹர சங்கர ஜயஜய சங்கர
ஹர சங்கர ஜயஜய சங்கர
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக