புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புஜாரா, ரஹானே ஓய்வு நேரம் வந்துவிட்டது; ஸ்ரேயாஸ் அய்யரும் பிற இளம் வீரர்களும் ஏன் காத்திருக்க வேண்டும்?
Page 1 of 1 •
புஜாரா, ரஹானே ஓய்வு நேரம் வந்துவிட்டது; ஸ்ரேயாஸ் அய்யரும் பிற இளம் வீரர்களும் ஏன் காத்திருக்க வேண்டும்?
#1355687- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஜோகன்னஸ்பர்க்: இந்திய அணியில் மூத்த வீரர், முன்னாள் கேப்டன், வெற்றிகரமான கேப்டன் என்ற அடையாளங்களுடன் வீரர்கள் அணியில் ஒட்டிக்கொண்டு இளம் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கைப் பாதையை அடைப்பது காலங்காலமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது சத்தேஸ்வர் புஜாரா, அஜின்கயே ரஹானே இருவரும் சேர்ந்துள்ளார்கள்.
மோசமான ஃபார்ம்
கடந்த 2 ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ரஹானே, புஜாரா இருவரையும் நீக்கிவிட்டு இளம் வீரர்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் எழுந்தது. ஆனால், அந்த விமர்சனங்கள் எழும்போது ஒரு அரை சதம், சதம் மட்டும் அடித்து ஃபார்முக்கு வந்துவிட்டதாகக் கூறி இருவரும் மீண்டும் அணியில் ஒட்டிக்கொண்டு வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்கத் தொடர்தான் இருவருக்கும் வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று சமீபத்தில் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. அதன் பிறகாவது இருவரின் பேட்டிங்கிலும் ஏதாவது முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
2-வது டெஸ்ட்டிலும் சொதப்பல்
ரஹானே, புஜாரா இருவருமே செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ரன் சேர்க்கவில்லை. புஜாரா (0,16) ரஹானே (48, 20) என ரன்கள் சேர்த்தனர். ஜோகன்னஸ்பர்க்கில் நடந்துவரும் 2-வது டெஸ்ட் போட்டியில் ரஹானே டக்அவுட்டிலும், புஜாரா 3 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறி தாங்கள் ஃபார்மில் இல்லை என்பதை உணர்த்திவிட்டனர்.
2-வது டெஸ்ட் போட்டியில் இருவருமே தென் ஆப்பிரிக்க வீரர் ஆலிவரின் பந்துவீச்சில்தான் ஆட்டமிழந்தனர். ரஹானே, புஜாரா ஆட்டமிழந்த விதம் ஏறக்குறைய ஒன்றுதான். ஆஃப் ஸ்டெம்ப்புக்கு வெளியே சென்ற பந்தைக் கை தூக்கி லீவ் செய்யாமல் அதைத் தேவையில்லாமல் தொட்டு ரஹானே ஆட்டமிழந்தார்.
அவுட்சைட் ஆஃப் சென்ற பந்தை டிபெண்ட் செய்ய முற்பட்டு புஜாரா விக்கெட்டைப் பறிகொடுத்தார். உண்மையில் மூத்த வீரர்களாக இருக்கும் இருவருக்குமே எந்தப் பந்தை லீவ் செய்ய வேண்டும், டிபெண்ட் செய்யவேண்டும் எனத் தெரியவில்லையா, அல்லது தெரிந்தே தவறு செய்தார்களா எனத் தெரியவில்லை. ஆனால், இருவரும் நிச்சயமாக ஃபார்மில் இல்லை என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.
ஸ்ரேயாஸுக்கு வாய்ப்பு மறுப்பு ஏன்?
நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம், அரை சதம் அடித்து ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு வழங்காமல் மூத்த வீரர் எனும் அட்டையுடன் அணிக்குள் இருக்கும் இருவரும் தேவையா என்பதை பிசிசிஐ யோசிக்கும் நேரம் வந்துவிட்டது.
ஸ்ரேயாஸ், பிரித்வி ஷா, ஷுப்மான் கில், பஞ்ச்சல் போன்ற ஏராளமான இளம் வீரர்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கும்போது தொடர்ந்து சொதப்பும் மூத்த வீரர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கி வீணடிக்க வேண்டும். முச்சதம் அடித்த கருண் நாயர் கண்டுகொள்ளப்படாமல், வாய்ப்பு தராமல் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையே வீணடிக்கப்பட்டதற்கு இதுபோன்ற மூத்த வீரர்கள் கிணற்றில் போட்ட கல்லாக, அணியை விட்டு நகராமல் இருந்ததுதான் முதல் காரணம். அதுபோன்று ஸ்ரேயாஸ் அய்யரின் வாழ்க்கையும் அமைந்துவிடக்கூடாது.
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது எனக் கூறுவார்கள். அதுபோன்றுதான் புஜாராவின் பேட்டிங் கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
புஜாராவின் கணக்கைக் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து எடுத்துக்கொண்டால் இதுவரை 45 இன்னிங்ஸ் விளையாடி அதில் 1,189 ரன்கள் சேர்த்துள்ளார். அதில் அவரின் சராசரி 26.89 ரன்கள் மட்டும்தான்.
கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் புஜாரா கடைசியாக சதம் அடித்தார். அதன்பின் அடிக்கவில்லை. ஆனால், அணியில் தொடர்ந்து 3-வது வரிசையில் புஜாராவுக்குத் தேர்வுக் குழுவினர் இடம் ஒதுக்குவது என்ன நியாயம்?
2020-21 சீசனில் புஜாரா, 8 போட்டிகளில் விளையாடி 404 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 4 அரை சதங்கள், 2 முறை டக் அவுட்டில் ஆட்டமிழந்தார் சராசரி 28 ரன்கள்தான்.
2021-ம் ஆண்டு சீசனில் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய புஜாரா 250 ரன்கள் மட்டும்தான் சேர்த்தார். இதில் 2 அரை சதங்கள், 37 ரன்கள் சராசரி வைத்துள்ளார். 2021-22 சீசனில் 4 போட்டிகளில் விளையாடிய புஜாரா 114 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரு அரை சதம், சதம் கூட அடிக்கவில்லை, 2 முறை டக்அவுட்டில் ஆட்டமிழந்துள்ளார்.
வேஸ்ட் லக்கேஜ் ரஹானே?
ரஹானேவை எடுத்துக்கொண்டால் கடந்த ஓராண்டாக டெஸ்ட் போட்டியில் அவரின் பேட்டிங் சராசரி 19 ரன்கள்தான். ஏற்கெனவே மோசமான ஃபார்ம் காரணமாக துணை கேப்டன் பதவி ரஹானேவிடம் இருந்து பறிக்கப்பட்டது.
கடந்த 16 இன்னிங்ஸ்களில் ரஹானே 4 முறை டக்அவுட்டில் ஆட்டமிழந்திருக்கிறார், 3 முறை மட்டும்தான் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். கடந்த 3 சீசன்களில் ரஹானேயின் சராசரி 30 ரன்களுக்கும் குறைவாக இருந்தபோதிலும் தொடர்ந்து அணியில் நீடித்து வருகிறார்.
கடந்த 2020-21 சீசனில் ரஹானே 8 போட்டிகளில் விளையாடி 380 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரு சதம், அரை சதம், 2 முறை டக் அவுட் அடங்கும். சராசரி 29.33 ரன்கள் மட்டும்தான்.
2021-ம் ஆண்டு சீசனில் 5 போட்டிகளில் ஆடிய ரஹானே 171 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரு அரை சதம், ஒருமுறை டக்அவுட் சராசரி 19 ரன்கள்தான். 2021-22 சீசனில் 3 போட்டிகளில் ஆடிய ரஹானே 107 ரன்கள் சேர்த்துள்ளார். அரை சதம், சதம் கூட அடிக்கவி்ல்லை, ஒருமுறை டக்அவுட், பேட்டிங் சராசரி 21 ரன்கள்தான்.
பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பிவரும் இருவரையும் இனியும் அணியில் நீடிக்க வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்?
தமிழ் ஹிந்து
மோசமான ஃபார்ம்
கடந்த 2 ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ரஹானே, புஜாரா இருவரையும் நீக்கிவிட்டு இளம் வீரர்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் எழுந்தது. ஆனால், அந்த விமர்சனங்கள் எழும்போது ஒரு அரை சதம், சதம் மட்டும் அடித்து ஃபார்முக்கு வந்துவிட்டதாகக் கூறி இருவரும் மீண்டும் அணியில் ஒட்டிக்கொண்டு வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்கத் தொடர்தான் இருவருக்கும் வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று சமீபத்தில் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. அதன் பிறகாவது இருவரின் பேட்டிங்கிலும் ஏதாவது முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
2-வது டெஸ்ட்டிலும் சொதப்பல்
ரஹானே, புஜாரா இருவருமே செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ரன் சேர்க்கவில்லை. புஜாரா (0,16) ரஹானே (48, 20) என ரன்கள் சேர்த்தனர். ஜோகன்னஸ்பர்க்கில் நடந்துவரும் 2-வது டெஸ்ட் போட்டியில் ரஹானே டக்அவுட்டிலும், புஜாரா 3 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறி தாங்கள் ஃபார்மில் இல்லை என்பதை உணர்த்திவிட்டனர்.
2-வது டெஸ்ட் போட்டியில் இருவருமே தென் ஆப்பிரிக்க வீரர் ஆலிவரின் பந்துவீச்சில்தான் ஆட்டமிழந்தனர். ரஹானே, புஜாரா ஆட்டமிழந்த விதம் ஏறக்குறைய ஒன்றுதான். ஆஃப் ஸ்டெம்ப்புக்கு வெளியே சென்ற பந்தைக் கை தூக்கி லீவ் செய்யாமல் அதைத் தேவையில்லாமல் தொட்டு ரஹானே ஆட்டமிழந்தார்.
அவுட்சைட் ஆஃப் சென்ற பந்தை டிபெண்ட் செய்ய முற்பட்டு புஜாரா விக்கெட்டைப் பறிகொடுத்தார். உண்மையில் மூத்த வீரர்களாக இருக்கும் இருவருக்குமே எந்தப் பந்தை லீவ் செய்ய வேண்டும், டிபெண்ட் செய்யவேண்டும் எனத் தெரியவில்லையா, அல்லது தெரிந்தே தவறு செய்தார்களா எனத் தெரியவில்லை. ஆனால், இருவரும் நிச்சயமாக ஃபார்மில் இல்லை என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.
ஸ்ரேயாஸுக்கு வாய்ப்பு மறுப்பு ஏன்?
நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம், அரை சதம் அடித்து ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு வழங்காமல் மூத்த வீரர் எனும் அட்டையுடன் அணிக்குள் இருக்கும் இருவரும் தேவையா என்பதை பிசிசிஐ யோசிக்கும் நேரம் வந்துவிட்டது.
ஸ்ரேயாஸ், பிரித்வி ஷா, ஷுப்மான் கில், பஞ்ச்சல் போன்ற ஏராளமான இளம் வீரர்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கும்போது தொடர்ந்து சொதப்பும் மூத்த வீரர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கி வீணடிக்க வேண்டும். முச்சதம் அடித்த கருண் நாயர் கண்டுகொள்ளப்படாமல், வாய்ப்பு தராமல் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையே வீணடிக்கப்பட்டதற்கு இதுபோன்ற மூத்த வீரர்கள் கிணற்றில் போட்ட கல்லாக, அணியை விட்டு நகராமல் இருந்ததுதான் முதல் காரணம். அதுபோன்று ஸ்ரேயாஸ் அய்யரின் வாழ்க்கையும் அமைந்துவிடக்கூடாது.
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது எனக் கூறுவார்கள். அதுபோன்றுதான் புஜாராவின் பேட்டிங் கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
புஜாராவின் கணக்கைக் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து எடுத்துக்கொண்டால் இதுவரை 45 இன்னிங்ஸ் விளையாடி அதில் 1,189 ரன்கள் சேர்த்துள்ளார். அதில் அவரின் சராசரி 26.89 ரன்கள் மட்டும்தான்.
கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் புஜாரா கடைசியாக சதம் அடித்தார். அதன்பின் அடிக்கவில்லை. ஆனால், அணியில் தொடர்ந்து 3-வது வரிசையில் புஜாராவுக்குத் தேர்வுக் குழுவினர் இடம் ஒதுக்குவது என்ன நியாயம்?
2020-21 சீசனில் புஜாரா, 8 போட்டிகளில் விளையாடி 404 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 4 அரை சதங்கள், 2 முறை டக் அவுட்டில் ஆட்டமிழந்தார் சராசரி 28 ரன்கள்தான்.
2021-ம் ஆண்டு சீசனில் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய புஜாரா 250 ரன்கள் மட்டும்தான் சேர்த்தார். இதில் 2 அரை சதங்கள், 37 ரன்கள் சராசரி வைத்துள்ளார். 2021-22 சீசனில் 4 போட்டிகளில் விளையாடிய புஜாரா 114 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரு அரை சதம், சதம் கூட அடிக்கவில்லை, 2 முறை டக்அவுட்டில் ஆட்டமிழந்துள்ளார்.
வேஸ்ட் லக்கேஜ் ரஹானே?
ரஹானேவை எடுத்துக்கொண்டால் கடந்த ஓராண்டாக டெஸ்ட் போட்டியில் அவரின் பேட்டிங் சராசரி 19 ரன்கள்தான். ஏற்கெனவே மோசமான ஃபார்ம் காரணமாக துணை கேப்டன் பதவி ரஹானேவிடம் இருந்து பறிக்கப்பட்டது.
கடந்த 16 இன்னிங்ஸ்களில் ரஹானே 4 முறை டக்அவுட்டில் ஆட்டமிழந்திருக்கிறார், 3 முறை மட்டும்தான் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். கடந்த 3 சீசன்களில் ரஹானேயின் சராசரி 30 ரன்களுக்கும் குறைவாக இருந்தபோதிலும் தொடர்ந்து அணியில் நீடித்து வருகிறார்.
கடந்த 2020-21 சீசனில் ரஹானே 8 போட்டிகளில் விளையாடி 380 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரு சதம், அரை சதம், 2 முறை டக் அவுட் அடங்கும். சராசரி 29.33 ரன்கள் மட்டும்தான்.
2021-ம் ஆண்டு சீசனில் 5 போட்டிகளில் ஆடிய ரஹானே 171 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரு அரை சதம், ஒருமுறை டக்அவுட் சராசரி 19 ரன்கள்தான். 2021-22 சீசனில் 3 போட்டிகளில் ஆடிய ரஹானே 107 ரன்கள் சேர்த்துள்ளார். அரை சதம், சதம் கூட அடிக்கவி்ல்லை, ஒருமுறை டக்அவுட், பேட்டிங் சராசரி 21 ரன்கள்தான்.
பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பிவரும் இருவரையும் இனியும் அணியில் நீடிக்க வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்?
தமிழ் ஹிந்து
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: புஜாரா, ரஹானே ஓய்வு நேரம் வந்துவிட்டது; ஸ்ரேயாஸ் அய்யரும் பிற இளம் வீரர்களும் ஏன் காத்திருக்க வேண்டும்?
#1355688- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
எடுத்தோம் கவிழ்த்தோமென சில சமயங்களில் முடிவுகள் எடுக்கமுடியாது.
அடுத்த ஆட்டத்தில் அவர்களுடைய பங்களிப்பை கவனத்தில் கொள்வார்கள்.
அடுத்த ஆட்டத்தில் அவர்களுடைய பங்களிப்பை கவனத்தில் கொள்வார்கள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: புஜாரா, ரஹானே ஓய்வு நேரம் வந்துவிட்டது; ஸ்ரேயாஸ் அய்யரும் பிற இளம் வீரர்களும் ஏன் காத்திருக்க வேண்டும்?
#1355691- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1355688T.N.Balasubramanian wrote:எடுத்தோம் கவிழ்த்தோமென சில சமயங்களில் முடிவுகள் எடுக்கமுடியாது.
அடுத்த ஆட்டத்தில் அவர்களுடைய பங்களிப்பை கவனத்தில் கொள்வார்கள்.
Re: புஜாரா, ரஹானே ஓய்வு நேரம் வந்துவிட்டது; ஸ்ரேயாஸ் அய்யரும் பிற இளம் வீரர்களும் ஏன் காத்திருக்க வேண்டும்?
#1355801- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நேற்று அவர்கள் இருவரும் விளையாடி மதிக்கத்தக்க ரன்களை இந்தியாவிற்கு சேர்த்தார்கள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: புஜாரா, ரஹானே ஓய்வு நேரம் வந்துவிட்டது; ஸ்ரேயாஸ் அய்யரும் பிற இளம் வீரர்களும் ஏன் காத்திருக்க வேண்டும்?
#0- Sponsored content
Similar topics
» இனிமே சென்சார் சர்ட்டிஃபிகேட் வாங்கணும்னா இரண்டு மாதம் காத்திருக்க வேண்டும்...
» ‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி
» மாற்றுத்திறனாளிகளுக்கும் ஓய்வு நேரம், பொழுதுபோக்கு…
» ஓய்வு நேரம் - குட்டிக்கதை
» சுவிஸ் கறுப்புப் பண பட்டியல் விவரம்: ஓராண்டு காத்திருக்க வேண்டும்
» ‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி
» மாற்றுத்திறனாளிகளுக்கும் ஓய்வு நேரம், பொழுதுபோக்கு…
» ஓய்வு நேரம் - குட்டிக்கதை
» சுவிஸ் கறுப்புப் பண பட்டியல் விவரம்: ஓராண்டு காத்திருக்க வேண்டும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|