புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 9:34 pm
» கருத்துப்படம் 05/08/2024
by mohamed nizamudeen Today at 9:32 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:59 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:02 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 5:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:50 pm
» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:36 pm
» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:35 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:34 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:19 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:45 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:35 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:53 pm
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 12:41 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 9:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 7:34 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 7:20 pm
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 6:10 pm
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 9:03 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 7:36 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 7:31 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 7:16 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 2:00 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 10:47 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 8:48 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 8:47 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 8:46 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 8:00 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:46 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:45 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:44 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:43 pm
by mohamed nizamudeen Today at 9:34 pm
» கருத்துப்படம் 05/08/2024
by mohamed nizamudeen Today at 9:32 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:59 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:02 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 5:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:50 pm
» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:36 pm
» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:35 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:34 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:19 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:45 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:35 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:53 pm
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 12:41 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 9:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 7:34 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 7:20 pm
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 6:10 pm
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 9:03 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 7:36 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 7:31 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 7:16 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 2:00 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 10:47 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 8:48 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 8:47 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 8:46 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 8:00 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:46 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:45 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:44 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
சுகவனேஷ் | ||||
Barushree | ||||
prajai | ||||
mini | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய சிந்தனை
Page 1 of 1 •
- Srgபண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 04/12/2021
*இன்றைய சிந்தனை*
*வலிகளை நீக்கும் ஈரத்துணி பட்டி*
*கழிவுகளின் தேக்கமே நோய். உடலில் கழிவுகள் தேங்குவதற்கு சமைத்த உணவே காரணம். இயற்கை உணவுகள் கழிவை வெளியேற்றுவதால் நோய்கள் நீங்குகின்றன. உடம்பில் கழிவுகளின் தேங்குவதால் உடலின் பல உறுப்புகளில் வலிகள் ஏற்படுகின்றன. கழிவுப்பொருள்களை அகற்ற இயற்கை மருத்துவத்தில் பல முறைகள் உள்ளன. அவை தியானம், யோகா, இயற்கை உணவு, உண்ணா நோன்பு, சூரியக்குளியல், மண் சிகிச்சை, நீர் சிகிச்சை போன்றவை. இவற்றைப் பின்பற்றி எல்லா நோய்களில் இருந்தும் முற்றிலும் விடுபடலாம்.*
*இயற்கை சிகிச்சையில் ஈரத்துணி பட்டி மிகவும் மிகவும் எளிய முறையாகும். இது செலவே இல்லாத சிகிச்சை. இதற்குத் தேவை நாம் தலை துவட்டிக் கொள்ள உதவும் மூன்று முழத் துண்டும் தண்ணீருமே ஆகும்.*
*அந்தத் துண்டு பருத்தி நூலில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். துண்டை நீளவாக்கில் நான்காக மடித்து தண்ணீரில் நனைத்து தண்ணீர் வழியாதபடி லேசாகப் பிளிந்து கொள்ள வேண்டும். இதுவே ஈரத்துணி பட்டி. இதை வலியுள்ள இடங்களில் 15 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை போட்டுவைத்தால் வலிகள் நீங்கும். கழுத்தில் ஈரத் துணிப் பட்டியைப் போட்டு வைத்தால் காய்ச்சல் குறையும், இருமல் குறையும், தாடை பகுதியில் போட்டால் பல்வலி நிற்கும், அல்லது குறையும். கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் ஈரத்துணியை 15 நிமிடங்கள் போட்டு வந்தால் கண் எரிச்சல், 'மெட்ராஸ்'ஜ என்னும் கண் நோய் போன்றவை நீங்கும். கண்பார்வையில் தெளிவு ஏற்படும்*
*🥥நாள்தோறும் அரை மணி நேரம் மார்பின் மீது ஈரத்துணிப் பட்டி போட்டு வந்தால் நெஞ்சுவலி, காசநோய் போன்ற நோய்கள் குணமாகும். அடி வயிற்றில் ஈரத்துணிப் பட்டி போட்டால் வயிற்று வலி நிற்கும்; மலச்சிக்கல் நீங்கும்; வாயுத்தொல்லை போகும்; இதய நோய் குறையும்🥥*
*ஒரு தேங்காய்ப்பூ துண்டை நனைத்து இலேசாகப் பிழிந்து கொண்டு வயிற்றையும், மார்பையும் சேர்த்து சுற்றி வைத்தால் காய்ச்சல் போகும்; அதை முதுகில் போட்டு வைத்தால் முதுகு வலி நிற்கும்; தண்டுவடம் பலமடையும்.*
*ஈரத்துணிப் பட்டி மருத்துவம் செய்யும் போது வயிறு காலியாக இருக்கவேண்டும். அப்போதுதான் ஈரத்துணி பட்டி நன்றாக வேலை செய்யும். இரவிலும் ஈரத்துணிப் பட்டி போட்டுக் கொள்ளலாம். ஈரத்துணி படும் இடத்தில் முதலில் குளிர்ச்சி ஏற்படுகிறது. அதனால் அங்கு உள்ள ரத்தக் குழாய்கள் சுருங்கி ரத்தம் குறைகிறது. இந்த செய்தி மூளைக்குத் தெரிவிக்கப்படுகிறது. உடனே அதிக இரத்தத்தை அங்கே அனுப்பும்படி மூளை கட்டளை இடுகிறது. அந்த இடத்தில் சூடு ஏற்பட்டு, இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன.*
*அதிக ரத்தம் அங்கே பாய்ந்து கழிவுகளை வெளியேற்றுகிறது. அது மட்டுமல்ல. உடலின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள கழிவுகளும் சிறுநீரகம், தோல், பெருங்குடல் போன்றவற்றின் மூலம் வெளியேற்றப் படுகின்றன. ஈரப்பட்டி உள்ள இடத்தில் முதலில் இரத்த குழாய்கள் குளிர்ச்சியால் சுருங்கி பின் பட்டி போட்ட விளைவால் இரத்தக் குழாய்கள் விரிவடைந்து வியர்வை துளைகள் வழியாகவும் கழிவுகள் வெளியேற்றப் படுகின்றன.*
*"இந்த ஈரத்துணிப் பட்டி போட்டு இரத்தப் பரிசோதனை செய்தால் இரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகரித்திருப்பதைக் காணலாம். இந்த முறையை பின்பற்றும்போது சிலருக்குச் உடனே பலன் கிடைக்கும். சிலருக்குச் சில நாட்களில் பலன் கிடைக்கும். சிலருக்குப் பலநாட்கள் ஆகும். நோய் குணமாவது என்று நோயின் தன்மை, உயிராற்றல், உணவுமுறை, பிற பழக்க வழக்கங்கள் போன்றவற்றைப் பொருத்ததாகும்." என்கிறார் திரு.மு.செல்வராஜ்*
*ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின்*
*பாரம்பரிய அனுபவ சிகிச்சைகள்*
*என்ற புத்தகக்தில் இருந்து*
*ஆசிரியர் குழுத் தலைவர்
*வலிகளை நீக்கும் ஈரத்துணி பட்டி*
*கழிவுகளின் தேக்கமே நோய். உடலில் கழிவுகள் தேங்குவதற்கு சமைத்த உணவே காரணம். இயற்கை உணவுகள் கழிவை வெளியேற்றுவதால் நோய்கள் நீங்குகின்றன. உடம்பில் கழிவுகளின் தேங்குவதால் உடலின் பல உறுப்புகளில் வலிகள் ஏற்படுகின்றன. கழிவுப்பொருள்களை அகற்ற இயற்கை மருத்துவத்தில் பல முறைகள் உள்ளன. அவை தியானம், யோகா, இயற்கை உணவு, உண்ணா நோன்பு, சூரியக்குளியல், மண் சிகிச்சை, நீர் சிகிச்சை போன்றவை. இவற்றைப் பின்பற்றி எல்லா நோய்களில் இருந்தும் முற்றிலும் விடுபடலாம்.*
*இயற்கை சிகிச்சையில் ஈரத்துணி பட்டி மிகவும் மிகவும் எளிய முறையாகும். இது செலவே இல்லாத சிகிச்சை. இதற்குத் தேவை நாம் தலை துவட்டிக் கொள்ள உதவும் மூன்று முழத் துண்டும் தண்ணீருமே ஆகும்.*
*அந்தத் துண்டு பருத்தி நூலில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். துண்டை நீளவாக்கில் நான்காக மடித்து தண்ணீரில் நனைத்து தண்ணீர் வழியாதபடி லேசாகப் பிளிந்து கொள்ள வேண்டும். இதுவே ஈரத்துணி பட்டி. இதை வலியுள்ள இடங்களில் 15 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை போட்டுவைத்தால் வலிகள் நீங்கும். கழுத்தில் ஈரத் துணிப் பட்டியைப் போட்டு வைத்தால் காய்ச்சல் குறையும், இருமல் குறையும், தாடை பகுதியில் போட்டால் பல்வலி நிற்கும், அல்லது குறையும். கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் ஈரத்துணியை 15 நிமிடங்கள் போட்டு வந்தால் கண் எரிச்சல், 'மெட்ராஸ்'ஜ என்னும் கண் நோய் போன்றவை நீங்கும். கண்பார்வையில் தெளிவு ஏற்படும்*
*🥥நாள்தோறும் அரை மணி நேரம் மார்பின் மீது ஈரத்துணிப் பட்டி போட்டு வந்தால் நெஞ்சுவலி, காசநோய் போன்ற நோய்கள் குணமாகும். அடி வயிற்றில் ஈரத்துணிப் பட்டி போட்டால் வயிற்று வலி நிற்கும்; மலச்சிக்கல் நீங்கும்; வாயுத்தொல்லை போகும்; இதய நோய் குறையும்🥥*
*ஒரு தேங்காய்ப்பூ துண்டை நனைத்து இலேசாகப் பிழிந்து கொண்டு வயிற்றையும், மார்பையும் சேர்த்து சுற்றி வைத்தால் காய்ச்சல் போகும்; அதை முதுகில் போட்டு வைத்தால் முதுகு வலி நிற்கும்; தண்டுவடம் பலமடையும்.*
*ஈரத்துணிப் பட்டி மருத்துவம் செய்யும் போது வயிறு காலியாக இருக்கவேண்டும். அப்போதுதான் ஈரத்துணி பட்டி நன்றாக வேலை செய்யும். இரவிலும் ஈரத்துணிப் பட்டி போட்டுக் கொள்ளலாம். ஈரத்துணி படும் இடத்தில் முதலில் குளிர்ச்சி ஏற்படுகிறது. அதனால் அங்கு உள்ள ரத்தக் குழாய்கள் சுருங்கி ரத்தம் குறைகிறது. இந்த செய்தி மூளைக்குத் தெரிவிக்கப்படுகிறது. உடனே அதிக இரத்தத்தை அங்கே அனுப்பும்படி மூளை கட்டளை இடுகிறது. அந்த இடத்தில் சூடு ஏற்பட்டு, இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன.*
*அதிக ரத்தம் அங்கே பாய்ந்து கழிவுகளை வெளியேற்றுகிறது. அது மட்டுமல்ல. உடலின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள கழிவுகளும் சிறுநீரகம், தோல், பெருங்குடல் போன்றவற்றின் மூலம் வெளியேற்றப் படுகின்றன. ஈரப்பட்டி உள்ள இடத்தில் முதலில் இரத்த குழாய்கள் குளிர்ச்சியால் சுருங்கி பின் பட்டி போட்ட விளைவால் இரத்தக் குழாய்கள் விரிவடைந்து வியர்வை துளைகள் வழியாகவும் கழிவுகள் வெளியேற்றப் படுகின்றன.*
*"இந்த ஈரத்துணிப் பட்டி போட்டு இரத்தப் பரிசோதனை செய்தால் இரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகரித்திருப்பதைக் காணலாம். இந்த முறையை பின்பற்றும்போது சிலருக்குச் உடனே பலன் கிடைக்கும். சிலருக்குச் சில நாட்களில் பலன் கிடைக்கும். சிலருக்குப் பலநாட்கள் ஆகும். நோய் குணமாவது என்று நோயின் தன்மை, உயிராற்றல், உணவுமுறை, பிற பழக்க வழக்கங்கள் போன்றவற்றைப் பொருத்ததாகும்." என்கிறார் திரு.மு.செல்வராஜ்*
*ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின்*
*பாரம்பரிய அனுபவ சிகிச்சைகள்*
*என்ற புத்தகக்தில் இருந்து*
*ஆசிரியர் குழுத் தலைவர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010
இன்றைய சிந்தனை
ஆன்மீகம் -இந்து தலைப்பில் இருந்து மருத்துவ பகுதிக்கு மாற்றப்படுகிறது.
@Srg
- Code:
ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின்*
*பாரம்பரிய அனுபவ சிகிச்சைகள்*
ஆன்மீகம் -இந்து தலைப்பில் இருந்து மருத்துவ பகுதிக்கு மாற்றப்படுகிறது.
@Srg
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|