புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
11 Posts - 4%
prajai
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
9 Posts - 4%
Jenila
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
4 Posts - 2%
Rutu
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனை


   
   
Srg
Srg
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 04/12/2021

PostSrg Fri Dec 10, 2021 3:37 pm

*🌴இன்றைய சிந்தனை🌴*
*⭕வலிகளை நீக்கும் ஈரத்துணி பட்டி☘*


*🌳கழிவுகளின் தேக்கமே நோய். உடலில் கழிவுகள் தேங்குவதற்கு சமைத்த உணவே காரணம். இயற்கை உணவுகள் கழிவை வெளியேற்றுவதால் நோய்கள் நீங்குகின்றன. உடம்பில் கழிவுகளின் தேங்குவதால் உடலின் பல உறுப்புகளில் வலிகள் ஏற்படுகின்றன. கழிவுப்பொருள்களை அகற்ற இயற்கை மருத்துவத்தில் பல முறைகள் உள்ளன. அவை தியானம், யோகா, இயற்கை உணவு, உண்ணா நோன்பு, சூரியக்குளியல், மண் சிகிச்சை, நீர் சிகிச்சை போன்றவை. இவற்றைப் பின்பற்றி எல்லா நோய்களில் இருந்தும் முற்றிலும் விடுபடலாம்.🌴*

*⭕இயற்கை சிகிச்சையில் ஈரத்துணி பட்டி மிகவும் மிகவும் எளிய முறையாகும். இது செலவே இல்லாத சிகிச்சை. இதற்குத் தேவை நாம் தலை துவட்டிக் கொள்ள உதவும் மூன்று முழத் துண்டும் தண்ணீருமே ஆகும்.⭕*

*🍎அந்தத் துண்டு பருத்தி நூலில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். துண்டை நீளவாக்கில் நான்காக மடித்து தண்ணீரில் நனைத்து தண்ணீர் வழியாதபடி லேசாகப் பிளிந்து கொள்ள வேண்டும். இதுவே ஈரத்துணி பட்டி. இதை வலியுள்ள இடங்களில் 15 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை போட்டுவைத்தால் வலிகள் நீங்கும். கழுத்தில் ஈரத் துணிப் பட்டியைப் போட்டு வைத்தால் காய்ச்சல் குறையும், இருமல் குறையும், தாடை பகுதியில் போட்டால் பல்வலி நிற்கும், அல்லது குறையும். கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் ஈரத்துணியை 15 நிமிடங்கள் போட்டு வந்தால் கண் எரிச்சல், 'மெட்ராஸ்'ஜ என்னும் கண் நோய் போன்றவை நீங்கும். கண்பார்வையில் தெளிவு ஏற்படும்🍎*

*🥥நாள்தோறும் அரை மணி நேரம் மார்பின் மீது ஈரத்துணிப் பட்டி போட்டு வந்தால் நெஞ்சுவலி, காசநோய் போன்ற நோய்கள் குணமாகும். அடி வயிற்றில் ஈரத்துணிப் பட்டி போட்டால் வயிற்று வலி நிற்கும்; மலச்சிக்கல் நீங்கும்; வாயுத்தொல்லை போகும்; இதய நோய் குறையும்🥥*

*⭕ஒரு தேங்காய்ப்பூ துண்டை நனைத்து இலேசாகப் பிழிந்து கொண்டு வயிற்றையும், மார்பையும் சேர்த்து சுற்றி வைத்தால் காய்ச்சல் போகும்; அதை முதுகில் போட்டு வைத்தால் முதுகு வலி நிற்கும்; தண்டுவடம் பலமடையும்.⭕*

*🌴ஈரத்துணிப் பட்டி மருத்துவம் செய்யும் போது வயிறு காலியாக இருக்கவேண்டும். அப்போதுதான் ஈரத்துணி பட்டி நன்றாக வேலை செய்யும். இரவிலும் ஈரத்துணிப் பட்டி போட்டுக் கொள்ளலாம். ஈரத்துணி படும் இடத்தில் முதலில் குளிர்ச்சி ஏற்படுகிறது. அதனால் அங்கு உள்ள ரத்தக் குழாய்கள் சுருங்கி ரத்தம் குறைகிறது. இந்த செய்தி மூளைக்குத் தெரிவிக்கப்படுகிறது. உடனே அதிக இரத்தத்தை அங்கே அனுப்பும்படி மூளை கட்டளை இடுகிறது. அந்த இடத்தில் சூடு ஏற்பட்டு, இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன.🌴*

*🌴அதிக ரத்தம் அங்கே பாய்ந்து கழிவுகளை வெளியேற்றுகிறது. அது மட்டுமல்ல. உடலின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள கழிவுகளும் சிறுநீரகம், தோல், பெருங்குடல் போன்றவற்றின் மூலம் வெளியேற்றப் படுகின்றன. ஈரப்பட்டி உள்ள இடத்தில் முதலில் இரத்த குழாய்கள் குளிர்ச்சியால் சுருங்கி பின் பட்டி போட்ட விளைவால் இரத்தக் குழாய்கள் விரிவடைந்து வியர்வை துளைகள் வழியாகவும் கழிவுகள் வெளியேற்றப் படுகின்றன.🌴*

*🌳"இந்த ஈரத்துணிப் பட்டி போட்டு இரத்தப் பரிசோதனை செய்தால் இரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகரித்திருப்பதைக் காணலாம். இந்த முறையை பின்பற்றும்போது சிலருக்குச் உடனே பலன் கிடைக்கும். சிலருக்குச் சில நாட்களில் பலன் கிடைக்கும். சிலருக்குப் பலநாட்கள் ஆகும். நோய் குணமாவது என்று நோயின் தன்மை, உயிராற்றல், உணவுமுறை, பிற பழக்க வழக்கங்கள் போன்றவற்றைப் பொருத்ததாகும்." என்கிறார் திரு.மு.செல்வராஜ்🌳*

*🌳ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின்*
*பாரம்பரிய அனுபவ சிகிச்சைகள்🌳*

*☘என்ற புத்தகக்தில் இருந்து☘*

*🌴ஆசிரியர் குழுத் தலைவர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 10, 2021 8:39 pm

இன்றைய சிந்தனை
Code:
🌳ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின்*
*பாரம்பரிய அனுபவ சிகிச்சைகள்🌳*

ஆன்மீகம் -இந்து தலைப்பில் இருந்து மருத்துவ பகுதிக்கு மாற்றப்படுகிறது.

@Srg



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக