புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
68 Posts - 45%
heezulia
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
5 Posts - 3%
prajai
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
1 Post - 1%
kargan86
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
9 Posts - 4%
prajai
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணின் உதவி


   
   
Srg
Srg
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 04/12/2021

PostSrg Thu Dec 09, 2021 6:49 pm

ஒரு ஆணின் உதவியின்றி ஒரு பெண்ணால் முக்தி அடைய முடியாதா?

ஓசோவின் பதில்
*****************

ஆண்மையிலிருந்து வேறுபட்டது பெண்மை. இது ஒரு பெண்ணால் மட்டுமே ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்று சொன்னால் எப்படி இருக்குமோ அதைப் போன்றது. ஆண் ஒரு பெண்ணின் மூலமாகத்தான் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதுவேதான் ஆன்மீகத்தில் நேர்மாறாக நடக்கிறது. ஒரு பெண் ஒரு ஆண் மூலமாகத்தான் முக்தி அடைய முடியும். அவர்களது உடலமைப்பு வேறுபடுவதைப்போல அவர்களது ஆன்மீக சக்தி வேறுபடுகிறது.

இது சமம் என்பதைப் பற்றியோ, சமமில்லை என்பதைப் பற்றியோ அல்ல. இது வேற்றுமை பற்றியது. பெண்கள் நேரிடையாக முக்தி அடைய முடியாது என்பதால் அவர்கள் ஆணைவிடத் தாழ்ந்தவர்கள் அல்ல.
அவர்கள் வேறுபட்டவர்கள். இதுதான் உண்மையும்கூட.

அன்பிற்கு இன்னொருவர் வேண்டும். தியானம் தனியே செய்யலாம். ஆண் தியானத்தின் மூலம் அடைய முடியும். அதனால்தான் அவனால் நேரிடையாக முக்தி அடைய முடியும். அவனால் தனியாக இருக்க முடியும். அவன் அடி ஆழத்தில் தனியாகத்தான் இருக்கிறான். தனிமை ஆணுக்கு இயற்கையாகவே வருகிறது. பெண்ணுக்கு தனியாக இருத்தல் மிகவும் கடினமானது. கிட்டத்தட்ட முடியாது எனலாம். அவள் முழு உயிரும் அன்பிற்கு ஆழமாகத் துடிக்கிறது. அன்பிற்கு இன்னொருவர் வேண்டும். அங்கு ஒருவரும் இல்லாமல் எப்படி அன்பு செய்ய முடியும்?

பெண், பெண்மை அன்பின் மூலம் தியான நிலையை அடைகிறது. ஆண்மை தியானத்தின் மூலம் அன்பை அடைகிறது.பெண்னால்
தியானம் செய்ய முடியாது. ஏனெனில் அவளது முழு உயிரும் அடுத்தவருக்காகத் துடித்துக் கொண்டிருக்கிறது. அவளால் தனிமையாக இருக்க முடியாது. எப்போதெல்லாம் அவள் தனியாக இருக்கிறாளோ, அப்போதெல்லாம் அவள் துயரத்தில் இருக்கிறாள். அதனால் தனிமை ஒரு ஆனந்தம், தனிமையாக இருத்தல் களிப்பு என்று சொன்னால் ஒரு பெண்ணால் அதைப் புரிந்துகொள்ள முடியாது.

தனிமையாக இருக்க வேண்டும் என்ற வற்புறுத்தல் உலகம் முழுவதும் பரவியுள்ளது. ஏனெனில் பல ஞானிகள் புத்தர், மகாவீரர், ஜீசஸ், முகம்மது எல்லோரும் ஆண்களே, இவர்கள் எல்லோரும் தனிமைக்குள் சென்றிருக்கின்றனர். இவர்கள் தனிமையில்தான் அடைந்திருக்கின்றனர். அவர்கள் அந்தக் கருத்தை உருவாக்கி விட்டனர்.

ஒரு பெண் தனிமையில் இருக்கும்போது வேதனையடைவாள்..
அவளைச் சுற்றி அன்பிருந்தால் அது அவளுக்கு ஊட்டமளிக்கும். அது ஒரு ஊட்டச் சத்து. அது ஒரு நுட்பமான உணவு. எப்போதெல்லாம் ஒரு பெண் அன்பில்லை என்று உணர்கிறாளோ அப்போது துன்புறுகிறாள், அவஸ்தைப்படுகிறாள். அவள் முழுமையும் சுருங்கி விடுகிறாள். அதனால் ஒரு பெண்ணால் தனிமை ஆனந்தமாயிருக்கும் என்பதை நினைத்தே பார்க்க முடியாது.

பெண்மைதான் பக்தியையும் அன்பு வழியையும் உருவாக்குகிறது. இறைமை அன்புகூட இதை செய்ய முடியும். உடல் மூலம் அன்பு தேவை இல்லை. மீராவுக்கு கிருஷ்ணரேபோதும் என்பதைப்போல். அங்கு சிக்கல் இல்லை. ஏனெனில் அங்கு மற்றவர் உள்ளார். அவன் அங்கு இல்லாமல் இருக்கலாம். கண்ணன் ஒரு மாயையாக இருக்கலாம். ஆனால் மீராவுக்கு அவர் உள்ளார். அன்பிற்குரியவர் உள்ளார். மீரா மகிழ்ச்சியடைகிறாள், ஆடுகிறாள், பாடுகிறாள். அவள் வளர்கிறாள்.

மற்றவர் அங்கு இருக்கிறார் அன்பு செய்ய என்ற அந்தக் கருத்தே, அந்த எண்ணமே, அந்த உணர்வே பெண்ணுக்கு நிறைவை அளித்துவிடுகிறது. அவள் மகிழ்வுடன் துடிப்புடன் வாழ்வாள். இந்த அன்பில்தான் காதலிப்பவரும் காதலிக்கப்படுபவரும் ஒன்று என்ற முடிவுக்கு அவள் வருவாள். பிறகு தியானம் நிகழும்...

(LOVE AND MEDITATION)
என்ற நூலில் இருந்து..
(ஓசோ)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக