புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_c10மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_m10மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_c10மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_m10மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_c10 
77 Posts - 36%
i6appar
மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_c10மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_m10மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_c10மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_m10மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_c10மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_m10மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_c10மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_m10மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_c10மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_m10மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_c10மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_m10மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_c10மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_m10மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_c10 
2 Posts - 1%
prajai
மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_c10மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_m10மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 30, 2021 5:49 pm


சேலம்: சேலம் மாவட்டத்தில் இயற்கை மருத்துவத்தால் பலன் அடைந்த இளம்பெண் ஒருவர் இயற்கை அங்காடி அமைத்து சேவையாற்றி வருகிறார்.


சேலம் மாவட்டம், நங்கவள்ளி பகுதியில் மருதம் இயற்கை தயாரிப்புகள் என்ற பெயரில் இயற்கை அங்காடி உள்ளது. இங்கு இயற்கை மூலிகை வைத்தியத்தை பயன்படுத்தி நோய்த்தொற்று காலத்தில் உடலுக்கு எதிர்ப்பு சக்தியையும் கோவிட் நோய் தொற்றை எதிர்க்கும் வல்லமையையும் அதிகரிக்க ஓலைச்சுவடியில் உள்ள மருத்துவ குறிப்புகள் கொண்டு மருந்து தயாரிக்கப்படுகிறது.
இந்த மருந்தை நங்கவள்ளி பகுதி பொது மக்களுக்கு வழங்கி வருவதாக அப்பகுதியை சேர்ந்த இளம் பெண் சரண்யா தெரிவித்துள்ளார்.
இயற்கை முறை
கடந்த சில மாதங்களாக தான் சொந்தமாக இயற்கை முறையில் ஓலைச்சுவடிகளில் உள்ள மருத்துவ குறிப்புகளை கொண்டு பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் மிகவும் குறைந்த செலவில் சொந்த முயற்சியில் பல்பொடி, ஆடாதோடை மணப்பாகு, செம்பருத்தி மணப்பாகு, மூலிகை எண்ணெய், இடுப்பு முதுகு தண்டு வலியை போக்கும் பிரண்டை எண்ணெய், முடக்கத்தான் எண்ணெய், மூட்டு வலி முற்றிலுமாக போக்கும் வகையில் இயற்கை சார்ந்த பொருட்களை தயாரித்து வருகிறார்.
மருந்து பொருட்கள்
உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமல்லாமல் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் இந்த மருந்து பொருட்களை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார் மேலும் சோப்பு வகைகள், குப்பைமேனி, ஆவாரம் பூ சூப், கற்றாழை ஃபேஸ் மாஸ்க், மூலிகை தேமல் வண்டுகடி, அல்சர், சர்க்கரை வியாதி உள்ளிட்ட வியாதிகளுக்கு ஓலைச்சுவடி மூலம் மருந்து குறிப்புகளை கொண்டு மருந்து தயாரித்து வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
மூலப்பொருட்கள்
வேறு பணியாட்கள் வைத்தால் உரிய அளவிலான மூலப் பொருட்களை தயாரிப்பதில் ஏற்றத்தாழ்வு இருக்கும். இதனை கவனத்தில் கொண்டு தங்களது குடும்பத்தில் உள்ள தனது கணவர் மற்றும் குழந்தைகள், நண்பர்கள் என நான்கு பேர் இணைந்து நங்கவள்ளி பகுதியில் கிடைக்கும் இயற்கையின் பொக்கிஷமான மூலிகை செடிகளை கொண்டு மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஓமலூர்
மேலும் எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி, மேட்டூர், மேச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு அதிகாரிகள் காவல்துறையினர் அதிக அளவிலான இந்த இயற்கை மருந்து பொருட்களை வாங்கி வருகின்றனர். அதுமட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் தங்களுக்கு மருந்து வேண்டி தொலைபேசி வாயிலாகவும் கடிதங்கள் வாயிலாகவும் தொடர்ந்து எங்களுக்கு அழைப்புகள் வந்த வண்ணமாகவே இருக்கிறது.

கொரோனாவுக்கு சூப்

முதன்முதலில் இந்த இயற்கை மருத்துவத்தை தொடங்கியபோதிலிருந்து தற்போது வரை தனது குடும்பத்தார் தனது நண்பர்கள் உதவிகரமாக இருந்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார். மேலும் நங்கவள்ளி பகுதியில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் இலவசமாக Covid19 காலம் தொடங்கி இன்றுவரை அனைவருக்கு Covid19 மீண்டு எழுவதற்கு ஆரோக்கியம் கலந்த சூப் வகைகளை தயாரித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருவதாக சரண்யா தெரிவித்தார். இயற்கை மூலிகைகளைக் கொண்டு அனைவரின் உடல் ஆரோக்கியத்தையும் பேணிக் காக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய சாதனைப் பெண்மணி சரண்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் அப்பகுதி மக்கள்.

நன்றி ஒன் இந்தியா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 30, 2021 5:50 pm

மக்களுக்கு நல்ல பலன் தெரிகிறது என்றால், நிச்சயமாக இவர்கள் போன்றவர்களை
ஊக்கப்படுத்தவேண்டும் அரசு.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக