புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை
Page 1 of 1 •
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பலி
வாரங்கல் : ஆந்திராவில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை பரிதாபமாக பலியானது. 24 மணி நேர கடும் போராட்டத்துக்குப் பின், குழந்தையின் உடலை மீட்புக் குழுவினர் வெளியில் எடுத்தனர். ஆந்திரா, வாரங்கல் மாவட்டத்தில் சந்துருதண்டா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது இரண்டு வயது குழந்தை மகேஷ். இங்குள்ள விவசாய நிலத்தில், ஏராளமான ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் மாலை இங்கு விளையாடிக் கொண்டிருந்த மகேஷ், தவறுதலாக ஆழ் துளை கிணற்றுக்குள் வழுக்கி விழுந்தான். இதையறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தீ அணைப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு தீ அணைப்பு படையினரும், மீட்பு குழுவினரும் விரைந்து வந்தனர்.
பொக்லைன் இயந்திரம் மூலம், குழந்தை விழுந்த இடத்திற்கு அருகில் மற்றொரு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், 25 அடிக்கு மேல், பாறையாக இருந்ததால், தொடர்ந்து, தோண்ட முடியவில்லை. இதையடுத்து, பாறையை உடைக்கும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்தன. இதற்கிடையே, கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுவாசிப்பதற்கு வசதியாக, குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அதி நவீன கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், கிணற்றுக்குள் குழந்தை மகேஷ் உயிருடன் இருப்பது தெரியவந்தது. மருத்துவ குழுவும் சம்பவ இடத்தில் முகாமிட்டிருந்தது.
இந்நிலையில், 24 மணி நேர கடும் போராட்டத்துக்கு பின், மீட்பு குழுவினர் நேற்று மாலை குழந்தையை வெளியில் எடுத்தனர். ஆனால், அதற்கு முன்னதாகவே குழந்தை இறந்திருந்தது தெரியவந்தது. இதனால், மீட்பு குழுவினர், கிராம மக்கள் மத்தியில் கடும் சோகம் நிலவியது. குறைந்த பட்சம் 40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை, காற்று மற்றும் வெளிச்சம் இல்லாத நிலையில், ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அது போன்ற அதிசயம் நடக்கும் என, கிராம மக்களும், மீட்பு குழுவினரும் பெரிதும் நம்பினர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அதுபோன்ற அதிசயம் எதுவும் நேற்று நடக்கவில்லை.
தின மலர்
வாரங்கல் : ஆந்திராவில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை பரிதாபமாக பலியானது. 24 மணி நேர கடும் போராட்டத்துக்குப் பின், குழந்தையின் உடலை மீட்புக் குழுவினர் வெளியில் எடுத்தனர். ஆந்திரா, வாரங்கல் மாவட்டத்தில் சந்துருதண்டா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது இரண்டு வயது குழந்தை மகேஷ். இங்குள்ள விவசாய நிலத்தில், ஏராளமான ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் மாலை இங்கு விளையாடிக் கொண்டிருந்த மகேஷ், தவறுதலாக ஆழ் துளை கிணற்றுக்குள் வழுக்கி விழுந்தான். இதையறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தீ அணைப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு தீ அணைப்பு படையினரும், மீட்பு குழுவினரும் விரைந்து வந்தனர்.
பொக்லைன் இயந்திரம் மூலம், குழந்தை விழுந்த இடத்திற்கு அருகில் மற்றொரு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், 25 அடிக்கு மேல், பாறையாக இருந்ததால், தொடர்ந்து, தோண்ட முடியவில்லை. இதையடுத்து, பாறையை உடைக்கும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்தன. இதற்கிடையே, கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுவாசிப்பதற்கு வசதியாக, குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அதி நவீன கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், கிணற்றுக்குள் குழந்தை மகேஷ் உயிருடன் இருப்பது தெரியவந்தது. மருத்துவ குழுவும் சம்பவ இடத்தில் முகாமிட்டிருந்தது.
இந்நிலையில், 24 மணி நேர கடும் போராட்டத்துக்கு பின், மீட்பு குழுவினர் நேற்று மாலை குழந்தையை வெளியில் எடுத்தனர். ஆனால், அதற்கு முன்னதாகவே குழந்தை இறந்திருந்தது தெரியவந்தது. இதனால், மீட்பு குழுவினர், கிராம மக்கள் மத்தியில் கடும் சோகம் நிலவியது. குறைந்த பட்சம் 40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை, காற்று மற்றும் வெளிச்சம் இல்லாத நிலையில், ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அது போன்ற அதிசயம் நடக்கும் என, கிராம மக்களும், மீட்பு குழுவினரும் பெரிதும் நம்பினர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அதுபோன்ற அதிசயம் எதுவும் நேற்று நடக்கவில்லை.
தின மலர்
- kilaisyedஇளையநிலா
- பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010
பரிதாபமான செய்தி
- Sponsored content
Similar topics
» தெலுங்கானா; 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலி
» ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்..
» சங்கரன்கோவில் அருகே 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது
» திருவண்ணாமலை: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு
» கிணற்றில் தவறி விழுந்த கோயில் குதிரை மீட்பு
» ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்..
» சங்கரன்கோவில் அருகே 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது
» திருவண்ணாமலை: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு
» கிணற்றில் தவறி விழுந்த கோயில் குதிரை மீட்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|