புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm
by heezulia Today at 12:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
Saravananj |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது
Page 1 of 1 •
அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் தோட்டத்தில்
கீரை பயிரிட்டு இருந்தனர், குருவும் சீடர்களும்.
செடிகள் நன்றாக வளர்ந்து, தள தள என்று இருந்தனர்.
ஒருநாள் காலையில் எழுந்து பார்த்த மட்டி, “ஐயோ! போச்சு!
போச்சு!” என்று அலறினான்.
பரமார்த்தரும், மற்ற சீடர்களும் தோட்டத்துக்கு ஓடினார்கள்.
மொத்தம் மூன்று பாத்திகள் இருந்தன. அதில் ஒரு பாத்தியில்
இருந்த செடிகளை மாடு ஒன்று மேய்ந்து விட்டிருந்தது.
“அடடா! நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறோம்;
எல்லாம் இப்படிப் பாழாகி விட்டதே” என்று வருத்தப்பட்டார்
பரமார்த்தர்.
செடிகளை மாடு மேயாமல் இருப்பதற்காகத் தம் சீடர்களை
யோசனை கூறுமாறு கேட்டார்.
“குருவே! அந்த மாடு வந்து மேய்வதற்கு முன்பு நாமே
கொஞ்சம் கீரையைப் பறித்து அதற்கு போட்டு விடலாமே!”
என்றான் முட்டாள்.
“நாம் பயிரிடுவதை மாடு சாப்பிடாமல் இருக்க
வேண்டுமானால் மாட்டுக்கென்று தனியாக ஒரு பாத்தியில்
கீரை விதைத்து விட்டால் போதும். அதை மட்டும் சாப்பிட்டு
விட்டுப் போய்விடும்!” என்றான்ன மூடன்.
“புத்திகெட்டவர்களே! நீங்கள் சொல்கிறபடி செய்தாலும்
நமக்குத்தானே நஷ்டம்? அதையும் தின்று, இதையும் தின்று
விடுமே!” என்று அவர்களைத் திட்டினார், பரமார்த்தர்.
அப்போது மண்டுவுக்கு ஒரு யோசனை தோன்றியது.
“ராத்திரியில் மட்டும்தானே மேய்கிறது? அதனால் தினம் தினம்
இரவு வந்ததும் எல்லாச் செடிகளையும் பிடுங்கி பத்திரமாக மறைத்து
வைத்து விடலாம்! பொழுது விடிந்ததும், பழையபடி நட்டு விடலாம்!”
என்றான்.
இந்த யோசனையும் சரிப்பட்டு வராது என்று பரமார்த்தர்
கூறிவிட்டார்.
“தழைகள் எல்லாம் மேலே இருப்பதால்தான் தின்று விடுகிறது,
பூரா செடிகளையும் பிடுங்கி, தலைகீழாக நட்டு விடுவோம்!
வேர் மட்டும் மேலே இருப்பதைப் பார்த்து, மாடு ஏமாந்து போய்
விடும்!” என்று சொன்னான் மட்டி
“ஆமாம்! இதுதான் சரியான வழி!” என்று, ஒரு பாத்தியில் இருந்த
செடிகளை மட்டும் பிடுங்கித் தலைகீழாக நட்டு வைத்தனர்.
வேர் முழுவதும் மண்ணுக்கு மேலே இருந்ததால் செடிகள் முழுவதும்
ஒரே நாளில் செத்து விட்டன.
“குருவே! இந்தச் செடிகளின் மீது பானைகளை கவிழ்த்து மூடி
விட்டால் போதும். செடிகளைத் தேடிப் பார்த்து விட்டு மாடு ஏமாந்து
போய்விடும்!” என்று சொன்னான் மடையன்.
மறுநாளே, சந்தையிலிருந்து ஏராளமான பானைகளை வாங்கி
வந்தனர். ஒவ்வொரு செடியின் மீதும் ஒவ்வொரு பானையைக்
கவிழ்த்து வைத்தனர்.
சூரிய வெளிச்சம் படாததால், பத்தே நாளில் இரண்டாவது
பாத்தியில் இருந்த செடிகளும், வாடி வதங்கி விட்டன.
குருவுக்கும், சீடர்களுக்கும் ஒரே கவலையாகப் போய்விட்டது.
“குருவே! அந்தப் பசு மாட்டைப் பிடித்துக் கட்டி விட்டால் போதும்.
நாமே தினம் பால் கறந்து சாப்பிடலாம்! மாட்டுக்காரன் வந்து
கேட்டால் செடிகளை மேய்ந்ததற்காகத் தண்டனையாக நிறைய
பணத்தையும் வாங்கிக் கொள்ளலாம்” என்று கூறினான்
மடையன். “இப்போதுதான் நமக்கு இரண்டு வழிகளில் லாபம்!”
என்றபடி குதித்தான் மட்டி
மறுநாள் இரவு வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக்
கட்டையை வைத்துக் கொண்டான், முட்டாள். குருவும், சீடர்களும்
தோட்டத்தில் பதுங்கிக் கொண்டனர்.
இந்தத் தடவை வழக்கமான மாட்டுக்குப் பதில் எலும்பும் தோலுமாய்
இருந்த வேறொரு பசுமாடு வந்தது.
மாட்டைக் கண்டதும் பதுங்கியிருந்த குருவும் சீடர்களும் தடால்
என்று அதன் மேல் விழுந்து புரண்டார்கள்.
மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கினான் மூடன். அதன் முகத்தில்
சூடு போட்டான், முட்டாள். வயிற்றின் மேல் ஏறிக் குதித்தான்
மடையன்.
“அப்பாடா! ஒரு வழியாகத் திருட்டு மாட்டைக் கண்டுபிடித்து
விட்டோம்!” என்ற பரமார்த்தரும் சீடர்களும் மகிழ்ச்சியோடு
படுக்கச் சென்றார்கள்.
பொழுது விடிந்ததும், அந்த ஊரிலேயே பெரிய முரடனான
முனியாண்டி, தன் மாட்டைத் தேடிக் கொண்டு வந்தான்.
பரமார்த்தரும் சீடர்களும் தன் மாட்டை கட்டி வைத்திருப்பதைப்
பார்த்துப் பயங்கரமாகக் கோபம் கொண்டான்.
“டேய்! உங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என் மாட்டைக் கட்டி
வைப்பீர்கள்? மாட்டுக்குச் சூடு போட்டதற்கும், அதன் காலை
ஒடித்துக் கட்டிப் போட்டதற்கும் சேர்த்து மரியாதையாகப் பணத்த
எடுத்து வையுங்கள்!” என்று கத்தியபடி குருவையும் சீடர்களையும்
உதைக்க ஆரம்பித்தான்.
“கீரையும் வேண்டாம்; பணமும் வேண்டாம். ஆளை விட்டால் போதும்”
என்று அலறியபடி குருவும், சீடர்களும் மடத்தை விட்டே ஓடத்
தொடங்கினார்கள்.
கீரை பயிரிட்டு இருந்தனர், குருவும் சீடர்களும்.
செடிகள் நன்றாக வளர்ந்து, தள தள என்று இருந்தனர்.
ஒருநாள் காலையில் எழுந்து பார்த்த மட்டி, “ஐயோ! போச்சு!
போச்சு!” என்று அலறினான்.
பரமார்த்தரும், மற்ற சீடர்களும் தோட்டத்துக்கு ஓடினார்கள்.
மொத்தம் மூன்று பாத்திகள் இருந்தன. அதில் ஒரு பாத்தியில்
இருந்த செடிகளை மாடு ஒன்று மேய்ந்து விட்டிருந்தது.
“அடடா! நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறோம்;
எல்லாம் இப்படிப் பாழாகி விட்டதே” என்று வருத்தப்பட்டார்
பரமார்த்தர்.
செடிகளை மாடு மேயாமல் இருப்பதற்காகத் தம் சீடர்களை
யோசனை கூறுமாறு கேட்டார்.
“குருவே! அந்த மாடு வந்து மேய்வதற்கு முன்பு நாமே
கொஞ்சம் கீரையைப் பறித்து அதற்கு போட்டு விடலாமே!”
என்றான் முட்டாள்.
“நாம் பயிரிடுவதை மாடு சாப்பிடாமல் இருக்க
வேண்டுமானால் மாட்டுக்கென்று தனியாக ஒரு பாத்தியில்
கீரை விதைத்து விட்டால் போதும். அதை மட்டும் சாப்பிட்டு
விட்டுப் போய்விடும்!” என்றான்ன மூடன்.
“புத்திகெட்டவர்களே! நீங்கள் சொல்கிறபடி செய்தாலும்
நமக்குத்தானே நஷ்டம்? அதையும் தின்று, இதையும் தின்று
விடுமே!” என்று அவர்களைத் திட்டினார், பரமார்த்தர்.
அப்போது மண்டுவுக்கு ஒரு யோசனை தோன்றியது.
“ராத்திரியில் மட்டும்தானே மேய்கிறது? அதனால் தினம் தினம்
இரவு வந்ததும் எல்லாச் செடிகளையும் பிடுங்கி பத்திரமாக மறைத்து
வைத்து விடலாம்! பொழுது விடிந்ததும், பழையபடி நட்டு விடலாம்!”
என்றான்.
இந்த யோசனையும் சரிப்பட்டு வராது என்று பரமார்த்தர்
கூறிவிட்டார்.
“தழைகள் எல்லாம் மேலே இருப்பதால்தான் தின்று விடுகிறது,
பூரா செடிகளையும் பிடுங்கி, தலைகீழாக நட்டு விடுவோம்!
வேர் மட்டும் மேலே இருப்பதைப் பார்த்து, மாடு ஏமாந்து போய்
விடும்!” என்று சொன்னான் மட்டி
“ஆமாம்! இதுதான் சரியான வழி!” என்று, ஒரு பாத்தியில் இருந்த
செடிகளை மட்டும் பிடுங்கித் தலைகீழாக நட்டு வைத்தனர்.
வேர் முழுவதும் மண்ணுக்கு மேலே இருந்ததால் செடிகள் முழுவதும்
ஒரே நாளில் செத்து விட்டன.
“குருவே! இந்தச் செடிகளின் மீது பானைகளை கவிழ்த்து மூடி
விட்டால் போதும். செடிகளைத் தேடிப் பார்த்து விட்டு மாடு ஏமாந்து
போய்விடும்!” என்று சொன்னான் மடையன்.
மறுநாளே, சந்தையிலிருந்து ஏராளமான பானைகளை வாங்கி
வந்தனர். ஒவ்வொரு செடியின் மீதும் ஒவ்வொரு பானையைக்
கவிழ்த்து வைத்தனர்.
சூரிய வெளிச்சம் படாததால், பத்தே நாளில் இரண்டாவது
பாத்தியில் இருந்த செடிகளும், வாடி வதங்கி விட்டன.
குருவுக்கும், சீடர்களுக்கும் ஒரே கவலையாகப் போய்விட்டது.
“குருவே! அந்தப் பசு மாட்டைப் பிடித்துக் கட்டி விட்டால் போதும்.
நாமே தினம் பால் கறந்து சாப்பிடலாம்! மாட்டுக்காரன் வந்து
கேட்டால் செடிகளை மேய்ந்ததற்காகத் தண்டனையாக நிறைய
பணத்தையும் வாங்கிக் கொள்ளலாம்” என்று கூறினான்
மடையன். “இப்போதுதான் நமக்கு இரண்டு வழிகளில் லாபம்!”
என்றபடி குதித்தான் மட்டி
மறுநாள் இரவு வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக்
கட்டையை வைத்துக் கொண்டான், முட்டாள். குருவும், சீடர்களும்
தோட்டத்தில் பதுங்கிக் கொண்டனர்.
இந்தத் தடவை வழக்கமான மாட்டுக்குப் பதில் எலும்பும் தோலுமாய்
இருந்த வேறொரு பசுமாடு வந்தது.
மாட்டைக் கண்டதும் பதுங்கியிருந்த குருவும் சீடர்களும் தடால்
என்று அதன் மேல் விழுந்து புரண்டார்கள்.
மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கினான் மூடன். அதன் முகத்தில்
சூடு போட்டான், முட்டாள். வயிற்றின் மேல் ஏறிக் குதித்தான்
மடையன்.
“அப்பாடா! ஒரு வழியாகத் திருட்டு மாட்டைக் கண்டுபிடித்து
விட்டோம்!” என்ற பரமார்த்தரும் சீடர்களும் மகிழ்ச்சியோடு
படுக்கச் சென்றார்கள்.
பொழுது விடிந்ததும், அந்த ஊரிலேயே பெரிய முரடனான
முனியாண்டி, தன் மாட்டைத் தேடிக் கொண்டு வந்தான்.
பரமார்த்தரும் சீடர்களும் தன் மாட்டை கட்டி வைத்திருப்பதைப்
பார்த்துப் பயங்கரமாகக் கோபம் கொண்டான்.
“டேய்! உங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என் மாட்டைக் கட்டி
வைப்பீர்கள்? மாட்டுக்குச் சூடு போட்டதற்கும், அதன் காலை
ஒடித்துக் கட்டிப் போட்டதற்கும் சேர்த்து மரியாதையாகப் பணத்த
எடுத்து வையுங்கள்!” என்று கத்தியபடி குருவையும் சீடர்களையும்
உதைக்க ஆரம்பித்தான்.
“கீரையும் வேண்டாம்; பணமும் வேண்டாம். ஆளை விட்டால் போதும்”
என்று அலறியபடி குருவும், சீடர்களும் மடத்தை விட்டே ஓடத்
தொடங்கினார்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![T.N.Balasubramanian](https://2img.net/u/1813/71/41/02/avatars/8158-54.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|