புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Jenila |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது
Page 1 of 1 •
அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் தோட்டத்தில்
கீரை பயிரிட்டு இருந்தனர், குருவும் சீடர்களும்.
செடிகள் நன்றாக வளர்ந்து, தள தள என்று இருந்தனர்.
ஒருநாள் காலையில் எழுந்து பார்த்த மட்டி, “ஐயோ! போச்சு!
போச்சு!” என்று அலறினான்.
பரமார்த்தரும், மற்ற சீடர்களும் தோட்டத்துக்கு ஓடினார்கள்.
மொத்தம் மூன்று பாத்திகள் இருந்தன. அதில் ஒரு பாத்தியில்
இருந்த செடிகளை மாடு ஒன்று மேய்ந்து விட்டிருந்தது.
“அடடா! நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறோம்;
எல்லாம் இப்படிப் பாழாகி விட்டதே” என்று வருத்தப்பட்டார்
பரமார்த்தர்.
செடிகளை மாடு மேயாமல் இருப்பதற்காகத் தம் சீடர்களை
யோசனை கூறுமாறு கேட்டார்.
“குருவே! அந்த மாடு வந்து மேய்வதற்கு முன்பு நாமே
கொஞ்சம் கீரையைப் பறித்து அதற்கு போட்டு விடலாமே!”
என்றான் முட்டாள்.
“நாம் பயிரிடுவதை மாடு சாப்பிடாமல் இருக்க
வேண்டுமானால் மாட்டுக்கென்று தனியாக ஒரு பாத்தியில்
கீரை விதைத்து விட்டால் போதும். அதை மட்டும் சாப்பிட்டு
விட்டுப் போய்விடும்!” என்றான்ன மூடன்.
“புத்திகெட்டவர்களே! நீங்கள் சொல்கிறபடி செய்தாலும்
நமக்குத்தானே நஷ்டம்? அதையும் தின்று, இதையும் தின்று
விடுமே!” என்று அவர்களைத் திட்டினார், பரமார்த்தர்.
அப்போது மண்டுவுக்கு ஒரு யோசனை தோன்றியது.
“ராத்திரியில் மட்டும்தானே மேய்கிறது? அதனால் தினம் தினம்
இரவு வந்ததும் எல்லாச் செடிகளையும் பிடுங்கி பத்திரமாக மறைத்து
வைத்து விடலாம்! பொழுது விடிந்ததும், பழையபடி நட்டு விடலாம்!”
என்றான்.
இந்த யோசனையும் சரிப்பட்டு வராது என்று பரமார்த்தர்
கூறிவிட்டார்.
“தழைகள் எல்லாம் மேலே இருப்பதால்தான் தின்று விடுகிறது,
பூரா செடிகளையும் பிடுங்கி, தலைகீழாக நட்டு விடுவோம்!
வேர் மட்டும் மேலே இருப்பதைப் பார்த்து, மாடு ஏமாந்து போய்
விடும்!” என்று சொன்னான் மட்டி
“ஆமாம்! இதுதான் சரியான வழி!” என்று, ஒரு பாத்தியில் இருந்த
செடிகளை மட்டும் பிடுங்கித் தலைகீழாக நட்டு வைத்தனர்.
வேர் முழுவதும் மண்ணுக்கு மேலே இருந்ததால் செடிகள் முழுவதும்
ஒரே நாளில் செத்து விட்டன.
“குருவே! இந்தச் செடிகளின் மீது பானைகளை கவிழ்த்து மூடி
விட்டால் போதும். செடிகளைத் தேடிப் பார்த்து விட்டு மாடு ஏமாந்து
போய்விடும்!” என்று சொன்னான் மடையன்.
மறுநாளே, சந்தையிலிருந்து ஏராளமான பானைகளை வாங்கி
வந்தனர். ஒவ்வொரு செடியின் மீதும் ஒவ்வொரு பானையைக்
கவிழ்த்து வைத்தனர்.
சூரிய வெளிச்சம் படாததால், பத்தே நாளில் இரண்டாவது
பாத்தியில் இருந்த செடிகளும், வாடி வதங்கி விட்டன.
குருவுக்கும், சீடர்களுக்கும் ஒரே கவலையாகப் போய்விட்டது.
“குருவே! அந்தப் பசு மாட்டைப் பிடித்துக் கட்டி விட்டால் போதும்.
நாமே தினம் பால் கறந்து சாப்பிடலாம்! மாட்டுக்காரன் வந்து
கேட்டால் செடிகளை மேய்ந்ததற்காகத் தண்டனையாக நிறைய
பணத்தையும் வாங்கிக் கொள்ளலாம்” என்று கூறினான்
மடையன். “இப்போதுதான் நமக்கு இரண்டு வழிகளில் லாபம்!”
என்றபடி குதித்தான் மட்டி
மறுநாள் இரவு வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக்
கட்டையை வைத்துக் கொண்டான், முட்டாள். குருவும், சீடர்களும்
தோட்டத்தில் பதுங்கிக் கொண்டனர்.
இந்தத் தடவை வழக்கமான மாட்டுக்குப் பதில் எலும்பும் தோலுமாய்
இருந்த வேறொரு பசுமாடு வந்தது.
மாட்டைக் கண்டதும் பதுங்கியிருந்த குருவும் சீடர்களும் தடால்
என்று அதன் மேல் விழுந்து புரண்டார்கள்.
மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கினான் மூடன். அதன் முகத்தில்
சூடு போட்டான், முட்டாள். வயிற்றின் மேல் ஏறிக் குதித்தான்
மடையன்.
“அப்பாடா! ஒரு வழியாகத் திருட்டு மாட்டைக் கண்டுபிடித்து
விட்டோம்!” என்ற பரமார்த்தரும் சீடர்களும் மகிழ்ச்சியோடு
படுக்கச் சென்றார்கள்.
பொழுது விடிந்ததும், அந்த ஊரிலேயே பெரிய முரடனான
முனியாண்டி, தன் மாட்டைத் தேடிக் கொண்டு வந்தான்.
பரமார்த்தரும் சீடர்களும் தன் மாட்டை கட்டி வைத்திருப்பதைப்
பார்த்துப் பயங்கரமாகக் கோபம் கொண்டான்.
“டேய்! உங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என் மாட்டைக் கட்டி
வைப்பீர்கள்? மாட்டுக்குச் சூடு போட்டதற்கும், அதன் காலை
ஒடித்துக் கட்டிப் போட்டதற்கும் சேர்த்து மரியாதையாகப் பணத்த
எடுத்து வையுங்கள்!” என்று கத்தியபடி குருவையும் சீடர்களையும்
உதைக்க ஆரம்பித்தான்.
“கீரையும் வேண்டாம்; பணமும் வேண்டாம். ஆளை விட்டால் போதும்”
என்று அலறியபடி குருவும், சீடர்களும் மடத்தை விட்டே ஓடத்
தொடங்கினார்கள்.
கீரை பயிரிட்டு இருந்தனர், குருவும் சீடர்களும்.
செடிகள் நன்றாக வளர்ந்து, தள தள என்று இருந்தனர்.
ஒருநாள் காலையில் எழுந்து பார்த்த மட்டி, “ஐயோ! போச்சு!
போச்சு!” என்று அலறினான்.
பரமார்த்தரும், மற்ற சீடர்களும் தோட்டத்துக்கு ஓடினார்கள்.
மொத்தம் மூன்று பாத்திகள் இருந்தன. அதில் ஒரு பாத்தியில்
இருந்த செடிகளை மாடு ஒன்று மேய்ந்து விட்டிருந்தது.
“அடடா! நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறோம்;
எல்லாம் இப்படிப் பாழாகி விட்டதே” என்று வருத்தப்பட்டார்
பரமார்த்தர்.
செடிகளை மாடு மேயாமல் இருப்பதற்காகத் தம் சீடர்களை
யோசனை கூறுமாறு கேட்டார்.
“குருவே! அந்த மாடு வந்து மேய்வதற்கு முன்பு நாமே
கொஞ்சம் கீரையைப் பறித்து அதற்கு போட்டு விடலாமே!”
என்றான் முட்டாள்.
“நாம் பயிரிடுவதை மாடு சாப்பிடாமல் இருக்க
வேண்டுமானால் மாட்டுக்கென்று தனியாக ஒரு பாத்தியில்
கீரை விதைத்து விட்டால் போதும். அதை மட்டும் சாப்பிட்டு
விட்டுப் போய்விடும்!” என்றான்ன மூடன்.
“புத்திகெட்டவர்களே! நீங்கள் சொல்கிறபடி செய்தாலும்
நமக்குத்தானே நஷ்டம்? அதையும் தின்று, இதையும் தின்று
விடுமே!” என்று அவர்களைத் திட்டினார், பரமார்த்தர்.
அப்போது மண்டுவுக்கு ஒரு யோசனை தோன்றியது.
“ராத்திரியில் மட்டும்தானே மேய்கிறது? அதனால் தினம் தினம்
இரவு வந்ததும் எல்லாச் செடிகளையும் பிடுங்கி பத்திரமாக மறைத்து
வைத்து விடலாம்! பொழுது விடிந்ததும், பழையபடி நட்டு விடலாம்!”
என்றான்.
இந்த யோசனையும் சரிப்பட்டு வராது என்று பரமார்த்தர்
கூறிவிட்டார்.
“தழைகள் எல்லாம் மேலே இருப்பதால்தான் தின்று விடுகிறது,
பூரா செடிகளையும் பிடுங்கி, தலைகீழாக நட்டு விடுவோம்!
வேர் மட்டும் மேலே இருப்பதைப் பார்த்து, மாடு ஏமாந்து போய்
விடும்!” என்று சொன்னான் மட்டி
“ஆமாம்! இதுதான் சரியான வழி!” என்று, ஒரு பாத்தியில் இருந்த
செடிகளை மட்டும் பிடுங்கித் தலைகீழாக நட்டு வைத்தனர்.
வேர் முழுவதும் மண்ணுக்கு மேலே இருந்ததால் செடிகள் முழுவதும்
ஒரே நாளில் செத்து விட்டன.
“குருவே! இந்தச் செடிகளின் மீது பானைகளை கவிழ்த்து மூடி
விட்டால் போதும். செடிகளைத் தேடிப் பார்த்து விட்டு மாடு ஏமாந்து
போய்விடும்!” என்று சொன்னான் மடையன்.
மறுநாளே, சந்தையிலிருந்து ஏராளமான பானைகளை வாங்கி
வந்தனர். ஒவ்வொரு செடியின் மீதும் ஒவ்வொரு பானையைக்
கவிழ்த்து வைத்தனர்.
சூரிய வெளிச்சம் படாததால், பத்தே நாளில் இரண்டாவது
பாத்தியில் இருந்த செடிகளும், வாடி வதங்கி விட்டன.
குருவுக்கும், சீடர்களுக்கும் ஒரே கவலையாகப் போய்விட்டது.
“குருவே! அந்தப் பசு மாட்டைப் பிடித்துக் கட்டி விட்டால் போதும்.
நாமே தினம் பால் கறந்து சாப்பிடலாம்! மாட்டுக்காரன் வந்து
கேட்டால் செடிகளை மேய்ந்ததற்காகத் தண்டனையாக நிறைய
பணத்தையும் வாங்கிக் கொள்ளலாம்” என்று கூறினான்
மடையன். “இப்போதுதான் நமக்கு இரண்டு வழிகளில் லாபம்!”
என்றபடி குதித்தான் மட்டி
மறுநாள் இரவு வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக்
கட்டையை வைத்துக் கொண்டான், முட்டாள். குருவும், சீடர்களும்
தோட்டத்தில் பதுங்கிக் கொண்டனர்.
இந்தத் தடவை வழக்கமான மாட்டுக்குப் பதில் எலும்பும் தோலுமாய்
இருந்த வேறொரு பசுமாடு வந்தது.
மாட்டைக் கண்டதும் பதுங்கியிருந்த குருவும் சீடர்களும் தடால்
என்று அதன் மேல் விழுந்து புரண்டார்கள்.
மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கினான் மூடன். அதன் முகத்தில்
சூடு போட்டான், முட்டாள். வயிற்றின் மேல் ஏறிக் குதித்தான்
மடையன்.
“அப்பாடா! ஒரு வழியாகத் திருட்டு மாட்டைக் கண்டுபிடித்து
விட்டோம்!” என்ற பரமார்த்தரும் சீடர்களும் மகிழ்ச்சியோடு
படுக்கச் சென்றார்கள்.
பொழுது விடிந்ததும், அந்த ஊரிலேயே பெரிய முரடனான
முனியாண்டி, தன் மாட்டைத் தேடிக் கொண்டு வந்தான்.
பரமார்த்தரும் சீடர்களும் தன் மாட்டை கட்டி வைத்திருப்பதைப்
பார்த்துப் பயங்கரமாகக் கோபம் கொண்டான்.
“டேய்! உங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என் மாட்டைக் கட்டி
வைப்பீர்கள்? மாட்டுக்குச் சூடு போட்டதற்கும், அதன் காலை
ஒடித்துக் கட்டிப் போட்டதற்கும் சேர்த்து மரியாதையாகப் பணத்த
எடுத்து வையுங்கள்!” என்று கத்தியபடி குருவையும் சீடர்களையும்
உதைக்க ஆரம்பித்தான்.
“கீரையும் வேண்டாம்; பணமும் வேண்டாம். ஆளை விட்டால் போதும்”
என்று அலறியபடி குருவும், சீடர்களும் மடத்தை விட்டே ஓடத்
தொடங்கினார்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![T.N.Balasubramanian](https://2img.net/u/1813/71/41/02/avatars/8158-54.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|