புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்னட நகைச்சுவைகள் (97 - 100)
Page 2 of 9 •
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
கன்னட நகைச்சுவைகள் (1 - 3)
(1)
ஆசிரியை : ஒருவன் சாகும்போது அவன் வாயில் என்ன போடவேண்டும்?
மாணவன் : பிர்லா சிமிண்ட் டீச்சர்!
ஆசிரியை : ஏன்?
மாணவன் : அதில்தானே ஜீவன் உள்ளது?
(2)
ஆசிரியை : நீ நன்றாகப் படித்து நாட்டுக்கு நல்ல பெயர் தரவேண்டும்!
மாணவன் : ஏன் டீச்சர்? ‘இந்தியா’ என்ற பெயர் நன்றாக இல்லையா?
ஆசிரியை : !?......!?.....!?...
(3)
ஆசிரியை : ஆபரேசன் செய்யும்போது டாக்டர் ஏன் முகக் கவசம் அணிந்துகொள்கிறார்?
மாணவன் : நோயாளி செத்தால் டாக்டரின் அடையாளம் சிக்கக் கூடாதல்லவா?
ஆசிரியை : !?......!?.....!?...
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : kannada.oneindia.com )
***
கன்னட நகைச்சுவைகள் (1 - 3)
(1)
ஆசிரியை : ஒருவன் சாகும்போது அவன் வாயில் என்ன போடவேண்டும்?
மாணவன் : பிர்லா சிமிண்ட் டீச்சர்!
ஆசிரியை : ஏன்?
மாணவன் : அதில்தானே ஜீவன் உள்ளது?
(2)
ஆசிரியை : நீ நன்றாகப் படித்து நாட்டுக்கு நல்ல பெயர் தரவேண்டும்!
மாணவன் : ஏன் டீச்சர்? ‘இந்தியா’ என்ற பெயர் நன்றாக இல்லையா?
ஆசிரியை : !?......!?.....!?...
(3)
ஆசிரியை : ஆபரேசன் செய்யும்போது டாக்டர் ஏன் முகக் கவசம் அணிந்துகொள்கிறார்?
மாணவன் : நோயாளி செத்தால் டாக்டரின் அடையாளம் சிக்கக் கூடாதல்லவா?
ஆசிரியை : !?......!?.....!?...
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : kannada.oneindia.com )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னட நகைச்சுவைகள் (13 - 15)
(13)
ஆசிரியை : டேய்! நீ யாரு மகன்?
மாணவன் : விஸ்வசுந்தரி மகன் டீச்சர்!
ஆசிரியை : பொய்தானே?
மாணவன் : உண்மைதான் டீச்சர்! எங்கப்பா விஸ்வா; என் தாய் சுந்தரி டீச்சர்!
(14)
ஆசிரியை : டேய்! வழியில் பணத்துடன் ஒரு பர்ஸ் கிடந்தால் நீ என்ன செய்வாய்?
மாணவன் : பர்ஸைத் தூக்கி எறிந்துவிடுவேன் டீச்சர்!
ஆசிரியை : யாருக்கும் பயன் இல்லாமல் போய்விடுமே?
மாணவன்: உள்ளே இருக்கும் பணத்தை எடுத்துகொண்டுதானே எறிவேன்!
(15)
ஆசிரியை : டேய்! ரகசியம் என்றால் என்ன?
மாணவன் : அப்பா காதில் சொன்னதை , அம்மா ஊர் முழுதும் சொல்வது டீச்சர்!
ஆசிரியை : !?....!?....!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம் jilljuck.com )
***
(13)
ஆசிரியை : டேய்! நீ யாரு மகன்?
மாணவன் : விஸ்வசுந்தரி மகன் டீச்சர்!
ஆசிரியை : பொய்தானே?
மாணவன் : உண்மைதான் டீச்சர்! எங்கப்பா விஸ்வா; என் தாய் சுந்தரி டீச்சர்!
(14)
ஆசிரியை : டேய்! வழியில் பணத்துடன் ஒரு பர்ஸ் கிடந்தால் நீ என்ன செய்வாய்?
மாணவன் : பர்ஸைத் தூக்கி எறிந்துவிடுவேன் டீச்சர்!
ஆசிரியை : யாருக்கும் பயன் இல்லாமல் போய்விடுமே?
மாணவன்: உள்ளே இருக்கும் பணத்தை எடுத்துகொண்டுதானே எறிவேன்!
(15)
ஆசிரியை : டேய்! ரகசியம் என்றால் என்ன?
மாணவன் : அப்பா காதில் சொன்னதை , அம்மா ஊர் முழுதும் சொல்வது டீச்சர்!
ஆசிரியை : !?....!?....!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம் jilljuck.com )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
நகைச்சுவைகள் சிறப்பாக, சிரிப்பாக உள்ளன.
தொடர்ந்து பதிவிடுங்கள்...
தொடர்ந்து பதிவிடுங்கள்...
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
நன்றி நிஜாமுதீன் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னட நகைச்சுவைகள் (16 - 18)
(16)
ஆசிரியை : உலகத்திலேயே மிகப் பழைய பிராணி எது?
மாணவன் : ஒட்டகச் சிவிங்கி !
ஆசிரியை : அது எப்படி ?
மாணவன் : அது இன்னும் கறுப்பு வெள்ளையிலேயே உள்ளதே!
ஆசிரியை : !?....!?....!?....
(17)
ஆசிரியை : நீங்க மூன்று பேரும் ஒரே மாதிரி இருக்கீங்களே, அது எப்படி?
மாணவன் : எங்க அப்பா ஜெராக்ஸ் கடை வச்சிருக்காங்க டீச்சர்!
ஆசிரியை : !?....!?....!?....
(18)
ஆசிரியை : டேய் ! 1+ 1 சேர்ந்தால் என்ன வரும் விடை?
மாணவன் : …………..
ஆசிரியை : என்னடா ஆலோசனை?
(ஒவ்வொரு கையிலுமுள்ள ஒவ்வொரு விரலைச் சேர்த்துக் காட்டி) இதைப் பார்த்துச் சொல்! என்ன விடை?
மாணவன் : டீச்சர் , இரண்டு விரலையும் இப்படிச் சேர்த்துக்கொண்டால் எப்படிச் சாப்பிடுவீங்க?
ஆசிரியை : !?....!?....!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: jilljuck.com& sharechat.com )
-
(16)
ஆசிரியை : உலகத்திலேயே மிகப் பழைய பிராணி எது?
மாணவன் : ஒட்டகச் சிவிங்கி !
ஆசிரியை : அது எப்படி ?
மாணவன் : அது இன்னும் கறுப்பு வெள்ளையிலேயே உள்ளதே!
ஆசிரியை : !?....!?....!?....
(17)
ஆசிரியை : நீங்க மூன்று பேரும் ஒரே மாதிரி இருக்கீங்களே, அது எப்படி?
மாணவன் : எங்க அப்பா ஜெராக்ஸ் கடை வச்சிருக்காங்க டீச்சர்!
ஆசிரியை : !?....!?....!?....
(18)
ஆசிரியை : டேய் ! 1+ 1 சேர்ந்தால் என்ன வரும் விடை?
மாணவன் : …………..
ஆசிரியை : என்னடா ஆலோசனை?
(ஒவ்வொரு கையிலுமுள்ள ஒவ்வொரு விரலைச் சேர்த்துக் காட்டி) இதைப் பார்த்துச் சொல்! என்ன விடை?
மாணவன் : டீச்சர் , இரண்டு விரலையும் இப்படிச் சேர்த்துக்கொண்டால் எப்படிச் சாப்பிடுவீங்க?
ஆசிரியை : !?....!?....!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: jilljuck.com& sharechat.com )
-
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னட நகைச்சுவைகள் (19 - 21)
(19)
ஆசிரியை: கன்னடம், ஆங்கிலம் , கணிதம் இம் மூன்று ஆசிரியர்களும் ஓரிடத்தில் இருந்தனர்; அப்போது ஒரு திருடன் சுவர் ஏறிப் பள்ளிக்குள் குதித்ததைப் பார்த்துவிட்டு ஆங்கில ஆசிரியர் , “Thief! Thief! Catch him!” என்று கத்தினார்! கன்னட ஆசிரியர் , “கள்ளா! கள்ளா! ஹிடிரி!” என்றார்! கணித ஆசிரியர் எப்படிக் கத்தியிருப்பார்?
மாணவன் : 420!... 420!…420!...
ஆசிரியை : !?...!?... !?...
(20)
ஆசிரியை: பூமிக்கும் நிலாவுக்கும் என்ன சம்பந்தம்?
மாணவன் : அண்ணன் தங்கை சம்பந்தம் டீச்சர்!
ஆசிரியை : அது எப்படி?
மாணவன் : பூமியை நாம் தாய் என்கிறோம்; நிலாவை நாம் மாமா என்கிறோம்; அதற்குத்தான்!
ஆசிரியை : !?...!?...!?....
(21)
ஆசிரியை: காந்தி ஜெயந்தி பற்றிச் சில வார்த்தைகள் கூறு!
மாணவன் : காந்தி ஒரு பெரிய தலைவர்! ஆனால் இந்த ஜெயந்தி யாருன்னு எனக்குத் தெரியாது டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
***
(19)
ஆசிரியை: கன்னடம், ஆங்கிலம் , கணிதம் இம் மூன்று ஆசிரியர்களும் ஓரிடத்தில் இருந்தனர்; அப்போது ஒரு திருடன் சுவர் ஏறிப் பள்ளிக்குள் குதித்ததைப் பார்த்துவிட்டு ஆங்கில ஆசிரியர் , “Thief! Thief! Catch him!” என்று கத்தினார்! கன்னட ஆசிரியர் , “கள்ளா! கள்ளா! ஹிடிரி!” என்றார்! கணித ஆசிரியர் எப்படிக் கத்தியிருப்பார்?
மாணவன் : 420!... 420!…420!...
ஆசிரியை : !?...!?... !?...
(20)
ஆசிரியை: பூமிக்கும் நிலாவுக்கும் என்ன சம்பந்தம்?
மாணவன் : அண்ணன் தங்கை சம்பந்தம் டீச்சர்!
ஆசிரியை : அது எப்படி?
மாணவன் : பூமியை நாம் தாய் என்கிறோம்; நிலாவை நாம் மாமா என்கிறோம்; அதற்குத்தான்!
ஆசிரியை : !?...!?...!?....
(21)
ஆசிரியை: காந்தி ஜெயந்தி பற்றிச் சில வார்த்தைகள் கூறு!
மாணவன் : காந்தி ஒரு பெரிய தலைவர்! ஆனால் இந்த ஜெயந்தி யாருன்னு எனக்குத் தெரியாது டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னட நகைச்சுவைகள் (22 - 24)
(22)
ஆசிரியை: சாந்தா, நீ சொல்லு! யானை மற்றும் எறும்பு இவற்றில் எது பெரியது?
சாந்தா : முதலில் இரண்டும் பிறந்த தேதிகளைச் சொல்லுங்கள்! உடனே என் பதிலைச் சொல்கிறேன்!
ஆசிரியை : !?...!?...!?....
(23)
ஆசிரியை: ஏன் உன் வீட்டுப்பாடம் உன் அப்பா கையெழுத்தில் உள்ளது?
மாணவி : என் அப்பா பேனாவை வைத்து எழுதினேன் டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
(24)
ஆசிரியை: ஏம்மா! நான் பாடம் நடத்தும்போது ஏன் பக்கத்தில் பேசிக்கொண்டிருக்கிறாய்?
மாணவி : இது அப்பட்டமான பொய்! எப்படி ஒரே ஆள் தூங்கிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கமுடியும்?
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
***
(22)
ஆசிரியை: சாந்தா, நீ சொல்லு! யானை மற்றும் எறும்பு இவற்றில் எது பெரியது?
சாந்தா : முதலில் இரண்டும் பிறந்த தேதிகளைச் சொல்லுங்கள்! உடனே என் பதிலைச் சொல்கிறேன்!
ஆசிரியை : !?...!?...!?....
(23)
ஆசிரியை: ஏன் உன் வீட்டுப்பாடம் உன் அப்பா கையெழுத்தில் உள்ளது?
மாணவி : என் அப்பா பேனாவை வைத்து எழுதினேன் டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
(24)
ஆசிரியை: ஏம்மா! நான் பாடம் நடத்தும்போது ஏன் பக்கத்தில் பேசிக்கொண்டிருக்கிறாய்?
மாணவி : இது அப்பட்டமான பொய்! எப்படி ஒரே ஆள் தூங்கிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கமுடியும்?
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னட நகைச்சுவைகள் (22 - 24)
(22)
ஆசிரியை: சாந்தா, நீ சொல்லு! யானை மற்றும் எறும்பு இவற்றில் எது பெரியது?
சாந்தா : முதலில் இரண்டும் பிறந்த தேதிகளைச் சொல்லுங்கள்! உடனே என் பதிலைச் சொல்கிறேன்!
ஆசிரியை : !?...!?...!?....
(23)
ஆசிரியை: ஏன் உன் வீட்டுப்பாடம் உன் அப்பா கையெழுத்தில் உள்ளது?
மாணவி : என் அப்பா பேனாவை வைத்து எழுதினேன் டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
(24)
ஆசிரியை: ஏம்மா! நான் பாடம் நடத்தும்போது ஏன் பக்கத்தில் பேசிக்கொண்டிருக்கிறாய்?
மாணவி : இது அப்பட்டமான பொய்! எப்படி ஒரே ஆள் தூங்கிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கமுடியும்?
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
***
(22)
ஆசிரியை: சாந்தா, நீ சொல்லு! யானை மற்றும் எறும்பு இவற்றில் எது பெரியது?
சாந்தா : முதலில் இரண்டும் பிறந்த தேதிகளைச் சொல்லுங்கள்! உடனே என் பதிலைச் சொல்கிறேன்!
ஆசிரியை : !?...!?...!?....
(23)
ஆசிரியை: ஏன் உன் வீட்டுப்பாடம் உன் அப்பா கையெழுத்தில் உள்ளது?
மாணவி : என் அப்பா பேனாவை வைத்து எழுதினேன் டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
(24)
ஆசிரியை: ஏம்மா! நான் பாடம் நடத்தும்போது ஏன் பக்கத்தில் பேசிக்கொண்டிருக்கிறாய்?
மாணவி : இது அப்பட்டமான பொய்! எப்படி ஒரே ஆள் தூங்கிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கமுடியும்?
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னட நகைச்சுவைகள் (25 - 27)
(25)
ஆசிரியை: இந்த முறை நீ 75% மதிப்பெண் வாங்கவேண்டும்!
மாணவி : இந்த முறை நான் 100% மதிப்பெண் வாங்குவேன் டீச்சர்!
ஆசிரியை : ஏய் ஜோக் அடிக்காதே!
மாணவி : யார் முதலில் ஜோக் அடிச்சது?
ஆசிரியை : !?...!?...!?....
(26)
ஆசிரியை: உங்கப்பா எனக்கு எட்டு மாம்பழங்கள் கொடுத்ததுக்காக நான் அவருக்கு நன்றி சொல்லவேண்டும்! அவரை எப்போ பார்க்கலாம்?
மாணவி : நீங்கள் எங்காப்பாவுக்கு நன்றி சொல்வதானால், பன்னிரண்டு மாம்பழங்கள் பெற்றுக்கொண்டேன் என்று சொல்லுங்கள் டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
(27)
ஆசிரியர்: 1869இல் என்ன நடந்தது ?
மாணவி : தெரியாது சார்!
ஆசிரியை : அது மகாத்மா காந்தி பிறந்த வருடம்! அப்புறம் 1873இல் என்ன நடந்தது சொல்லு?
மாணவி : அது காந்திஜியின் நான்காவது பிறந்த வருடம்!
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
(25)
ஆசிரியை: இந்த முறை நீ 75% மதிப்பெண் வாங்கவேண்டும்!
மாணவி : இந்த முறை நான் 100% மதிப்பெண் வாங்குவேன் டீச்சர்!
ஆசிரியை : ஏய் ஜோக் அடிக்காதே!
மாணவி : யார் முதலில் ஜோக் அடிச்சது?
ஆசிரியை : !?...!?...!?....
(26)
ஆசிரியை: உங்கப்பா எனக்கு எட்டு மாம்பழங்கள் கொடுத்ததுக்காக நான் அவருக்கு நன்றி சொல்லவேண்டும்! அவரை எப்போ பார்க்கலாம்?
மாணவி : நீங்கள் எங்காப்பாவுக்கு நன்றி சொல்வதானால், பன்னிரண்டு மாம்பழங்கள் பெற்றுக்கொண்டேன் என்று சொல்லுங்கள் டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
(27)
ஆசிரியர்: 1869இல் என்ன நடந்தது ?
மாணவி : தெரியாது சார்!
ஆசிரியை : அது மகாத்மா காந்தி பிறந்த வருடம்! அப்புறம் 1873இல் என்ன நடந்தது சொல்லு?
மாணவி : அது காந்திஜியின் நான்காவது பிறந்த வருடம்!
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
(25-27 ) மூன்றும் அருமை.
ரசித்தேன்.
ரசித்தேன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- kandansamyபண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
மிகவும் அருமையாக உள்ளது சார் ! வாழ்த்துக்கள் சார் !
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 9
|
|