புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதை போட்டி - காதல் ......!

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா

காதல்..............(கனவுகளாய் ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 67637 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 67637 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 67637 )!

ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Sunset_Pam


கண்ணாளனே!

உன்னை கண்ட நாள் முதலாய்

காதல் கொண்டேன் ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 599303 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 599303 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 599303 !


கைகோர்த்து நடந்து சென்ற நாட்கள்

கண்முன்னே தோன்றுதடா!

கனவினில் உன்முகம் பார்த்திட

கண்களும் ஏங்குதடா!

மனம் தன்னில் உன் நியாபகமோ

எப்போதும் அசைந்தாடுதடா!



உன் சிறு புன்னகையால் கொண்டு

சென்றுவிட்டாய் என்னை!

எப்போது திருப்பி தருவாய் எனக்கு

உன் நினைவுகளை ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Icon_question ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Icon_question ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Icon_question ?



உன் மார்பினில் தலை சாய்த்திடும் பொழுதுகள்

எப்போது எனக்கு வாய்த்திடுமோ?

என்றுமே "உனக்கு நான் எனக்கு நீ" என்ற வார்த்தைகள்

எப்போது நிஜமாகிடுமோ?

ஓராயிரம் நிந்தைகளுடன் ஏங்கும் நெஞ்சம்

என்று இளைப்பாறிடுமோ?



கேள்விக் குறிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க

நீ வருவாய் என

காலமெல்லாம் காத்திருக்கும்

என் இதயம் நம் உயிர் காதலுடன் ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 154550 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 154550 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 154550 !
அன்புடன்,

யுவா


Last edited by யுவா on Wed Jan 20, 2010 5:06 pm; edited 3 times in total

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

Share this post on: reddit

ஈகரை கவிதை போட்டி - காதல் ......! :: Comments

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Post Mon Jan 18, 2010 3:16 pm by யுவா

Super Akka.......... ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 677196 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 677196 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 677196

துபாய்ல இருந்தா ஆட்டோமேட்டிக்கா மலையாளம் வரும்.
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Post Mon Jan 18, 2010 3:17 pm by Manik

அப்ப கேரளாவில் இருந்தா ஆட்டோமேட்டிக்கா உருது பேசலாமோ



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Post Mon Jan 18, 2010 3:25 pm by செந்தில்

UDAYASUDHA wrote:அட கொக்க மக்கா செந்திலுக்கு கல்யாணமாமே. ஆசம் சகால் செந்தில் என்னு, எவ்விட‌ கல்யாணம்? கல்யாணம் முடிச்சு பாரியாள இவ்விட கொண்டு வருவோ?


மாமா மலையாளம் இல்லை மாணிக் தம்பி. மாமா ஊருதான் பொன்னமராவதி. துபாய்ல இருந்தா ஆட்டோமேட்டிக்கா மலையாளம் வரும்.



ஆதியமாயிட்டு கல்யாண்ம் கழிக்கனும் சேச்சி

பின்ன நோக்காம்....... ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 67637
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Post Mon Jan 18, 2010 3:40 pm by உதயசுதா



செந்தில் நாட்டுல ஏது ஸ்தலமானு?

செந்தில் நீங்க துபாயில எங்கு இருக்கீங்க?

என்ன வேலை பார்க்குறீங்க?

பொண்ணுக்கு எந்த ஊரு? என்ன படிச்சு இருக்காங்க?


ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Uஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Dஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Aஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Yஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Aஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Sஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Uஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Dஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Hஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Post Mon Jan 18, 2010 3:45 pm by பாலாஜி

senthil murugan wrote:
UDAYASUDHA wrote:அட கொக்க மக்கா செந்திலுக்கு கல்யாணமாமே. ஆசம் சகால் செந்தில் என்னு, எவ்விட‌ கல்யாணம்? கல்யாணம் முடிச்சு பாரியாள இவ்விட கொண்டு வருவோ?





ஆதியமாயிட்டு கல்யாண்ம் கழிக்கனும் சேச்சி

பின்ன நோக்காம்....... ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 67637
ஏன் இங்க எல்லாரும் உருது மொழியில பேசிக்கிறிங்க...... ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Icon_eek ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Icon_eek


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Post Mon Jan 18, 2010 3:46 pm by Manik

அதான்னா நானும் கேக்கனும்னு நினைச்சேன் ஒன்னுமே புரிய மாட்டேங்குது ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 502589 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 502589



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Post Mon Jan 18, 2010 3:48 pm by செந்தில்

UDAYASUDHA wrote:

செந்தில் நாட்டுல ஏது ஸ்தலமானு?

செந்தில் நீங்க துபாயில எங்கு இருக்கீங்க?

என்ன வேலை பார்க்குறீங்க?

பொண்ணுக்கு எந்த ஊரு? என்ன படிச்சு இருக்காங்க?


மதுரை எனது ஊர்


இப்போதைக்கு AL AIN ல வேலை


நான் store keeper ஆக இருக்கேன்


பாப்பாவும் மதுரை தான்


ஒகே வா சேச்சி
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Post Mon Jan 18, 2010 3:52 pm by தண்டாயுதபாணி

UDAYASUDHA wrote:அட கொக்க மக்கா செந்திலுக்கு கல்யாணமாமே. ஆசம் சகால் செந்தில் என்னு, எவ்விட‌ கல்யாணம்? கல்யாணம் முடிச்சு பாரியாள இவ்விட கொண்டு வருவோ?


மாமா மலையாளம் இல்லை மாணிக் தம்பி. மாமா ஊருதான் பொன்னமராவதி. துபாய்ல இருந்தா ஆட்டோமேட்டிக்கா மலையாளம் வரும்.
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 502589 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 502589 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 502589 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 502589


ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Post Mon Jan 18, 2010 4:32 pm by உதயசுதா

பாலாஜி அண்ணாத்தே இது உருது இல்லப்பா. இது மலயாளம்.இதுக்குதான் நான் அப்பமே சொன்னேன் ஒயிங்கா படி படின்னு, அப்ப கேட்டியா? இப்ப‌ கவுந்துட்ட பாரு.


மாணிக் தம்பி பேஜாரு பண்ற வேல நம்ம கையில‌ வொணாம்.முதல் பதிவுல மலயாளம் நன்னா பேசுறன்னு போட்டுட்டு இப்ப இது இன்னா பாஸைன்னு கூவுறீயெ. இன்னா இது? ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 246975


தண்டா நீ இன்னாத்துக்குப்பா இப்படி முடி வளிச்சுகினுகீர‌


ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Uஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Dஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Aஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Yஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Aஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Sஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Uஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Dஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 Hஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Post Mon Jan 18, 2010 4:38 pm by பாலாஜி

UDAYASUDHA wrote:பாலாஜி அண்ணாத்தே இது உருது இல்லப்பா. இது மலயாளம்.இதுக்குதான் நான் அப்பமே சொன்னேன் ஒயிங்கா படி படின்னு, அப்ப கேட்டியா? இப்ப‌ கவுந்துட்ட பாரு.


மாணிக் தம்பி பேஜாரு பண்ற வேல நம்ம கையில‌ வொணாம்.முதல் பதிவுல மலயாளம் நன்னா பேசுறன்னு போட்டுட்டு இப்ப இது இன்னா பாஸைன்னு கூவுறீயெ. இன்னா இது? ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 2 246975


தண்டா நீ இன்னாத்துக்குப்பா இப்படி முடி வளிச்சுகினுகீர‌

மதுரைகார பொண்ணு நினைச்சா ,வியசர்பாடி, எண்ணுர், டுமில் குப்பம் வாவ்வாலு பார்டி மாதிரி கூவுதே , ஆனாலும் நல்ல கீதுமா , நீ இப்படியே கூவு , அப்பால உன்னை வந்து கண்டுகிரன் ,வரட்ட


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

Post  by Sponsored content

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!


Create a new account

Log in

Already have an account? No problem, log in here.


Log in

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum