உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am
» ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன?
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:47 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:37 am
» அண்ணாச்சி! அரிசியை எடைபோட்டுத் தாங்க!!
by mohamed nizamudeen Fri Aug 05, 2022 10:41 pm
» லட்சிய மனிதராக ஆகுங்கள்
by Dr.S.Soundarapandian Fri Aug 05, 2022 10:13 pm
» எறும்புக்கு இரங்கு!- அனுபவக் கதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:24 pm
» அசத்தும் பலன்கள் தரும் ‘அரிசி கழுவிய நீர்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:21 pm
» ஒரு துளி நம்பிக்கை போதும் - கவிதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:12 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:06 pm
» தாய்-சேய் உறவு
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:48 pm
» சிவலோகத்திற்கும் நரலோகத்திற்கும் பாலம்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:44 pm
» என்னையும் விட்ருங்க!- அதிதி ஷங்கர்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:42 pm
» இது புது மாதிரி ‘சம்பவம்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:41 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
4 posters
வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
பொன்னான பிறந்ததின வாழ்த்துகள் ஈகரைக்கு

மனதில் எழும் எண்ணங்களை
மகரந்த துகள் போல் சேகரித்து
மடல்களாக்கி பதிவாக்கி
மலர செய்திட உதவியது
ஈகரை என்னும் தேன் கரை .
விளையாட்டு போல் எழுதியே -
களை சொட்டும் ஈகரையில் பதிவிட
விரைந்தே வந்த விமரிசனங்களும்
விரிவான + களும் விவரிக்கப்பட்ட -- களும்
செம்மை படுத்த வேண்டிய மொழிதனையும்
செம்மன உறவுகளும் சிந்தையில் பதிந்திடவே
சீரென கொடுத்தனர்.
பறந்திட்ட பதின்மூன்று ஆண்டுகள்
13 லக்ஷத்திற்கு மேல் பதிவுகள்.
உறவுகளுக்கு மறந்திட முடியா 4748 நாட்கள்
உறவுகளளுடன் நான் இணைந்திருந்ததோ 4245 நாட்கள்.
உற்சாகமிகு நாட்கள் .
தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதி
தரணியில் ஈகரை எனும் விதை .விதைத்தவர் சிவா.
கொடி போல் உங்கள் பதிவுகள் படர
கொழுகொம்பாக நின்று வளர வைப்பவரும் அவரே.
மதிப்புக்குரிய Guest அவர்களே
மதிக்க முடியா மலர்கள் போன்று
மலர்ந்த உங்கள் பதிவுகள்
மணம் கமழ்ந்தே தொடரட்டும்.
ரமணியன்
மனதில் எழும் எண்ணங்களை
மகரந்த துகள் போல் சேகரித்து
மடல்களாக்கி பதிவாக்கி
மலர செய்திட உதவியது
ஈகரை என்னும் தேன் கரை .
விளையாட்டு போல் எழுதியே -
களை சொட்டும் ஈகரையில் பதிவிட
விரைந்தே வந்த விமரிசனங்களும்
விரிவான + களும் விவரிக்கப்பட்ட -- களும்
செம்மை படுத்த வேண்டிய மொழிதனையும்
செம்மன உறவுகளும் சிந்தையில் பதிந்திடவே
சீரென கொடுத்தனர்.
பறந்திட்ட பதின்மூன்று ஆண்டுகள்
13 லக்ஷத்திற்கு மேல் பதிவுகள்.
உறவுகளுக்கு மறந்திட முடியா 4748 நாட்கள்
உறவுகளளுடன் நான் இணைந்திருந்ததோ 4245 நாட்கள்.
உற்சாகமிகு நாட்கள் .
தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதி
தரணியில் ஈகரை எனும் விதை .விதைத்தவர் சிவா.
கொடி போல் உங்கள் பதிவுகள் படர
கொழுகொம்பாக நின்று வளர வைப்பவரும் அவரே.
மதிப்புக்குரிய Guest அவர்களே
மதிக்க முடியா மலர்கள் போன்று
மலர்ந்த உங்கள் பதிவுகள்
மணம் கமழ்ந்தே தொடரட்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
சிவா likes this post
Re: வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் தூணாக துணை நிற்கும் தலைவர் திரு இரமணியன் ஐயா அவர்களுக்குத்தான் முதலில் நம் நன்றிகளை உரித்தாக்க வேண்டும்.
நன்றி தலைவரே.
மேலும் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இணையம் உள்ளவரை ஈகரை தமிழ் களஞ்சியமும் இருக்க வேண்டும் என்ற பேராசையும் எனக்கு உண்டு.
ஆனால் தல ராஜா, தலைவர் இரமணியன், அக்கா கிருஷ்ணாம்மா மற்றும் ஆதிரா, தங்கை ஜாகிதாபானு, திரு அய்யாசாமி ராம், தம்பிகள் ரமேஷ்குமார், செந்தில், மலேசிய மைந்தன் திரு நடேசமணி ஐயா ல், டாக்டர் சௌந்தரபாண்டியன் போன்றோரின் துணையிருக்கும் பொழுது எனது ஆசை பேராசை அல்ல , நிறைவேறக் கூடிய ஆசைதான் என்பது தெளிவாகத் தெரிகிறது.
தரணியின் தாய் மொழியாம் எம் தமிழ் மொழியின் சிறப்புக்களை உள்வாங்கி கருத்துக்களங்களின் தாயாகத் திகழும் ஈகரை தமிழ் களஞ்சியம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
T.N.Balasubramanian likes this post
Re: வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
கல்லூரி காலங்களில் ஈகரையுடன் இனைந்தே வளர்ந்தேன்.. பல தகவல்கள், கருத்துகளை கனிவாகவும் பண்புடனும் பகிர இயலும் ஈகரைக்கு இனிய வாழ்த்துக்கள்..


தமிழின் தலைசிறந்த களஞ்சியம் ஈகரையில் நானும் ஒரு உறுப்பினர் என நினக்கும் பொழுதே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது..
சிவா அண்ணன் கூறியது போல் இனையம் உள்ளவரை நமது ஈகரையும் தனித்துவதுடனும் தழைதழைத்தும் இருக்கும் …
Guest ஈகரையில் உங்கள் பங்களிப்பு தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்..



தமிழின் தலைசிறந்த களஞ்சியம் ஈகரையில் நானும் ஒரு உறுப்பினர் என நினக்கும் பொழுதே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது..
சிவா அண்ணன் கூறியது போல் இனையம் உள்ளவரை நமது ஈகரையும் தனித்துவதுடனும் தழைதழைத்தும் இருக்கும் …
Guest ஈகரையில் உங்கள் பங்களிப்பு தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்..



ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 4617
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092
சிவா and T.N.Balasubramanian like this post
Re: வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
திருவாளர்கள் சிவா, இரமணியன், ரா.ரமேஷ்குமார் ஆகியோர்க்கு நன்றி!
14ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது மட்டற்ற மகிழ்ச்சி தருவதாகும்!
தலைப்பை - ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் என ,முடிந்தால், மாற்றுவது பற்றிச் சிந்திக்கவும்.
தொடரட்டும் ஈகரைப் பணி!
14ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது மட்டற்ற மகிழ்ச்சி தருவதாகும்!
தலைப்பை - ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் என ,முடிந்தால், மாற்றுவது பற்றிச் சிந்திக்கவும்.
தொடரட்டும் ஈகரைப் பணி!
சிவா and T.N.Balasubramanian like this post
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|