புதிய பதிவுகள்
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம்
![யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம் E_1631704958](https://img.dinamalar.com/data/uploads/E_1631704958.jpeg)
சக்கர நாற்காலியே கதியென 20 ஆண்டுகள் கடந்து விட்டார். முகம் கைகளைத் தவிர உடலில் அசைவு கிடையாது. ஆனாலும், மகிழ்ச்சிக்கு குறைவின்றி இருக்கிறார் 31 வயது யாழினிஸ்ரீ.
பிறந்து வளர்ந்தது நீலகிரி கோத்தகிரி மலை கிராமத்தில்! 10 வயதில், விளையாடி முடித்து தாங்க இயலாத மூட்டு வலியோடு வீடு திரும்பியவர் முடங்கிப் போனார். மருத்துவத்துறை சொன்ன காரணம்... முடக்குவாதம் மற்றும் முதுகுத்தண்டு நோய் பாதிப்பு! கோத்தகிரியின் குளிர் தாளாமல் தற்போது கோவை மேட்டுப்பாளையத்தின் ஜடையம்பாளையம் கிராமத்தில் அம்மா, அப்பாவுடன் வசிக்கிறார்.
யாழினியின் ஒருநாள்?
'முடியாது'ன்னு தெரிஞ்சும் யார் உதவியும் இல்லாம எனக்கான வேலைகளை நானே செய்ய முயற்சி பண்றேன். பகல் இரவா மாறுறது தெரியாம நிறைய வாசிக்கிறேன். கவிதைகள் எழுதுறேன். சமூக வலைதளங்கள்ல கருத்துக்களை பதிவிடுறேன். மனசு முடங்கிடாத அளவுக்கு ஒவ்வொரு நாளையும் இப்படி கவனமா கடத்துறேன்.
'மரப்பாச்சியின் கனவுகள், வெளிச்சப்பூ' கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் யாழினி, 'ஐஸ்கிரீம் அருவி' கவிதைத் தொகுப்பையும் விரைவில் வெளியிட இருக்கிறார். கவிதை, சிறுகதைகளைத் தொடர்ந்து நாவல் எழுதும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்.
சிந்தனைகள் ஊற்றெடுக்க பயணங்கள் அவசியமில்லையா?
அவசியம்தான்; நானும் பலரோட எழுத்துக்கள் மூலமா, புகைப்படங்கள் மூலமா, சினிமாக்கள் மூலமா இந்த உலகத்தை சுத்திப் பார்த்துட்டுதான் இருக்குறேன்.
சேலம், பழனி, திருவண்ணாமலை, மருதமலை தாண்டி வேறெங்கும் பயணப்படாத யாழினி, ஜோதிடர் முத்துசாமி - சுந்தரி தம்பதியின் ஒரே மகள். 10ம் வகுப்பு வரை அம்மாவின் உதவியோடு படித்திருக்கிறார். அப்பாவின் சுமை குறைக்க தட்டச்சு பணியில் சம்பாதித்து வருகிறார். கம்பளி 'ஸ்கார்ப்' தயாரித்து விற்கிறார். இயன்றவரை சுயமாக வாழப் போராடுகிறார்.
உங்கள் தன்னம்பிக்கை பற்றி...
குறையவே குறையாது; இது கிராமம்; கிராமத்து சூழலும், மனிதர்களும் தனிமையை உணரவிட மாட்டாங்க! தனிமை உணரப்படாத இடத்துல தன்னம்பிக்கை குறையாது!
முகநுாலில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் யாழினிக்கு நட்புவட்டத்தில் ஒரு புனைப்பெயர் உண்டு. அது... மியாவ். ஆம்... பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கு இவரது பதில்... மியாவ்.
பெற்றோர் காலத்துக்கு அப்புறம் உங்க நிலைமை என்ன?
மியாவ்.
ஆசைகள் 1000
சொந்த வீட்டில் வாழ்க்கை!
பெற்றோருக்கு நீண்ட ஆயுள்!
எந்நேரமும் மழையில் நனையும் மனது!
நன்றி தினமலர் --கண்ணம்மா
![யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம் E_1631704958](https://img.dinamalar.com/data/uploads/E_1631704958.jpeg)
சக்கர நாற்காலியே கதியென 20 ஆண்டுகள் கடந்து விட்டார். முகம் கைகளைத் தவிர உடலில் அசைவு கிடையாது. ஆனாலும், மகிழ்ச்சிக்கு குறைவின்றி இருக்கிறார் 31 வயது யாழினிஸ்ரீ.
பிறந்து வளர்ந்தது நீலகிரி கோத்தகிரி மலை கிராமத்தில்! 10 வயதில், விளையாடி முடித்து தாங்க இயலாத மூட்டு வலியோடு வீடு திரும்பியவர் முடங்கிப் போனார். மருத்துவத்துறை சொன்ன காரணம்... முடக்குவாதம் மற்றும் முதுகுத்தண்டு நோய் பாதிப்பு! கோத்தகிரியின் குளிர் தாளாமல் தற்போது கோவை மேட்டுப்பாளையத்தின் ஜடையம்பாளையம் கிராமத்தில் அம்மா, அப்பாவுடன் வசிக்கிறார்.
யாழினியின் ஒருநாள்?
'முடியாது'ன்னு தெரிஞ்சும் யார் உதவியும் இல்லாம எனக்கான வேலைகளை நானே செய்ய முயற்சி பண்றேன். பகல் இரவா மாறுறது தெரியாம நிறைய வாசிக்கிறேன். கவிதைகள் எழுதுறேன். சமூக வலைதளங்கள்ல கருத்துக்களை பதிவிடுறேன். மனசு முடங்கிடாத அளவுக்கு ஒவ்வொரு நாளையும் இப்படி கவனமா கடத்துறேன்.
'மரப்பாச்சியின் கனவுகள், வெளிச்சப்பூ' கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் யாழினி, 'ஐஸ்கிரீம் அருவி' கவிதைத் தொகுப்பையும் விரைவில் வெளியிட இருக்கிறார். கவிதை, சிறுகதைகளைத் தொடர்ந்து நாவல் எழுதும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்.
சிந்தனைகள் ஊற்றெடுக்க பயணங்கள் அவசியமில்லையா?
அவசியம்தான்; நானும் பலரோட எழுத்துக்கள் மூலமா, புகைப்படங்கள் மூலமா, சினிமாக்கள் மூலமா இந்த உலகத்தை சுத்திப் பார்த்துட்டுதான் இருக்குறேன்.
சேலம், பழனி, திருவண்ணாமலை, மருதமலை தாண்டி வேறெங்கும் பயணப்படாத யாழினி, ஜோதிடர் முத்துசாமி - சுந்தரி தம்பதியின் ஒரே மகள். 10ம் வகுப்பு வரை அம்மாவின் உதவியோடு படித்திருக்கிறார். அப்பாவின் சுமை குறைக்க தட்டச்சு பணியில் சம்பாதித்து வருகிறார். கம்பளி 'ஸ்கார்ப்' தயாரித்து விற்கிறார். இயன்றவரை சுயமாக வாழப் போராடுகிறார்.
உங்கள் தன்னம்பிக்கை பற்றி...
குறையவே குறையாது; இது கிராமம்; கிராமத்து சூழலும், மனிதர்களும் தனிமையை உணரவிட மாட்டாங்க! தனிமை உணரப்படாத இடத்துல தன்னம்பிக்கை குறையாது!
முகநுாலில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் யாழினிக்கு நட்புவட்டத்தில் ஒரு புனைப்பெயர் உண்டு. அது... மியாவ். ஆம்... பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கு இவரது பதில்... மியாவ்.
பெற்றோர் காலத்துக்கு அப்புறம் உங்க நிலைமை என்ன?
மியாவ்.
ஆசைகள் 1000
சொந்த வீட்டில் வாழ்க்கை!
பெற்றோருக்கு நீண்ட ஆயுள்!
எந்நேரமும் மழையில் நனையும் மனது!
நன்றி தினமலர் --கண்ணம்மா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
உங்கள் மனதைரியத்திற்கு ஒரு பெரிய பாராட்டு.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
உங்கள் எண்ணங்கள் யாவும் ஈடேற
எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» அக்கரை அதிசயம்!
» அடுத்த பிறவியிலாவது ஆணா பொறக்கணும் - யாழினியின் கதை !
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் கலர் கலரா ஒளிரும் அதிசயம்
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மீது கிளிக் செய்யும் போது ஒரு பூ செடியை காணும் அதிசயம்
» தம்பி சதாசிவத்தின் அருமை மகள் யாழினியின் முதலாவது பிறந்தநாள் இன்று: வாழ்த்துவோம் வாருங்கள்
» அடுத்த பிறவியிலாவது ஆணா பொறக்கணும் - யாழினியின் கதை !
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் கலர் கலரா ஒளிரும் அதிசயம்
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மீது கிளிக் செய்யும் போது ஒரு பூ செடியை காணும் அதிசயம்
» தம்பி சதாசிவத்தின் அருமை மகள் யாழினியின் முதலாவது பிறந்தநாள் இன்று: வாழ்த்துவோம் வாருங்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|