புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’:
Page 1 of 1 •
-
பாரதியார் நினைவைப் போற்றும் வகையில், அவர்
மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய
அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்:
1. பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் நாள்,
அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’
கடைப்பிடிக்கப்படும்.
இதனையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில
அளவில் கவிதைப் போட்டி நடத்தி ‘பாரதி இளங்கவிஞர்
விருது’ மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா
ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும்.
2. பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும்
கட்டுரைகளைத் தொகுத்து ‘மனதில் உறுதி வேண்டும்’
என்ற புத்தகமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி
மாணவர்கள் சுமார் 37 லட்சம் பேருக்கு 10 கோடி ரூபாய்
செலவில் வழங்கப்படும்.
3. மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின்
படைப்புகள் குறித்தும் ஆய்வாளர்கள் பலர் குறிப்பிடத்தக்க
ஆய்வுகளைச் செய்துள்ளனர். அவர்களில் முக்கியப்
பங்காற்றிய பாரதி ஆய்வாளர்களான, மறைந்த பெ. தூரன்,
ரா.அ. பத்மநாபன், தொ. மு. சி. ரகுநாதன், இளசை மணியன்
ஆகியோரின் நினைவாக அவர்தம் குடும்பத்தாருக்கும்
மற்றும் மூத்த ஆய்வாளர் சீனி. விசுவநாதனுக்கும்,
பேராசிரியர் ய. மணிகண்டனுக்கும், தலா மூன்று லட்சம்
ரூபாயும், விருதும், பாராட்டுச் சான்றிதழும் அரசால் வழங்கி
கவுரவிக்கப்படும்.
4. பாரதியின் உருவச் சிலைகள், உருவம் பொறித்த கலைப்
பொருட்களைப் பூம்புகார் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி
செய்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை
செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
5. பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் தேடித் தொகுக்கப்பட்டு,
அவை வடிவம் மாறாமல் செம்பதிப்பாக வெளியிடப்படும்.
பாரதியின் வாழ்வை சிறுவர்கள் அறியும் வண்ணம்
சித்திரக்கதை நூலாகவும், பாரதியாரின் சிறந்த நூறு
பாடல்களைத் தேர்வு செய்து தமிழகத்தின் புகழ்பெற்ற
ஓவியர்களின் வண்ண ஓவியங்களுடன் நூல் ஒன்றாகவும்
வெளியிடப்படும்.
மேலும், பாரதியாரின் படைப்புகள் மற்றும் பாரதியார் குறித்த
முக்கிய ஆய்வு நூல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து
வெளியிப்படும்.
6. பாரதியாரின் நூல்கள் மற்றும் அவரைப் பற்றிய ஆய்வு
நூல்கள் அனைத்தையும் தொகுத்து, எட்டையபுரம் மற்றும்
திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு
இல்லங்களிலும், சென்னை அண்ணா நூற்றாண்டு
நூலகத்திலும், மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு
நூலகத்திலும் வைப்பதற்கு ‘பாரதியியல்’ என்ற தனிப்பிரிவு
ஏற்படுத்தப்படும்.
7. உலகத் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி
குறித்த நிகழ்வுகள் ‘பாரெங்கும் பாரதி’ என்ற தலைப்பில்
நடத்தப்படும்.
8. திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியாரின் பாடல்கள்
மட்டுமே இடம்பெறும் இசைக்கச்சேரி ‘திரையில் பாரதி’
என்ற நிகழ்வாக நேரு உள்விளையாட்டு அரங்கில் கரோனா
தொற்றுப் பரவல் முழுமையாக ஓய்ந்த பிறகு நடத்தப்படும்.
9. பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த
ஓராண்டுக்கு, சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில்
வாரந்தோறும் நிகழ்ச்சியொன்று செய்தித்துறையின்
சார்பில் நடத்தப்படும்.
10. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார்
பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும்.
11. உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த
வீட்டைப் பாராமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.
12. பாரதியார் படைப்புகளைக் குறும்படம் மற்றும் நாடக
வடிவில் தயாரிக்க நிதியுதவி வழங்கி அவற்றை நவீன
ஊடகங்களின் வழியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை
எடுக்கப்படும்.
13. பாரதியாரின் உணர்வுமிக்க பாடல் வரிகளைப் பள்ளிகள்,
கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் போன்ற முக்கிய
இடங்களில் எழுதியும் வரைந்தும் பரப்பப்படும்.
14. பெண் கல்வியையும், பெண்களிடம் துணிச்சலையும்
வலியுறுத்திய மகாகவி பாரதியின் பெயர், ஊரக வளர்ச்சித்
துறையில் செயல்படுத்தப்படவுள்ள மகளிர் சுயஉதவிக்
குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவுக்கு ‘மகாகவி பாரதியார்
வாழ்வாதாரப் பூங்கா’ எனப் பெயர் சூட்டப்படும்.
எழுத்தும் தெய்வம் – எழுதுகோலும் தெய்வம் என வாழ்ந்து பு
துநெறி காட்டிய புலவன் பாரதியைப் போற்றுவோம்”.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவா, T.N.Balasubramanian, heezulia and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்
செப்டம்பர் 11
பாரதி நினைவு தினம்
பாரதியாருக்கு
வாழத் தெரியவில்லை என்றவர்களெல்லாம்
இறந்துவிட்டார்கள்.
நூறு ஆண்டுகளுக்குப்
பிறகும் பாரதி
இன்றும் வாழ்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023
சாதி மதங்களைக் கடந்து, நம் விடுதலை வேள்வியில் கனல் மூட்டிய, ஒப்பிலா ஒரே மகாகவி பாட்டுக்கொரு புலவன் பாரதியின் நினைவு நாள் இன்று. 'சிதையா நெஞ்சு கொள்' எனும் சூத்திரமே பாரதியின் வாழ்க்கை நமக்கு வழங்கும் பாடம். வறுமையும் வெறுமையும் விடாது துரத்திய போதும் அஞ்சாமல் அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு எழுந்த மாகவிஞர் மகாகவி பாரதியார்.சிறு துன்பங்களுக்கும் விதியை
நொந்துகொள்கிற நமக்கு மகா கவி பாரதியின் வாழ்க்கை கற்றுத்தரும் பாடம் 'குன்றென நிமிர்ந்து நில்' என்பதுதான்.
நினைவு கூர்வோம் இந்தப் பெருங்கவிஞனை
எங்கோ படித்தது
நொந்துகொள்கிற நமக்கு மகா கவி பாரதியின் வாழ்க்கை கற்றுத்தரும் பாடம் 'குன்றென நிமிர்ந்து நில்' என்பதுதான்.
நினைவு கூர்வோம் இந்தப் பெருங்கவிஞனை
எங்கோ படித்தது
சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
முண்டாசு கவிஞனுக்கு வணக்கம்.
அய்யா நீங்கள் எழுதிய "பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்"
பாடல்வரியில் வரும் பாரத என்ற சொல்லுக்கு மறுப்பு கூறும் பலர் INDIA வில்
உள்ளனரே அய்யா !
அய்யா நீங்கள் எழுதிய "பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்"
பாடல்வரியில் வரும் பாரத என்ற சொல்லுக்கு மறுப்பு கூறும் பலர் INDIA வில்
உள்ளனரே அய்யா !
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
ayyasamy ram wrote:மகாகவி பாரதி பாடல்கள்...
-
மிகவும் அருமையான பாடல்களின் தொகுப்பு.
MP3 யாக தரவிறக்கம் செய்து கொண்டேன்.
நன்றி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
இந்த திரி காலச்சுவடுகள் பகுதிக்கு மாற்றப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|