புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_c10 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_m10 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_c10 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_m10 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_c10 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_m10 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_c10 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_m10 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_c10 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_m10 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_c10 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_m10 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_c10 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_m10 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_c10 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_m10 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_c10 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_m10 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_c10 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_m10 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 23, 2021 7:58 am


கழுதையை வைத்து நம் சமூகத்தில் புழங்கும்
பழமொழிகளையும், அதற்கான விளக்கங்களையும்
பேராசிரியர் அவர்கள் தொகுத்திருப்பது சுவையானது!

‘அழுதப் பிள்ளை சிரிச்சதாம், கழுதப் பாலைக் குடிச்சதாம்’

‘வண்ணானுக்கு உழைத்த கழுதையும்
வாணியனுக்கு உழைத்த காளையும் சரி’

‘பனைவெட்டின இடத்துல
கழுதை வட்டம் போட்டது போல’

‘ஊருக்குப் போனானாம் வண்ணான்
ஒசந்துச்சாம் கழுதை”

“கழுதை உழுது வண்ணான் குடி ஆனானா”

‘அத்துதாம் கழுத எடுத்ததாம் ஓட்டம்’

‘கழுத கெட்டா குட்டிச் சுவரு’


இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

-மாதவராஜ்
-----------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 23, 2021 7:59 am

அசல் கட்டுரையை விட பின்னூட்டங்கள்
ரசிக்கும்படியாய் அமைவதுண்டு!
-
நான் ரசித்த சில பின்னூட்டங்கள்:

வரவர மாமியா கழுத போல ஆனாளாம்!

காய்ச்சுறவ காய்ச்சுனா கழுத மூத்திரம் கூட ரசம் தான்

கழுத தேய்ஞ்சு கட்டெறும்பா ஆன கதையா போச்சு

என்னோட தமிழ் வாத்தியார் திட்டும்போது ஒன்னேமுக்கா
தையன்னான்னு சொல்வாரு..


தமிழில் எண்களாய் எழுதினா, ஒன்று, க என்றும், முக்கால்
ழு என்றும் எழுதுவதுண்டு, அதில் தையன்னாவ சேர்த்துக்
கொண்டு நாசூக்காய் திட்டுவார்...

--ராகவன்
------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 23, 2021 8:01 am


-
தமிழில் கழுதை என்றால் இன்னொரு பொருளும் உண்டு:

கழு - அழகிய
தை - பெண்

/
அடடா இப்பிடி சமாளிச்சிடலாம்ல அடி வாங்காம
புன்னகை))))))))
-
மங்களூர் சிவா
--------------------------------------
-
கழுதைப்பால் குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கம்
அருமருந்தாக.
எந்த உடல்நலக்குறைவுக்காக என நினைவில்லை.
அவற்றில் தாய்ப்பாலிலோ, பசுப்பாலிலோ இல்லா
மருத்துவகுணங்கள் உள எனச்சொல்லி.

எனவே, சிறுவர்கள் விளையாடும்போது, ஒருவன் மற்றவனை
காலால் உதைத்தால், அவனை, ‘நீ என்ன கழுதைப்பாலைக்
குடித்து வளர்ந்தாயா?’ எனக்கேட்பதுண்டு.

கழுதைப்பால் விலை ஆட்டுப்பால், பசுப்பால், எருமைப்பாலை
விட அதிகம்.

ஒன்றை சொல்ல மறந்துவிட்டீர்கள்:
ஆடு, மாடு, எருமை இவற்றையெல்லாம் விட சிறுவர்களிடம்
மிகவும் அடிபட்டு வாழும் விலங்கு கழுதைமட்டுமே.
அதற்குக் காரணம், அஃது உதைக்கத்தான் செய்யும். அதுவும்
நிறைய நேரம் கழித்தே.
அதிலிருந்து சுலபமாக தப்பித்துக்கொள்ளலாம்.

வீட்டு விலங்குகளில் மிகவும் பரிதாபத்துக்குள்ளானது கழுதை
மட்டுமே. தான் செய்யாத குற்றத்திற்கு அடிபடும் பாவம்.
------------------------

கழுதைகள் மிகவும் புண்ணியவாங்கள்
அதுதான் ஒரு நாளைக்கு இரண்டு தரம் சபரிமலை ஏறிபொதி
சுமக்குதுகள், ஆனா சீசன் முடியும்போது அது காலு எல்லாம்
வளைஞ்சு ஒன்னுக்கும் ஆகாமப் போய்டும்,

அப்ப அதுகளை மிருகங்கள் திங்க காட்டுக்குள் விட்டுவிடுவார்கள்
மனிதர்கள்(என்ன ஜென்மமோ இந்த மனிதன்).

அதுபோல் பல மலைதலங்களுக்கும் இந்த கழுதைதான் வாகனம்.
எனக்கு தெரிந்து மனிதன் சாப்பிடாத ஒரே கறி கழுதையாகதான்
இருக்கும்(அதைக்கூட விடமாட்டான்).

வெள்ளியங் கிரியில் கூட கழுதையின் பயன்பாடு உள்ளது.
-
பித்தனின் வாக்கு
------------------------------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 24, 2021 2:21 pm

[quote="ayyasamy ram"]
-தமிழில் கழுதை என்றால் இன்னொரு பொருளும் உண்டு:

கழு - அழகிய
தை - பெண்

/அடடா இப்பிடி சமாளிச்சிடலாம்ல அடி வாங்காம
புன்னகை))))))))
-மங்களூர் சிவா
--------------------------------------
கேள்வி படாத ஒன்று. விக்சனரியிலும் இப்பிடி கூறவில்லை.
-தமிழ் வல்லுநர்கள்தான் கூறவேண்டும்.

@ayyasamy ram
@MJagadeesan




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 09, 2021 9:49 pm

நல்ல திரி அண்ணா...ரசித்து படித்தேன்....புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 21, 2021 8:26 pm

[quote="T.N.Balasubramanian"]
ayyasamy ram wrote:
-தமிழில் கழுதை என்றால் இன்னொரு பொருளும் உண்டு:

கழு - அழகிய
தை - பெண்

/அடடா இப்பிடி சமாளிச்சிடலாம்ல அடி வாங்காம
புன்னகை))))))))
-மங்களூர் சிவா
--------------------------------------
கேள்வி படாத ஒன்று. விக்சனரியிலும் இப்பிடி கூறவில்லை.
-தமிழ் வல்லுநர்கள்தான் கூறவேண்டும்.

@ayyasamy ram
@MJagadeesan
மேற்கோள் செய்த பதிவு: 1341560

ஐயா கேட்டதற்கு இன்னும் யாரும் பதில் போடவில்லையே???? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 22, 2021 5:05 pm

[quote="krishnaamma"]
T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:
-தமிழில் கழுதை என்றால் இன்னொரு பொருளும் உண்டு:

கழு - அழகிய
தை - பெண்

/அடடா இப்பிடி சமாளிச்சிடலாம்ல அடி வாங்காம
புன்னகை))))))))
-மங்களூர் சிவா
--------------------------------------
கேள்வி படாத ஒன்று. விக்சனரியிலும் இப்பிடி கூறவில்லை.
-தமிழ் வல்லுநர்கள்தான் கூறவேண்டும்.

@ayyasamy ram
@MJagadeesan
மேற்கோள் செய்த பதிவு: 1341560

ஐயா கேட்டதற்கு இன்னும் யாரும் பதில் போடவில்லையே???? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1348821[quote="krishnaamma"]
T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:
-தமிழில் கழுதை என்றால் இன்னொரு பொருளும் உண்டு:

கழு - அழகிய
தை - பெண்

/அடடா இப்பிடி சமாளிச்சிடலாம்ல அடி வாங்காம
புன்னகை))))))))
-மங்களூர் சிவா
--------------------------------------
கேள்வி படாத ஒன்று. விக்சனரியிலும் இப்பிடி கூறவில்லை.
-தமிழ் வல்லுநர்கள்தான் கூறவேண்டும்.

@ayyasamy ram
@MJagadeesan
மேற்கோள் செய்த பதிவு: 1341560

ஐயா கேட்டதற்கு இன்னும் யாரும் பதில் போடவில்லையே???? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1348821

ஜெகதீசன் அய்யா சரியான விளக்கம் தருவார்
ஆனால் அவர் வருவதில்லை.
ஒரு வாரத்திற்கு முன்பு ஈமெயில் ஒன்றும் அனுப்பியுள்ளேன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
musafir.world
musafir.world
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 16/09/2021

Postmusafir.world Thu Sep 16, 2021 7:54 am

முக்கால் கழுதை வயதாகிவிட்டது இன்னும் பொறுப்பு வரலை. -- சிறுவயதில் பெரியவர்களின் வசவு கேட்ட ஞாபகம்.

musafir.world
musafir.world
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 16/09/2021

Postmusafir.world Thu Sep 16, 2021 7:57 am

எகிப்திய அழகி க்ளியோ பாட்றா என்றும் இளமையாக இருக்க கழுதைப் பாலில் குளித்ததாக எங்கேயோ படித்ததாக ஞாபகம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 16, 2021 12:04 pm

musafir.world wrote:எகிப்திய அழகி க்ளியோ பாட்றா என்றும் இளமையாக இருக்க கழுதைப் பாலில் குளித்ததாக எங்கேயோ படித்ததாக ஞாபகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1351456

ஏதாவது புத்தகத்தில்தான் படித்திருப்பீர்கள்.

@musafir.world



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக