புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
53 Posts - 42%
heezulia
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
304 Posts - 50%
heezulia
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
21 Posts - 3%
prajai
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
3 Posts - 0%
Barushree
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதித்தது புதியதோர் தோத்திரம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 07, 2021 4:52 pm

மொழிபெயர்ப்புக்கு உள்ளான ஆங்கில வாட்சப் செய்தி .

Every day early morning this little girl would come to the temple and stand before the Lord, close her eyes and with folded hands, murmur something for a couple of minutes.
 Then open her eyes, bow down, smile  and go out running.
This was a daily affair.

The Poojari was observing her and was curious about what she was doing.
 He thought, she is too small to know the deeper meanings of religion, she would hardly know any prayers.
But then what was she doing every morning in the temple?
 Fifteen days passed and Poojari now couldn’t resist but to find out more about her behaviour.

One morning, the  Poojari reached there before the girl and was waiting for her to complete her ritual.
 He placed his hand on her head and said, “My child, I have seen since the last fifteen days that you come here regularly. What do you do?”

“I pray, ” She said spontaneously.

“Do you know any prayers?” asked the Poojari with some suspicion in his voice.

“…No ” Replied the girl.

“Then what are you doing closing your eyes, every day?” he smiled.

Very innocently the girl said, “ I do not know any prayer, but I know a,b,c,d….up to z. I recite it five times and tell God that I don’t know your prayer, but it cannot be outside of these alphabets. Please arrange the alphabets as you wish and that is my prayer.”

மிகவும் பிடித்து இருந்ததால் 

இதை தழுவி நான் எழுதியது  கவிதையாக 


திருமுறைகள் முறையாகப் படித்து 
ஓசையுடன் குறைவின்றி 
 பூஜை செய்யும் பூஜாரி நான் .
காலங்கள் பல கடந்தாலும் 
கற்றுக்கொண்டேன் இன்று 
புதியதோர் தோத்திரம் 
பால்மணம் அறியாச்சிறுமியிடம் 
 
ஐந்தாறு வயது சிறுமி அவள் .
அனுதினமும் ஆண்டவன் முன்னின்று 
ஆழ்ந்த பக்தியுடன் கண்மூடி  
வாய் திறவாது  
உதடுகள் மட்டும்  அசைய
உச்சரிக்கும் துதி 
என்ன துதியாக இருக்கும்..


ஆவல் மிகவே 
அவளை அணுகி
அன்பே  என்ன துதி கூறுகிறாய் ?
எனக்கும் கூறுவாயா ? என்றேன்.


சிறிதே வெட்கமுடன் 
சிரித்த முகத்துடன் 
துதி ஒன்றும்  அறியேன் அண்ணா 
ஆனாலும் ABCD ...XYZ வரை அறிவேன்.
அதையே அநேக முறை கூறுவேன்.
ஆண்டவனும் அறிவார் 
எந்தன் துதி 
இந்த 26 எழுத்துக்களின் 
உள்ளடக்கம்.
இஷ்டப்பட்ட வார்த்தைகளை 
இறைவனே நிரப்பிக்கொள்வார். 


மதலையின் மழலை கேட்டு 
மகிழ்நத மனதில் 
புதியதோர் துதி சேர்ந்தது. 
இனி தினம் தினம், 
ஈகரை உறவுகளின் 
இனிய வாழ்விற்கும் 
இல்லத்தின்  மகிழ்ச்சிக்கும் 
இணைந்தது ஒரு புதிய துதி.





இரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 08, 2021 7:38 am

உதித்தது புதியதோர் தோத்திரம்  103459460 உதித்தது புதியதோர் தோத்திரம்  3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக